தேசியக் கல்விக் கொள்கை எனும் பெயரில் மோடி அரசு எவ்வாறு மனுநீதியை இந்திய மக்களின் மீது திணிக்கிறது என்பதை விளக்குகிறார் மருத்துவர் எழிலன்.
தேசியக் கல்விக்கொள்கையின் மூலம் இந்தித் திணிப்பை எவ்வாறு மத்திய அரசு நேரடியாகச் செய்கிறது ? இந்த பட்ஜெட்டில் கல்விக்கான தொகை ஒதுக்கீட்டை வெறும் 0.01% அதிகரித்துவிட்டு, இந்தி மொழி வளர்ச்சிக்காக அதிகமாக நிதியை ஒதுக்கியது ஏன்?
கல்வியின் மீதான அரசின் பிடியைத் தளர்த்தி அதனை தனியாரின் கையில் தாரை வார்க்கிறது தேசிய கல்விக் கொள்கை. அறிவியல் என்னும் பெயரில் புராணக் குப்பைகளைப் பற்றி பெருமையாகப் பேசுகிறது தேசிய கல்விக் கொள்கை..
இது தேசிய கல்விக் கொள்கை அல்ல ! ஆர்.எஸ்.எஸ்.-ன் சித்தாந்தக் கொள்கை என்பதை அம்பலப்படுத்துகிறார் மருத்துவர் முகிலன்.
பாருங்கள் ! பகிருங்கள் !