பொன்பரப்பி கிராமத்தில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய சாதி வெறியர்களை கைது செய் !
பொன்பரப்பி கிராமத்தில் தலித் குடியிருப்புகளின் மீது நடத்தப்பட்ட ஆதிக்கச் சாதி வெறியாட்டத்தைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக …
இடம் : வள்ளுவர் கோட்டம், சென்னை
நாள் : 02-05-2019, வியாழக்கிழமை,
நேரம் : காலை 11.00 மணி
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்,
தொடர்புக்கு: 91768 01656