தீஸ்தா செதல்வாட் கைது : பாசிசத்திற்கு எதிராக ஒன்றிணைவோம்! | வீடியோ

PUCL மாநில செயலாளர், ஜான் வின்சென்ட், PUCL வழக்கறிஞர் C.கணேஷ் குமார், தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை.திருவள்ளுவன் ஆகியார் தீஸ்தா செதல்வாட் கைது பற்றிய பல்வேறு விளக்கங்களை இந்த பேட்டி வீடியோவில் விளக்குகிறார்கள்.

ஜூன் 24 ஆம் தேதி குஜராத் படுகொலை வழக்கில் மோடி உள்ளிட்ட அனைவரும் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள். அந்த வழக்கை தொடுத்த தீஸ்தா செதல்வாட் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஓர் ஜனநாயப் படுகொலை.

2002 குஜராத் படுகொலை வழக்கில் குற்றவாளிகளின் என்று அனைவருக்கும் பட்டவர்த்தனமாக தெரிவும். இருந்து விடுதலை செய்துள்ளது நீதிமன்றம். இந்த மோடி-அமித்ஷா கும்பல் நீதிமன்றத்தையே மிரட்ட கூடியவர்கள். எனவே இவர்கள் ஓர் பாசிச நடவடிக்கையை அரங்கேற்றுகிறார்கள்.

PUCL மாநில செயலாளர், ஜான் வின்சென்ட், PUCL வழக்கறிஞர் C.கணேஷ் குமார், தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை.திருவள்ளுவன் ஆகியார் தீஸ்தா செதல்வாட் கைது பற்றிய பல்வேறு விளக்கங்களை இந்த பேட்டி வீடியோவில் விளக்குகிறார்கள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க