கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்து விவசாயிகளை சாகடிக்கும் மோடி அரசுக்கு எதிராக எனது கோபத்தையும், வலிமையையும் வெளிப்படுத்த என்னையே தியாகம் செய்கிறேன் – சீக்கிய மதகுரு பாபா ராம் சிங்
வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் !
வீழட்டும் கார்ப்பரேட் காவி மோடி அரசு !!
பணமதிப்பழிப்பு – ஜி.எஸ்.டி – என்.ஆர்.சி – கும்பல் படுகொலை
– இது மோடி இந்தியா
மெரினா எழுச்சி – ஷாகின் பாக் – டெல்லி சலோ
– இது மக்கள் இந்தியா
நாங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் அரசிடம் பேசத் தயாராக இருக்கிறோம், ஒருபோதும் போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டோம். அரசோ உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடுகிறது., அவர்களது அகம்பாவம் இன்னும் மாறவில்லை. அவர்களது பேச்சில் வெளிப்படைத் தன்மை வேண்டும்.
– போராட்டக் களத்தில் ஒரு விவசாயி
