நிர்மலாவின் தெனாவட்டு பேச்சு.. | தோழர் மருது

  • மீபத்தில் பிரதமர் மோடி தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதுபோல் சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்களின் நிர்வாகத்தை கையில் எடுக்க முடியுமா என்றும் பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
  • கோவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில், தொழில்முனைவோர் ஒருவர், தனக்கு வங்கிக் கடன் கிடைக்கவில்லை என புகார் தெரிவித்தார். அதற்கு நிர்மர்ராமன் திமிர்த்தனமாக வினையாற்றினார்.

இந்நிகழ்வுகள் குறித்து மக்கள் அதிகராம் செய்தி தொடர்பாளர் தோழர் மருது அவர்கள் அளித்துள்ள நேர்காணல்..

நிர்மலாவின் தெனாவட்டு பேச்சு.. | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க