தோழர் சம்பத் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் | மதுரை
தோழர் சம்பத் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் | மதுரை
https://youtu.be/A6YRADeGAkA?si=e9fKLU04-7KO4FRP
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தோழர் சம்பத் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் | கோவை
தோழர் சம்பத் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் | கோவை
https://youtu.be/ZEJTxE2KeIY
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தோழர் சம்பத் உடனான இறுதி நாட்களில் நான்… | தோழர் அமிர்தா
தோழர் சம்பத் உடனான இறுதி நாட்களில் நான்... | தோழர் அமிர்தா
https://youtu.be/ELx52Ftpggo
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தமிழ்நாடு முழுவதும் தோழர் சம்பத்தின் சுவரொட்டிகள்
ம.க.இ.க. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இராமலிங்கத்தின் மகள் சிறுமி தேன்மொழி, மக்கள் அதிகாரக் கழகத்தின் கிருஷ்ணகிரி இணைச்செயலாளர் தோழர் அருணின் மகள் சிறுமி சஞ்சனா ஆகிய இரண்டு இளம் தோழர்களும் தாமாக முன்வந்து, உணர்வுப்பூர்வமாக தோழர் சம்பத்தின் சுவரொட்டிகளை ஒட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தோழர் சம்பத்தின் நினைவை நெஞ்சிலேந்துவோம்! | நினைவேந்தல் கூட்டங்கள்
தோழர் சம்பத்தின் பாதையில் வீறுநடை போடுவோம் - தோழர் ரவி
https://youtu.be/6hfnSshNYIw
***
தோழர் சம்பத்தின் நினைவை நெஞ்சிலேந்துவோம்! - தோழர் சாந்தகுமார்
https://youtu.be/XgkW9-7Vi8c
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram,...
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்தின் உடல் தானம் – படங்கள்
தோழரின் இளமை, சிந்தனை, ஆற்றல், வாழ்க்கை என அனைத்தும் மக்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது போலவே, அவரின் இறப்பிற்கு பிறகும் அவரின் உடலும் இச்சமூகத்திற்கு அதிகபட்ச பயனளிப்பதாக இருக்கும் வகையில், தோழர் சம்பத்தின் உடல் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் – இரங்கல் கூட்டம்
மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா-லெ)-வின் தலைமைக் குழு உறுப்பினர், “புரட்சிப் புயல்” சித்தாந்த இதழின் ஆசிரியர் மற்றும் “புதிய ஜனநாயகம்” இதழின் முன்னாள் ஆசிரியருமான நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் என்கிற குமார்...
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி – உரைகள்
தோழர் சம்பத் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி 18-ஆம் தேதி காலையில் 10 மணியளவில் அவர் இறுதியாக வாழ்ந்து வந்த குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய தோழர்களின் உரைகளில் உள்ள சில முக்கியமான கருத்துகளை மட்டும் இக்கட்டுரையில் சுருக்கமாக பதிவிடுகிறோம்.
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி – படங்கள்
தோழர் சம்பத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி 18-ஆம் தேதி காலையில் 10.30 மணியளவில் அவர் இறுதியாக வாழ்ந்து வந்த குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரக் கழகம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தோழர் சம்பத் உருவப்படங்கள் | தரவிறக்கம்
மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா.லெ)-வின் தலைமைக்குழு உறுப்பினர், “புரட்சிப் புயல்” இதழின் ஆசிரியர் மற்றும் “புதிய ஜனநாயகம்” இதழின் முன்னாள் ஆசிரியருமான நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் அவர்களின் உருவப்படத்தை வெவ்வேறு வடிவங்களில்...
நக்சல்பாரி புரட்சியாளர் – புதிய ஜனநாயகத்தின் முன்னாள் ஆசிரியர் தோழர் சம்பத் அவர்களுக்கு சிவப்பஞ்சலி!
புதிய ஜனநாயகம் இதழின் தொடக்கம் முதல் இன்று வரை ஒவ்வொரு நிலையிலும் தோழர் சம்பத் அவர்களின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பு நீக்கமற நிறைந்துள்ளது. தோழரின் இந்த அர்ப்பணிப்பையும் உழைப்பையும், மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்தின் மீதான பற்றுறுதியையும் வரித்துக்கொண்டு தொடர்ந்து செயல்பட உறுதியேற்கிறோம்.
🔴நேரலை: நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் அவர்களுக்கு இறுதி அஞ்சலி நிகழ்ச்சி
🔴நேரலை: நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் அவர்களுக்கு
இறுதி அஞ்சலி நிகழ்ச்சி
https://youtube.com/live/rffZ4O-Ng04
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
நக்சல்பாரி இயக்கத்தின் வரலாறு ! | மீள்பதிவு
எதிரிகளின் அவதூறுகளைக் கண்டு நக்சல்பாரிகள் அஞ்சுவதில்லை. அந்த அவதூறுகளால் நக்சல்பாரிகளை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தவும் முடியாது. ஏனென்றால், நக்சல்பாரி – அது குமுறிக் கொண்டிருக்கும் கோடானு கோடி உழைக்கும் மக்களின் விடிவெள்ளி; கூலி, ஏழை விவசாயிகள், தொழிலாளர்களின் வர்க்க கோபத்தின் வடிவம். தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களின் ஒடுக்கப்பட்டவர்களின் குரல்.
















