ஜல்லிக்கட்டுக்கு என்ன செய்தார் மோடி || தோழர் மருது

ச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களின் அடிப்படையில் மட்டுமே இந்த தீர்ப்பு வந்ததாக நான் கருதவில்லை. மக்களுடைய போராட்ட உணர்வுகள் தான் காரணம். ஒருவேளை இந்த தீர்ப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக ஜல்லிக்கட்டு கூடாது என்று வந்துவிட்டால் இன்னுமொரு போராட்டத்தை தாங்குவதற்கு ஒன்றிய அரசு வலுவில்லாமல் போய்விடுமோ என்ற நிலையில்தான் இந்த தீர்ப்பு வந்திருக்கிறது.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க