-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months, 1 week ago
டெல்லி: விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!
டெல்லி: விவசாயிகள் மீது தடியடி; கண்ணீர் புகைக்குண்டு வீச்சு விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்! *** டெ […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months, 1 week ago
டெல்லி: விவசாயிகள் மீது தடியடி – மோடி அரசின் பயங்கரவாதம் | Liveblog
இன்று (டிசம்பர் 6, 2024) ஷம்பு எல்லையில் இருந்து நடைப்பயணத்தைத் தொடங்கிய 101 விவசாயிகள் மீது ஹரியானா பா.ஜ.க அரசு தடி […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months, 1 week ago
அம்பேத்கர் மதம் மாறியது ஏன்? | மீள்பதிவு
அம்பேத்கரை அபகரிக்க அன்று முதல் இன்று வரை காவி பயங்கரவாத கும்பல் முயன்று வருகிறது. அவர்களுடைய புரட்டுகளை அம்பலப்ப […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months, 1 week ago
டிசம்பர் 11: 18 சதவிகித ஜி.எஸ்.டி-யை எதிர்த்து வணிகர் சங்கம் ஆர்ப்பாட்டம்
வணிக வாடகை கட்டிடங்களுக்கு பாசிச பா.ஜ.க அரசு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி விதித்திருப்பதைக் கண்டித்து, பெருந்திரள் ஆர்ப்பாட் […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months, 1 week ago
டிசம்பர் 6: மீண்டும் டெல்லி சலோ
பஞ்சாப் மாநில விவசாயிகள் பாசிச மோடி கும்பலின் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராகவும் தங்களின் பயி […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months, 1 week ago
போபால் விசவாயு கசிவு: 40 ஆண்டுகளாகியும் மறுக்கப்படும் நீதி
மத்தியப் பிரதேச தலைநகரான போபாலில் டிசம்பர் 3 அன்று யூனியன் கார்பைட் நிறுவனத்தில் நடந்த விசவாயு கசிவு பேரழிவின் 40வது ஆ […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months, 1 week ago
நிர்மலா சீதாராமனின் அவதூறுகளும், பாசிசத் திமிரும்!
தற்போது நடைபெற்று வருகின்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் டிசம்பர் 4 அன்று, ஒன்றிய நிதி அமைச்சர் நிர […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months, 1 week ago
பெண்ணையாற்றுப் பாலத்தால் அகப்பட்டுக்கொண்ட திமுக அரசு
திமுக அரசால் கட்டப்பட்ட பெண்ணையாற்றுப் பாலம் மூன்றே மாதத்தில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் சுற […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months, 1 week ago
EWS எனும் மோசடி!
கடந்த நவம்பர் 20 ஆம் தேதி முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ளது. இதி […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months, 1 week ago
வங்கிச் சட்டம்: மக்கள் பணத்தைச் சூறையாடுவதற்கான மாபெரும் தயாரிப்பு
பாசிச பா.ஜ.க அரசு வங்கிகள் சட்டத் திருத்த மசோதாவை [The Banking Laws (Amendment) Bill, 2024] டிசம்பர் 3 அன்று […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months, 1 week ago
அஜ்மீர் தர்காவை அபகரிக்கத் துடிக்கும் பாசிசக் கும்பல்
இராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் நகரத்தில் கரீஃப் நவாஸ் என்கிற சூஃபி மதப்பெரியவரின் தர்கா அஜ்மீர் தர்கா என்று அழைக்க […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months, 1 week ago
இட ஒதுக்கீட்டை கழிவறைக் காகிதமாக்கும் ஐ.ஐ.டி – ஐ.ஐ.எம்-கள்
ஐ.ஐ.டி (இந்திய தொழில்நுட்பக் கழகம் – Indian Institute of Technology), ஐ.எம்.எம் (இந்திய மேலாண்மைக் கழகம் – India […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months, 1 week ago
டெல்லி: மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் ஜாமியா பல்கலைக்கழகம்
டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா (Jamia Millia Islamia- JMI) பலகலைக்கழக நிர்வாகம் மாணவர்கள் பல்கலைக்கழக வள […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months, 1 week ago
களத்தில் தோழர்கள் | ஃபெஞ்சல் புயல் | விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள சமத்துவபுரம் வெள்ள பாதிப்பினால் முற்றிலும் சிதைந்துள்ளது.மின்சாரம் இன் […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months, 1 week ago
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி லெபனான் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்
இஸ்ரேல் ராணுவம் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு இடையே இரண்டு மாத காலத்திற்கு போர் […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months, 1 week ago
திருவண்ணாமலை நிலச்சரிவு: அரசின் மீது கோபத்தில் மக்கள் | தோழர் அமிர்தா
திருவண்ணாமலை நிலச்சரிவு: அரசின் மீது கோபத்தில் மக்கள் | தோழர் அமிர்தா | மக்கள் அதிகாரம் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months, 1 week ago
ம.பி: தலித் இளைஞரை அடித்தே கொன்ற கொடூரம்!
