Sunday, May 11, 2025

ஜம்முவில் தீவிரமடையும் பயங்கரவாதம்: காவிக் கும்பலே ஊற்றுக்கண்!

ஜம்மு-காஷ்மீரில் இராணுவத்தை குவிப்பதும்; ஒடுக்குமுறைகளை தீவிரப்படுத்துவதும்; கண்துடைப்பிற்காக தேர்தல் நடத்துவதும் பயங்கரவாதம் மேலும் வலுப்பெறுவதற்கான வாய்ப்பையே வழங்கும்.

ஹத்ராஸ் படுகொலை: போலே பாபாவும்! இந்துத்துவத்திற்கான அணித்திரட்டலும்!

எந்த பார்ப்பனியத்தால் மக்கள் துரத்தியடிக்கப்படுகின்றனரோ அதே பார்ப்பனியத்தை வேறு வடிவில் வைத்து தலித் மக்களை அணித்திரட்டி, அவர்களை இந்துத்துவத்திற்கு பலியிடும் வேலையைத்தான் சூரஜ் பால் சிங் செய்து வருகிறான்.

ஒன்றிய நிதிநிலை அறிக்கை 2024: இந்துராஷ்டிர பொருளாதாரத்திற்கான செயல்திட்டம்

மோடி அமித்ஷா கும்பலால், பெயரளவிலான நாடாளுமன்ற ஜனநாயகமும் கேலிக்கூத்தாக்கப்பட்ட நிலையில், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது, நாடாளுமன்ற ஜனநாயகம் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது என்ற மாய பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதற்கான பாசிஸ்டுகளின் நாடகமாகவே உள்ளது.

கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிரான சாம்சங் தொழிலாளர்களின் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் வெல்லட்டும்!

தொழிற்சங்கம் உருவாவதற்கு முன்பும் பின்பும் நடந்தேறிய பல போராட்டங்கள் சாம்சங் தொழிலாளர்களுக்கு போராட்ட உணர்வை விதைத்திருக்கிறது. போராட்டம் ஒன்றே முதலாளித்துவத்தின் குரல்வளையை நெறிக்கும் என்று நன்கு உணர்ந்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கார்ப்பரேட் கூலிப்படை கும்பலின் ராஜ்ஜியம்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை என்பது கார்ப்பரேட் கூலிப்படை கும்பல், போலீசு, அதிகாரவர்க்கத்தின் ஒரு பிரிவினர், அரசியல்வாதிகள் ஆகியோர் உள்ளடங்கிய சிலந்தி வலையை அம்பலப்படுத்திக் காட்டுகிறது. சம்போ செந்தில், சீசிங் ராஜா, அஞ்சலை, மலர்கொடி போன்றோர் இந்த கார்ப்பரேட் கூலிப்படை கும்பலின் ராஜ்ஜியத்தின் அங்கம்.

கென்யாவை உலுக்கும் “ஜென் சி” போராட்டம்

“நிதி மசோதா 2024”-க்கு எதிராக தொடங்கிய போராட்டம் ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பிற்கு எதிரான போராட்டமாக வளர்ச்சியடைந்துள்ளது என்பதையேக் காட்டுகிறது.

புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2024 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2024 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 30 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2024 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் - ஆகஸ்ட் 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 30 தபால் செலவு: ரூ. 5 = மொத்தம் ரூ. 35

மக்கள்திரள் பேரெழுச்சிப் பாதையில் புரட்சியை முன்னெடுப்போம்!

2
இந்தியப் புரட்சியின் இராணுவப் பாதையானது, பிரதானமாக மக்கள்திரள் எழுச்சிப் பாதையைக் கொண்டதாக இருக்கும். அதேசமயத்தில், நீண்டகால மக்கள் யுத்தப் பாதையின் சில கூறுகளையும் கொண்டதாகவும் இருக்கும் என்று தீர்மானிக்கிறோம்.

சொந்த மக்களை அகதிகளாக்கும் “கார்ப்பரேட் திராவிட மாடல்” அரசு

பரந்தூர் மக்களின் இம்முடிவானது, ‘திராவிட மாடல்’, ‘சமூக நீதி அரசு’ என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் தி.மு.க. அரசின் உண்மை முகத்தை திரைக்கிழித்துக் காட்டுகிறது.

ஐரோப்பாவை அச்சுறுத்தும் பாசிச அபாயம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஆதிக்கமும் செல்வாக்கும் செலுத்தும் நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகியவற்றில் பாசிசக் கட்சிகள் குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்திருப்பது பெரும் அபாயமாகும்.

கஞ்சன் ஜங்கா ரயில் விபத்து: தடம்புரள்வது ரயில்கள் அல்ல, ரயில்வேதுறை!

உழைக்கும் மக்களின் உயிர் பறிப்போவது குறித்து துளியும் கவலைகொள்ளாத பாசிச மோடி அரசு கார்ப்பரேட் கும்பல்களின் கொள்ளைக்காக ரயில்வேதுறையை சீரழித்து வருவதே இத்தொடர் விபத்துகளுக்கு காரணமாக உள்ளது.

பா.ஜ.க-வின் வாக்கு சதவிகிதம் 0.8 சதவிகிதம் மட்டுமே குறைந்துள்ளதை எப்படி பார்ப்பது?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல் கடந்த ஜூன் மாதத்தில் பொதுவெளிhயில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள். 000 கேள்வி : இத்தேர்தலில் பா.ஜ.க. 63 இடங்களை இழந்து தனிபெரும்பான்மை பெறமுடியாமல் போனாலும் அக்கட்சியின் வாக்கு சதவிகிதம் 0.8 சதவிகிதம் மட்டுமே குறைந்துள்ளது. அதிலும், இத்தேர்தலில் 68.97...

இந்தியாவை மிரட்டும் வெப்ப அலை! காரணம் என்ன?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல் கடந்த ஜூன் மாதத்தில் பொதுவெளிhயில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள். 000 கேள்வி: இந்தியாவில் வெப்ப அலை காரணமாக, இதுவரை 143 பேர் உயிரிழந்துள்ளனர். 42,000 பேர் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் வெப்ப அலையால் பாதிக்கப்படுவோரின்...

டெல்லி தண்ணீர் தட்டுப்பாடு யார் காரணம்?

டெல்லி ஜல் போர்டில் புரையோடிப் போயுள்ள ஊழல்களும் கார்ப்பரேட்மயக் கொள்கைகளை அமல்படுத்தப்படுவதாலேயே நடக்கின்றன. இதன்விளைவாக டெல்லி மக்களுக்கு தண்ணீரை விநியோகம் செய்யும் கட்டமைப்புகள் பராமரிப்புகளின்றி படிப்படியாக சிதைக்கப்பட்டு வருகின்றன

அண்மை பதிவுகள்