“பொன்பரப்பி கிராமத்தில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய சாதி வெறியர்களைக் கைது செய்!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் வாரீர்…!
நாள் : 02.05.2019, வியாழக்கிழமை, காலை 11 மணி
இடம் : வள்ளுவர் கோட்டம் – சென்னை.

ஆர்ப்பாட்ட சுவரொட்டி முழக்கங்கள் :

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)


தகவல் :
மக்கள் அதிகாரம்
சென்னை
தொடர்புக்கு  – 91768 01656