சிவராத்திரி விழாவிற்கு முர்மு: பாஜகவின் அடையாள அரசியல்! | தோழர் ரவி | வீடியோ

குடியரசு தலைவர் பழங்குடியின பெண் என்று கூறி அடையாள அரசியல் செய்து கொண்டிருக்கிறது மோடி அரசு. காடுகளை அழித்து மிக பிரம்மாண்டமான கோவிலை கட்டி இருக்கிறார் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ். காடுகளை பாதுகாக்கும் பழங்குடி மக்களின் இருந்து வந்த முர்மு காடழிப்பு செய்த கார்ப்பரேட் சாமியார் நடத்தும் சிவராத்திரி விழாவில் கலந்துகொள்கிறார். இதுதான் பாசிச பாஜகவின் அரசியல். இதனை பயன்படுத்திக்கொண்டு கார்ப்பரேட் சாமியார் ஜக்கி இன்னும் பல்வேறு காடுகளை அழித்து கோவில்களை கட்டுவார்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

தோழர் ரவி
மாநில ஒருங்கிணைப்புக்குழு,
புமாஇமு, தமிழ்நாடு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க