கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா? | Press Meet

கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா? போலீஸ் ராஜ்ஜியத்தை நிறுத்து ! போராடிய மக்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறு ! பத்திரிகையாளர் சந்திப்பு - வீடியோ

கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக
நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா?

போலீஸ் ராஜ்ஜியத்தை நிறுத்து !
போராடிய மக்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறு !

பத்திரிகையாளர் சந்திப்பு

22.07.2022 – வெள்ளிக்கிழமை 12 மணி – சென்னை பத்திரிகையாளர் மன்றம்

தோழர் வெற்றிவேல் செழியன், மாநிலச் செயலாளர், மக்கள் அதிகாரம்;
பேராசிரியர் மார்க்ஸ்,தேசியத் தலைவர், NCHRO;
பேராசிரியர் சங்கரலிங்கம், PUCL-TN, மாநிலத் தலைவர்;
தோழர் லெனின் பாரதி, திரைப்பட இயக்குனர்;
சு.கோபால்,  CPDR-TN,  பொதுச் செயலாளர்;
வழக்கறிஞர் ஜீவா CPCL-TN,  சென்னை மாவட்ட பொறுப்பாளர்;
தோழர் ராஜா, தமிழ்த்தேச மக்கள் முன்னணி;
தோழர் பாவேந்தன், தமிழக மக்கள் முன்னணி;
தோழர் மகிழன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்;
ஆகியோர் கலந்துகொண்டனர்.

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
99623 66321.