ஜி.எஸ்.டி அதிகரிப்பதால், உழைக்கும் மக்கள் வறுமையிலும், பட்டினியிலும் தள்ளப்படுவார்கள். ஆனால் மறுபக்கம் முதலாளிகள் செல்வ செழிப்பாக இருக்கிறார்கள். உழைக்கும் மக்கள் ஜி.எஸ்.டி வரி உயர்வை பற்றி பாதிப்புகளை நம்முடன் இக்காணொலியில் பகிர்ந்து கொள்கிறார்கள்…
வீடியோ ஆக்கம்:
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!