ஊடகங்களே அமீர் கான், விஷ்ணு விஷால்,
நமீதா, ரஜினி மட்டும்தான் மனிதர்களா?
வேளச்சேரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி
நான்கு நாட்களாகியும் மீட்கப்படாமல் இருக்கும்
தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா?
தன் கணவனின் முகத்தையாவது பார்த்து விட மாட்டோமா,
என்று பள்ளத்தின் அருகேயே காத்திருக்கும் பெண்கள்
மனிதர்கள் இல்லையா?
இதுதான் ஊடக அறமா?

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube