Friday, May 2, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by vinavu

vinavu

vinavu
416 பதிவுகள் 10 மறுமொழிகள்

நன்னிலத்தை நாசமாக்கும் ஓ.என்.ஜி.சி ! கண்டன ஆர்ப்பாட்டம்

0
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவி. போராடுபவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறு. பொது மக்களை அச்சுறுத்தாதே! என மக்கள் அதிகாரம் அமைப்பு நடத்தும் பொது கூட்டத்திற்கு போலிஸ் தடையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தங்கப் படிக்கட்டுடன் பயணிக்கும் சவுதி மன்னர் சல்மான்

2
கடைசியாக அவர் இந்தோனேசியாவின் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த போது பெய்த மழையிலிருந்து அவரைக் காக்க அவரது மெய்காவலர்களும், இந்தோனேசிய அதிகாரிகளும் என கிட்டத்தட்ட 7 நபர்களுக்கும் அதிகமானோர் அவருக்குக் குடை பிடித்தனர்.

சேச்சி கஷ்டப்படுதுன்னு யாரும் பிரச்சனை பண்ணமாட்டாங்க !

0
பூ வித்தா 100, 200 கைல நிக்கும். சில நாள் எதுவும் கிடைக்காது. ஒரு நா விக்கலனா தூக்கி போடரது தான். வச்சா புள்ளயாரு வழிச்சி போட்டா சாணி அவ்வளவு தான்.

கோவையில் போலீசு தடையை மீறி மோடி – ஜக்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் !

1
போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களை விட சுற்றிலும் ஓடி வந்து கைது செய்ய முற்பட்ட போலிசுகளே அதிகம். பின்னர் அருகிலிருந்த மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு, மோடி கோவையிருந்து புறப்பட்ட 9 மணிக்கு பின்னரே விடுதலை செய்தனர்.

புதிய உலகம் உன் கண்ணில் தெரியலையா – கோவன் பாடல்

2
நந்திகிராம் போராட்டம், நியாம்கிரி போராட்டம், கூடங்குளம் போராட்டம், முல்லைப் பெரியாறு போராட்டம், அரபு மக்கள் போராட்டம், அமெரிக்காவில் வால் வீதி போராட்டம் அனைத்தும் இத்தகைய எழுச்சிகளின் அங்கம் என்பதை இசையால் இணைக்கிறது இந்தப் பாடல்.

மோடியின் டிஜிட்டல் பாசிசம் : புதிய கலாச்சாரம் ஜனவரி 2017

0
4-ஜி ஆண்டிராய்டு போன், ஆதார் அட்டை, கடன் அட்டை அனைத்தையும் இணைப்பதன் மூலம் குடிமக்களின் எல்லா நடவடிக்கைகளையும் அம்பானியின் கண்காணிப்புக்கும் அரசின் கண்காணிப்புக்கும் உட்படுத்துவது; - இதுதான் மோடியின் டிஜிட்டல் இந்தியா அல்லது டிஜிட்டல் பாசிசம்.
Photo Shop modi

பணம் மதிப்பு நீக்கமா ? சட்டபூர்வக் கொள்ளையா ? ஐ.ஐ.டியில் APSC பிரச்சாரம்

3
பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இந்திய இயக்குனரும் ரிசர்வ் வங்கியின் மத்திய குழு உறுப்பினராகவும் இருக்கும் நாசிகெட் மோர் (Nachiket Mor) இந்த பணத்தின் மதிப்பை நீக்கும் நடவடிக்கையிலும் பரிவர்த்தனை வங்கி அமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

ஊழல் முதலைகளை அம்பலப்படுத்திய கரூர் தோழர்களுக்கு சிறை !

0
ஊழலில் திளைக்கும் அதிகார வர்க்கத்தை கைது செய் என்ற பேசினால் மோடியின் ஆசி பெற்ற காவல்துறைக்கு கோபம் வருகிறது. மோடியின் நடவடிக்கை யாருக்காக என்று இதற்கு மேல் ஆதாரம் வேண்டுமா?

மல்லையா குதிரையும் மாநகராட்சி பூங்காவும்

6
மக்களிடம் நிலம் பறிக்கப்பட்ட கதை வரலாற்றில் முந்தையது. ஆறுகளும், கனிமவளங்களும் இதே போன்று அரசின் சட்ட திட்டங்களால் கருப்பாக அல்லாமல் வெள்ளையாகவே தரகு முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்திய கும்பலுக்கு மடைமாற்றப்பட்டிருக்கிறது.

பறி போகிறது சேலம் உருக்காலை ! – ஓசூர் கண்டன ஆர்ப்பாட்டம் !

0
சேலம் உருக்காலையை தனியார்மயமாக்க முனைகின்ற அரசின் சதித்திட்டத்திற்கு எதிராக 22-12-2016 மாலை 5 மணியளவில் ஒசூர் பழைய நகராட்சி அலுவலகம் எதிரில் பு.ஜ.தொ.மு- சார்பாக எழுச்சிகரமான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுவை அதிமுக அடிமைகள் : அம்மா காலில் விழுவதே பகுத்தறிவு !

3
எம்.ஜி.ஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி, இருவருமே தனக்கு பிறகு கட்சி இருக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் அல்ல. தனக்கு பின்னர் கட்சியும் ஆட்சியும் சீர்குலைந்தால் தான் தனது அருமையை உலகம் உணரும் என்பதே அவர்களுடைய மனோபாவம்.

குமரி மாவட்ட பெண்கள் சாதனை : 2-ஆவது டாஸ்மாக் கடை மூடப்பட்டது !

0
சாதி, மதம், ஊர் வேற்றுமைகளை கடந்து பொதுவான கோரிக்கையின் கீழ் சரியான அரசியல் கண்ணோட்டத்துடன் அமைப்பாக திரண்டு போரடியதால் கிடைத்த வெற்றி இது

மோடிய திட்டாதவங்க யாரு ? தமிழ் ஃபேஸ்புக்கின் விளாசல் – தொகுப்பு

16
மோடிஜீயின் ஆப்ரேசன் அமாவாசை மணி..இரண்டாயிரம் ரூபாய் நோட்டு ரிலீஸ் குறித்து பொதுமக்கள் கடுமையாக விமர்சிப்பதைப்பார்த்து அவர் கடுப்பாகிப்போய் அடுத்த அட்டாக்கா நாலாயிரம் ரூபாய் நோட்டை ரிலீஸ் பண்ணிட்டார்னா என்ன பண்றது...?
Money box

சிறப்புக் கட்டுரை : கருப்புப் பணம் என்றால் என்ன ? பிரபாத் பட்நாயக்

1
‘கருப்பு நடவடிக்கைகளுக்கு’ பெரும் மூலாதாரமாக அன்னிய வங்கிகள் இருக்கும்போது, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்வது சாமானிய மக்களுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்துமேயன்றி, அத்தகைய கருப்பு நடவடிக்கைகளை ஒழிக்க உதவாது.

மோடியின் கருப்பு பண மோசடி – தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் !

2
அம்பானி, அதானி, நத்தம், ஓ.பி.எஸ். பேங்கில் நிற்பதில்லை. ரொக்கப்பணம் மட்டுமா கருப்புப் பணம், கருப்புப் பண முதலைகளின் எந்தவகை முதலீடுகளையும் முடக்காது. சாமானியர்களின் சேமிப்பு, சம்பளத்தை வழிப்பறி செய்வதே மோடியின் திடீர்த் தாக்குதல்.