பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக அங்குள்ள மக்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர். அவர்களின் போராட்டம் பற்றி இது நம்ம வாய்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி வீடியோவில் களநிலவரங்களை விளக்குகிறார் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள்…
மண்ணின் மைந்தர்களை அகதிகளாக்கும் பரந்தூர் விமான நிலையம்! | தோழர் வெற்றிவேல் செழியன்
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
கார்பொரேட்காரன் திறமையானவர்களுக்கு நல்ல வேலை கொடுப்பான், அவனால் நாலு குடும்பம் வறுமையில் இருந்து மீளும்.
நீங்கள் போராட்டம் என்ற பெயரில் அந்த வேலைக்கு உலைவைத்து, மீண்டும் மக்களை நடு தெருவிற்கு கொண்டு வந்து அவர்களை வறுமையில் தள்ளி விடுவீர்கள் (உதாரணம் ஸ்டெர்லிட் போராட்டம்)
உங்களை போன்ற மக்கள் விரோதிகளை விட கார்பொரேட்காரன் மேல்.