கோவையில் ரவுடி சாமியார் யோகி ஆதித்யநாத் வருகையின் போது பேரணி சென்ற சங்க பரிவாரக் கும்பல் கடை வீதியில் இருந்த ஒரு கடையை மூடக் கூறி வன்முறையில் ஈடுபட்டது.

உத்தரப் பிரதேசத்தின் இழிபுகழ் யோகியை இங்கு பிரச்சாரத்திற்கு அழைத்திருப்பதன் மூலமும், அச்சமயத்தில் நடத்திய வன்முறை வெறியாட்டத்தின் மூலமும் தமிழகத்தில் தாம் அமல்படுத்தத் துடிக்கும் சமூக எதார்த்தத்தின் முன்னோட்டத்தைக் காட்டியிருக்கிறது பாஜக !

படிக்க :
♦ உன்னால் ஆனதைப் பார் : தமிழக மக்களுக்கு பாஜக சவால் !!
♦ உ.பி : போலீசு அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக கவுன்சிலர் || நாளை தமிழகத்தில் ??

வன்முறை ஆட்சியின் உ.பி மாடலே, யோகியின் தமிழக என்ட்ரி !
இதுதான் இந்து ராஷ்டிரத்தின் ட்ரெய்லர் !!

கருத்துப்படம் : மு. துரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க