பெற்றோர்களே, மாணவர்களே !
அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசே ஏற்கப் போராடுவோம்
தமிழக அரசே!
கட்டணக் கொள்ளையடிக்கும் பள்ளி தாளாளர்களுக்கு என்ன தண்டனை?
பொதுக் கூட்டம்
நாள் : 21.09.2013 சனி, மாலை 5.00 மணி
இடம் : போல் நாராயணன் பிள்ளை தெரு, சிதம்பரம்
தலைமை :
திரு G ராமகிருஷ்ணன், தலைவர்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், சிதம்பரம்.
வரவேற்புரை
திரு. தக்ஷ்ணா கலையரசன், செயலாளர்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், சிதம்பரம்.
கருத்துரை
திரு வி. வி. சுவாமிநாதன், முன்னாள் அமைச்சர், சிதம்பரம்.
திரு C மதியழகன், தலைவர்
அண்ணாமலைப் பல்கலைக் கழக ஊழியர்கள் சங்கம்,
தமிழ்நாடு அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கம்.
வழக்கறிஞர் ம. பாரி, உயர்நீதி மன்றம், சென்னை.
வழக்கறிஞர் சி ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம்.
திரு வை. வெங்கடேசன், மாவட்டத் தலைவர்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், விருத்தாசலம்.
வழக்கறிஞர் சி செந்தில், மாநில துணைச் செயலாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம், சிதம்பரம்
நன்றியுரை
திரு இரா செல்வக்குமார்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், சிதம்பரம்.
தகவல் :
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
சிதம்பரம், கடலூர் மாவட்டம்.
பேச : 9790404031, 9443876977