அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 08, இதழ் 10-11 | 1993 ஏப்ரல் 1-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: பாரதீய ஜனதாவுக்குப் பாய்விரிக்கும் தரகு முதலாளிகள்
- குடிநீருக்கான கண்ணீரை போக்க வக்கற்ற ஆட்சியாளர்கள்
- பம்பாய் குண்டு வெடிப்பு பயங்கரம்: இந்துவெறீ பாசிச அட்டூழியத்தின் எதிர்விளைவு!
- பா.ஜ.க. – காங் – அ.தி.மு.க. இந்து வெறியர்களுக்குள் கூட்டணி காட்சிகள்?
- ருஷ்ய அரசியல் நெருக்கடி: ஏகாதிபத்திய தயவில் யேல்ட்சினின் சதிராட்டம்
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- மே-1 சிறீரங்கம் கோயில் கருவறை நுழைவுப் போராட்டம்
பார்ப்பன – இந்துமதவெறி ஆதிக்கத்தை கருவறுப்போம்! - இந்துவெறீ போதையில் இந்தியப் போலீசுத்துறை
- பங்கு – வங்கி மோசடி: தப்பிக்கும் தமிழகப் பார்ப்பனக் கும்பல்
- பாரப்பரிய உரிமை பறிப்பும் ஏகாதிபத்திய கொள்ளையும்
- தீண்டாமைக் கொடூரமும் நீதிமன்ற இழுத்தடிப்பும்
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram