கள்ளக்குறிச்சி விவகாரம்: போலீசுடன் கூட்டு சேர்ந்து மக்களை வேட்டையாடிய ராஜசேகர்!
கள்ளக்குறிச்சி விவகாரத்தின் உண்மை அறியும் குழுவை சார்ந்த வழக்கறிஞர்கள் சென்றார்கள் ஆனால், அவர்களுக்கு கிடைத்த உண்மைகளை விடவும், அதிகாரவர்கத்திடம் தான் உண்மை பொதிந்து கிடக்கிறது. அது எக்காரணத்திற்காகவும் வெளியே வராது. அதாவது உண்மைகள் அதிகார வர்க்கத்திற்கு பாதிப்பு இல்லை என்றால் வெளியிவருவே தவிர, அதற்கு பாதகம் என்றால் கண்டிப்பாக வெளிவிட வாய்ப்பே இல்லை.
கள்ளக்குறிச்சியில் போராடிய மக்களை போலீசுடன் கூட்டு சேர்ந்து கொண்டு வேட்டையாடிய ராஜசேகர் பற்றியும் குண்டர்கள் பற்றியும் போலீசின் அடக்குமுறைகள் பற்றியும் இந்த காணொலியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள்!
காணொலியை பாருங்கள் பகிருங்கள்!!