வினவு
நாம் தமிழர் கட்சி சீமானுக்கு சொந்தமா , தம்பிகளுக்கு சொந்தமா ?
தனது ஈகோ பொங்கலுக்காக கட்சியையே கலைப்பேன் என்றால் அந்த கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் முட்டாள் மற்றும் அடிமைகள்தானே?
கார்கள் – கல்வி – செல்ஃபி – கைது – கேலிச்சித்திரங்கள்
கல்வியை பறித்துக் கொண்டே அவர்கள் "கல்வி கற்பது உரிமை" என்று முழங்கவும் செய்கிறார்கள்
ஆர்.எஸ்.எஸ். இன் தேசபக்தியைத் தோலுரித்த ரகுராம் ராஜன் !
பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி ஏப்பம் விட்ட தரகு முதலாளிகளைக் காப்பாற்றவே, ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து ரகுராம் ராஜனை வெளியேற்றுவதற்குத் துடியாய்த் துடித்தது, ஆர்.எஸ்.எஸ்.
நரேந்திர மோடியின் சவடால்களும் சலாம்களும்
அணுசக்தி விநியோகக் குழுமத்தில் இந்தியா சேர்க்கப்படுவதை இனி உலகில் எந்தவொரு சக்தியாலும் தடுக்க முடியாது எனச் சவடால் அடித்த மோடி அரசு, அதற்காக சீனாவின் காலில் விழுந்த காமெடியைக் கண்டு உலகமே சிரித்தது.
RSS குருமூர்த்தியின் மெக்சிகோ தக்காளி தத்துவம் !
உணர்வுகளை தர்க்க ரீதியாக அணுக முடியாது. ஒரு பழக்கத்தை பாரம்பரியமாக பின்பற்றும் மக்களிடம் நீங்கள் தர்க்கம் பேச முடியாது. அறிவுஜீவியைப் போல் எல்லா விஷயத்தையும் அணுகாதீர்.
கோக் குடித்தால் மகிழ்ச்சியா, வறட்சியா ? – கேலிச்சித்திரம்
நான் எப்போதும் வாக்களிக்க விரும்பாத வேட்பாளர் வெற்றி பெறுவதை தடுக்க, நான் வாக்களிக்க விரும்பாத வேட்பாளருக்கு வாக்களித்தேன்!
நிறைவேறாத கனவு – கவிதை
ஒருவேளை கனமான ஒரு சுமை போல தளர்ந்து தொங்கிப் போய்விடும் போலிருக்கிறது! அல்லது கனவு
வெடிக்குமா?
காஷ்மீர் – ஒடிசா : எத்தனை காலம்தான் சுட்டுக் கொல்வார்கள் ?
தனது 2 வயது பேரனுக்காக அழும் பாட்டி, தனது மனைவி சாவதை நேரில் பார்த்த கணவன், இரத்தக் காயத்தோடு அம்மாவின் இறுதி மரண ஓலத்தை கேட்ட மகன் இவர்களெல்லாம் கொழுப்பெடுத்த அந்த மிஸ்ராவின் இதயம் உணராத ஜீவன்கள் !
எச்சரிக்கை ! வரவிருக்கும் நாட்கள் மிகக் கொடியவை !
படிப்படியாக மதுவிலக்கு என்ற அறிவிப்பு மட்டுமல்ல, இந்த அரசு வாய்திறந்து பேசுவது அனைத்துமே பொய் என்று தெளிவாகத்தெரிகிறது.
நந்தினியைக் கொன்ற டாஸ்மாக்கை மூடு – மக்கள் போராட்டம்
அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு அணிதிரள்கிறது பட்டினப்பாக்கம் – சீனிவாசபுரம் பகுதி. அவர்களின் குரல் சொல்வது இதையே, மீண்டும் தொடருவோம், மூடப்பட்ட கடை திறக்கப்பட்டால்! மீளாமல் தொடருவோம் பாதுகாப்பு அளிக்கப்பட்ட கடை நிரந்தரமாக மூடும் வரை!
வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக புதுச்சேரி தொழிலாளர்கள் போராட்டம்
நீதிபதிகள் அத்தனை பேரும் உத்தமர்களா? புனிதர்களா? ஊழல் – கிரிமினல்களை தண்டிக்க என்ன வழி? நீதிபதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவும், திருப்பி அழைக்கப்படுவதுமான தன்மை கொண்ட மக்கள் நீதிமன்றங்களைக் கட்டியமைப்போம்!
மதன் ‘காணாமல்’ போனார் ! பச்சமுத்துவுக்கு அரசு பாதுகாப்பு !!
இந்திய ஜனநாயகக் கட்சி பிகாரில் போட்டியிடுவதற்கும், தமிழகத்தில் பா.ஜ.க. மாநாட்டை பாரி வேந்தர் நடத்திக் கொடுத்ததற்கும் எங்கிருந்து பணம் வந்தது என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறார்.
விழுப்புரம் பா.ஜ.க நேரலை : காசு துட்டு அடிதடி குத்து வெட்டு
இப்ப எல்லாருக்கும் போஸ்டிங் போட்டாங்க. அதுல சிலருக்கு குடுக்கல, ஒரு ஆளுக்கு 2 லட்ச ரூபா பணம் வாங்கினு தான் கொடுத்திருக்காங்க.. முக்கியமா, தலித்துகளுக்கு எந்த பொறுப்பும் குடுக்கல. அதனால தான் 50 பேர் வந்து கலவரம் பண்றானுங்க.
வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக வட தமிழக தொழிலாளர் போராட்டம்
பு.ஜ.தொ.மு ஏன் இந்த போராட்டத்தை ஆதரிக்கிறது? எங்களுக்கும் நீதிபதிகளுக்கும் தனிப்பட்ட முரண்பாடா? அல்லது எங்களது தொழிற்சங்க ரீதியான வழக்குகளில் நீதிபதிகள் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டர்கள் என்பதற்காகவா?
புதிய ஜனநாயகம் – ஜூலை 2016 மின்னிதழ் : பாசிச கோமாளி
ரகுராம் ராஜன் வெளியேற்றம், புதிய காட்டு வேட்டை, குல்பர்க் சொசைட்டி தீர்ப்பு, பச்சமுத்து மதன் கல்விக் கொள்ளை இன்னும் பிற கட்டுரைகளுடன்.















