தமிழக செய்தி ஊடகங்களில் அன்றாடம் பல்வேறு நேர்காணல்கள் மற்றும் விவாதங்களைப் பார்த்திருக்கலாம். வினவு இணையதளத்தின் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி ”ஒண்டிக்கு ஒண்டி வாறியா?”
ஒண்டிக்கு ஒண்டி வாறியா? நிகழ்ச்சியில் இந்த வாரம் திரு வேலன், நமது ’சிறப்பு’ விருந்தினர் எஸ்.வி.எஸ். சேகரை புரட்டியெடுக்கிறார் மன்னிக்கவும் பேட்டியெடுக்கிறார். மோடி அரசின் ஊழல்கள், மோடியின் கல்விச் சான்றிதழ் மோசடி, ஆண்டாள் விவகாரம், என தற்போதைய நீரவ் மோடி மோசடி வரையில் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார் எஸ்.வி.எஸ். சேகர். கண்டு மகிழுங்கள் “பூணூல் ஜூம்லா!”. அனைவருக்கும் பகிருங்கள்!
இணையுங்கள்:
- வினவு களச்செய்திகள்
- வினவு குறுஞ்செய்திகள்
- வினவு கேலிச்சித்திரங்கள்
- வினவு
- வினவு யூடியூப்
- வினவு டிவிட்டர்
- வினவு கூகிள் பிளஸ்
தொடர்புக்கு:
அலைபேசி : +91 97100 82506, +91 99411 75876
மின்னஞ்சல் : vinavu@gmail.com
பஞ்ச் பத்தல சார்!
சினிமா விரும்பி