ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்திருக்கிறது. இதை வெற்றிகரமான தோல்வி என திருவாய் அருளியிருக்கிறார் தமிழிசை. பா.ஜ.க ஆதரவாளர்களோ இந்த தோல்வியில் இருந்து மோடியை காப்பாற்றுவதற்கு ரூம் போட்டு யோசித்து வருகிறார்கள்.
இம்மாநிலங்களில் குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் பாஜக-வின் ஓட்டு வங்கி சரிந்திருக்கிறது. பொதுவில் விவசாயம் முதன்மையாக உள்ள இம்மாநிலங்களில் ஊரகப் பகுதிகளில் பாஜக கணிசமாக தோற்றிருக்கிறது. ஆதித்யநாத் போன்ற இந்துமதவெறியர்களை இறங்கி மதவெறியை பிரச்சாரம் செய்தாலும் பெரிய பலனில்லை.
இன்றைய கேள்வி:
பாஜக-வின் தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன?
* மோடி அலை வீழ்ச்சி
* காங்கிரசின் எழுச்சி
* விவசாயிகளின் கோபம்
* எடுபடாத இந்துமதவெறி
(பதில்களில் இரண்டை தெரிவு செய்யலாம்.)
டிவிட்டரில் வாக்களிக்க :
பாஜக-வின் தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன?
* மோடி அலை வீழ்ச்சி
* காங்கிரசின் எழுச்சி
* விவசாயிகளின் கோபம்
* எடுபடாத இந்துமதவெறிகருத்துக்கணிப்பு – பங்கேற்பீர் – பகிர்வீர்
— வினவு (@vinavu) December 12, 2018
யூ-டியூபில் வக்களிக்க :