லகம் முழுவதும் பல கோடி மக்களால் செலுத்தப்படும் உழைப்பின் மதிப்புதான் உருவாக்கப்படும் பணம் ! கொரோனா ஊரடங்கு காலத்திலும் வெகு சிலரிடம் மட்டும் பணம் குவிகிறது என்பதன் பொருள், நம் உழைப்புதான் அவர்களின் சொத்தாகக் குவிகிறது. நம் உழைப்புக்குக் கிடைக்க வேண்டிய பணம்தான் முதலாளிகளின் சொத்தாகக் குவிகிறது !

நம் உழைப்பை முதலாளிகள் சுரண்டுவதற்கான ஏற்பாடுதான் இந்த முதலாளித்துவ சமூகம். இதனைக் களைந்தெறிந்து உழைக்கும் மக்களின் தலைமையிலான அரசை உருவாக்குவோம் !!

கருத்துப்படம்:

 

உலகப் பணக்காரர் பட்டியலில் இந்தியா 4-வது இடம் : கொரோனா காலத்துல வேலை இல்லாம உலகமே செத்துட்டிருக்கும் போது ஒங்களுக்கு மட்டும் எங்கேயிருந்துடா இவ்ளோ சொத்து ?


கருத்துப்படம் : மு. துரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க