நவம்பர் 26 ஆம் தேதியன்று மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள இந்தர்கர் கிர […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months, 1 week ago
ஃபெஞ்சல் புயலின் தீவிரம்: காலநிலை நெருக்கடியின் விளைவு
ஃபெஞ்சல் புயல் காரணமாக குறுகிய நேரத்தில் அதிகமான மழைப்பொழிவு ஏற்பட்டு புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடல […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months, 1 week ago
காசாவில் இருந்து! | கவிதை
காசாவில் இருந்து! எங்களின் கண்ணீரெல்லாம் கார்மேகமாகி இருந்தால், காணாமல […]
-
வினவு செய்திப் பிரிவு wrote a new post 8 months, 1 week ago
மீண்டும் தொடங்கியது விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம்!
பாரதிய கிசான் பரிஷத் (BKP), கிசான் மஸ்தூர் மோர்ச்சா (KMM), சம்யுக்த் கிசான் மோர்ச்சா போன்ற விவசாயச் சங்க […]
- Load More
முகப்பு வினவு செய்திப் பிரிவு
“அரசாங்கம் ஏன் எங்களிடம் எதிரி நாட்டினர் போல நடந்து கொள்கிறது? நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள், தேசத்திற்காக நிறைய தியாகங்களைச் செய்துள்ளோம்” என்று சம்பு எல்லையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் விவசாயிகள் தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறியுள்ளார்.https://twitter.com/PTI_News/status/1864994585992475113
“சம்யுக்தா கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய) இரண்டு சங்கங்களும் இன்றைய “ஜாதா”வை நிறுத்தி வைத்துள்ளன. பலர் காயமடைந்துள்ளனர். கண்ணீர் புகை குண்டுகளை அவர்கள் எதிர்கொண்டுள்ளனர். நிறைய சேதம் ஏற்பட்டுள்ளது” என்று விவசாயிகளின் “டெல்லி சலோ” பேரணியை நிறுத்தியது குறித்து விவசாயிகள் தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறியுள்ளார்.https://twitter.com/PTI_News/status/1864980063479042270
ஹரியானா-பஞ்சாப் ஷம்பு எல்லையின் ட்ரோன் காட்சிகள்https://twitter.com/ANI/status/1864969225514938747
விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசிச் தாக்கும் போலீசுhttps://twitter.com/ANI/status/1864961899814883392
ஷம்பு எல்லையில் போலீசு அமைத்துள்ள முள்வேலிகள், தடுப்புகளை அகற்றும் விவசாயிகள்.https://twitter.com/PTI_News/status/1864954577810022488
கான்கிரீட் சுவருக்குப் பின்னால் இருந்து கொண்டு கண்ணீர்ப் புகைக்குண்டுகளை போலீசு வீசிய காட்சி
கான்கிரீட் சுவருக்குப் பின்னால் இருந்து கொண்டு கண்ணீர்ப் புகைக்குண்டுகளை விவசாயிகள் மீது போலீசு வீசிய காட்சி