வினவு
எச்சரிக்கை : இந்திய ரயில்வே இனி மக்களுக்கில்லை
இந்திய ரயில்வேயை கொள்ளையடிப்பதற்காக மோடி நிபுணர் குழு அமைத்தார், நிபுணர்களும் கொள்ளைக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்துவிட்டனர்.
போலிசு நம்மள என்ன பண்ணுவான் ? ஒரு தாயின் போராட்டம்
பணக்காரன் கிட்ட போயி மொத முடியுமா..? அவன் கடல் தண்ணி நீங்க குட்டத் தண்ணீம்பாங்க..! நாங்க மோதிப் பார்த்துட்டு தானே நிப்போம்னு நாங்க சொல்லுவோம்.
வேலூரில் பள்ளி மாணவனை பலி வாங்கிய ஊழல் சாலை
தண்ணீரை வியாபாரப் பொருளாகவும், சாலைப் பராமரிப்பு பொறுப்பை ஊழல் வியாபாரமாகவும் மாற்றியிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இது போன்ற விபத்துகள் பல இடத்தில் நடக்கின்றன.
உலகமயமாக்கம் : மனிதச் சரக்கின் துயரக் கதை
உலகமயமாக்கமும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் உலகத்தையே கிராமம் ஆக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். உலகம் கிராமம் என்றால் நம்மைப் போன்ற நாடுகள் அந்தக் கிராமத்தின் சேரி.
இதுதாண்டா இந்தியா – வறுமையின் தாயகம்
பா.ஜ.க ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம்தான், 24% ஏழைகளைக் கொண்டு முதலிலும், அதே பா.ஜ.க ஆளும் சத்தீஸ்கர் மாநிலம் 21%-த்துடன் இரண்டாம் இடத்திலும், மூன்றாம் இடத்தில் 19%-த்துடன் பீகாரும் வருகின்றன.
பயங்கரவாதிகளை ஆதரிக்கும் மோடி அரசு – அரசு வழக்கறிஞர்
மேலிடத்தின் விருப்பப்படி இந்த வழக்கில் நீங்கள் வாதாட வேண்டாம். உங்களுக்கு பதில் வேறு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடுவார் - அரசு சிறப்பு வழக்கறிஞரை மிரட்டிய மோடி அரசு.
தமிழ் மக்களின் உணவு புலால்
அறுசுவை என்றாலே சைவம்தான் என்று சரடு விடுபவர்களின் முகத்தில் புலால் உணவிலேயே விதவிதமாகச் சமைத்து உண்ட சங்கதிகளை உப்புக் கண்டம் போல் இலக்கியத்தில் காத்து வைத்திருக்கின்றனர் பழந்தமிழ் மக்கள்.
நீதியே உன் விலை என்ன?
நீதித்துறையின் புனிதத்தை நிர்வாணமாக்கிக் காட்டிய புர்ரட்ச்சித் தலைவியின் சாகச வரலாறு!
அரசு பள்ளிகளை உற்சாகப்படுத்தும் விருதை மாநாடு
எல்லாக் கட்சிகளிலும் கல்வி வியாபாரிகள் உள்ளனர். அதனால் தான் தனியார் பள்ளிகளை இழுத்து மூடு என்று எந்தக் கட்சியும் வாய் திறப்பதில்லை
அரசு இசைப்பள்ளியில் அடிமைத்தனம் – பு.மா.இ.மு எதிர்ப்பு
மாணவர்கள் பள்ளிச் சீருடையில் கழிப்பறையை சுத்தம் செய்யும் காட்சி வாட்ஸ் அப்பில் வெளியானதோடு மட்டுமல்லாமல் கடந்த தினத்தந்தியில் படத்துடன் வெளியானது.
ஹைத்தி : ரொட்டி வழங்க கருப்பினப் பெண்களைச் சுரண்டும் ஐ.நா
மக்களின் பசியைப் பயன்படுத்திக்கொண்டு பாலியல் சுரண்டலைச் செய்யும் ரவுடிப் புத்தியுடைய கும்பல் ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் அமைக்க பாடுபடுவதாக வாய்கிழிய பேச ஏதாவது தகுதி இருக்கிறதா?
கவிதா முத்துச்சாமியின் கேள்விக்கு என்ன பதில் ?
நேர்மையான வழில நம்ம போறோம். அதுக்கும் அவன் வல்லீனா, அப்புறம் ஏதாவது பண்ணிதான் ஆகணும். கதவ உடச்சு பார்ப்போம். அதுக்கு மேல அவனுக என்ன பண்ண முடியுமோ பண்ணட்டும்.
நெஸ்லே : சோற்றில் விசம் வைத்தால் இதுதான் தண்டனையா ?
நமது பிள்ளைகள் மீது உண்மையான அக்கறை இருக்கிறதென்றால், அவர்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைக்கப் போராடுவதுதானே நியாயம்?
மக்கள் ஜனநாயகமா, கோடிசுவரர்களின் ஆட்சியா ?
இந்திய ஜனநாயகம் போலி ஜனநாயகமாக மட்டுமல்ல, ஒரு பாசிச அரசாகவும் மாறிவருகிறது என்பதை தரவுகளோடும், ஆய்வுகளோடும் நிறுவும் கட்டுரையின் 2-வது பகுதி.
ரிச்சர்டு படிக்கணும்னா பவுலா வேல பாக்கணும்
"புலம்பறதை கொறைச்சு, கஷ்டப்பட்டு உழைக்கணும். எல்லாம் இலவசமா வேணும்னு கேக்கிறவங்கள பார்த்து எனக்கு கடுப்பாகுது."















