புதிய ஜனநாயகம் – மே 2024 | அச்சு இதழ்
புதிய ஜனநாயகம் - மே 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 30 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 35
மே தின பேரணி-ஆர்ப்பாட்டம் | காஞ்சிபுரம்
போட்டியே இல்லாமல் (இல்லாமல் ஆக்கப்பட்டு) இரண்டு பி.ஜே.பி. எம்.பி.க்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் தோராயப் புள்ளி விவரங்களில் பல வித்தியாசங்கள் காணப்படுகின்றது.
மே தினத்தில் சூளுரைப்போம்!
கார்ப்பரேட் முதலாளிகள் நாட்டின் செல்வத்தை உறிஞ்சிக் கொள்வது தொடர்ந்து அதிகரித்து வருவதால் செல்வத்தை படைக்கும் உழைக்கும் மக்களுக்கும் அதனை சுரண்டி கொழுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் இடையிலான சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது.
இம்முறை மகளிர் தினத்தில் கொண்டாட்டம் இல்லையே, ஏன்?
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த மார்ச் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.
கேள்வி: இந்தாண்டு மகளிர் தினத்தில் சமூக வலைத்தளங்களில், ‘‘எங்களால், மகளிர்தின வாழ்த்து கூற முடியவில்லை மன்னித்துவிடுங்கள்’‘ என்ற கோணத்தில் நிறைய பதிவுகளை காண முடிந்தது. இதிலிருந்து மகளிர்தின...
ஓட்டுக்கு பணம் கொடுப்பது – வாங்குவது சரியா?
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த மார்ச் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.
கேள்வி: கட்சிகள் ஓட்டுக்குக் காசு கொடுக்கிறார்கள், மக்கள் காசுக்கு ஓட்டுப் போடுகிறார்கள் இந்த நிலைமை மாற வேண்டும் என்று பல ஜனநாயக சக்திகள் கருதுகின்றனர். ஓட்டுக்குக் காசு...
பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்க அமைப்பின் அதிஉயர் வடிவமே கட்சி | | லெனின் 154
கட்சி உறுப்பினர்கள், இந்தக் கட்சிசாரா அமைப்புகளை அவையவற்றின் வேலைகளைச் செய்கையில், பாட்டாளி வர்க்க கட்சியை நெருங்கிவரும்படி ஈர்க்க வேண்டும் என்பதும், கட்சியின் அரசியல் தலைமையை மனமுவந்து ஏற்றுக் கொள்ளும்படி அவற்றைச் செய்ய வேண்டும்.
உச்சநீதிமன்றத்தால் மோடி அரசுக்கு நெருக்கடியா?
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த மார்ச் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.
கேள்வி: சமீப காலமாக உச்சநீதிமன்றம் வழங்கிவரும் தீர்ப்புகள் மோடி அரசுக்கு நிர்பந்தம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளன. இவற்றை எப்படிப் பார்ப்பது?
சண்டிகர் மேயர் தேர்தல், தேர்தல் நிதிப்...
உலக நாடுகள் மோடி அரசை கண்டிப்பது ஏன்?
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த மார்ச் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.
கேள்வி: அரவிந்த் கெஜ்ரிவால் விவகாரத்தில் ஜெர்மனி கண்டனம் தெரிவித்துள்ளது. இது உள்நாட்டு விவகாரம் என்று சொல்லி மோடி அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினையை எப்படிப் பார்ப்பது?
டெல்லி...
குடியுரிமை திருத்தச் சட்டம் பாசிசக் கோழைகளின் பயங்கரவாதம்!
2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் வளர்ச்சி நாயகன் என்ற பிம்பம் வடக்கே எடுபடாது என்பதையறிந்த மோடி - அமித் ஷா கும்பல், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதன் மூலம், மக்களைத் திசைதிருப்பவும், இந்து முனைவாக்கம் செய்யும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது.
விவசாயத்துறையில் “ட்ரோன்”: தீவிரமாகும் கார்ப்பரேட்மயமாக்கம்!
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ஆய்வுகளில் ட்ரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதால் காற்று வீசும் திசையில் ரசாயன மருந்து பல பகுதிகளுக்கு பரவும் அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டிருக்கிறது.
எதிர்க்கட்சிகள் இல்லாமல் தேர்தல் நடத்த மோடி திட்டமா?
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த மார்ச் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.
கேள்வி: ஹேமந்த் சோரன், அரவிந்த் கெஜ்ரிவால் என இரண்டு மாநில முதல்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். காங்கிரஸ் கட்சி வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. மோடி அரசு மேற்கொண்டுவரும் இந்த...
2024 நாடாளுமன்றத் தேர்தல்: வேண்டும் மக்களுக்கான ஜனநாயகம்!
மோடி எதிர்ப்பலை என்பது மோடி என்ற தனிமனிதருக்கு எதிரான எதிர்ப்பலை அல்ல. ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார கும்பலின் இந்துராஷ்டிர வெறி அரசியலுக்கும் பா.ஜ.க. அரசின் கார்ப்பரேட் ஆதரவு, மக்கள் விரோதத் திட்டங்களுக்கும் எதிரான அலையாகும்.
அமெரிக்க – இந்திய சதுரங்க ஆட்டத்தின் கீழ் இலங்கை!
பாசிசக் கூறுகளைக் கொண்ட இனவெறிக் கட்சியான ஜே.வி.பி. , இலங்கை அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றப் போவது இலங்கை உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள முதன்மையான பிரச்சினையாகும்.
தேர்தல் நிதிப்பத்திரங்கள்: பாசிசக் கும்பலின் கைக்கருவி
தேர்தல் நிதிப்பத்திரத்தை வெறும் ஊழல் என்று மட்டும் சொல்லமுடியாது. தனது அதிகாரத்தைக் கொண்டு. இந்திய நாட்டின் இயற்கை-மனித வளங்களைக் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கேற்ப அரசு இயந்திரத்தை மறுகட்டமைப்பு செய்திருக்கிறது பாசிச மோடி அரசு.
அம்பானி வீட்டு திருமணம்: “சுற்றுலா விபச்சாரம்” மோடியின் புதிய இந்தியா
தற்போது நடந்து முடிந்தது திருமணமும் அல்ல; திருமணத்திற்கான முன்னோட்டமும் அல்ல; “இந்தியாவில் திருமணம்” என்ற மோடி அரசின் முன்னெடுப்பிற்கான கேளிக்கை விளம்பரம் மட்டுமே.