vinavu
காஷ்மீர் மக்களை கொன்ற இராணுவ அதிகாரி ! விசாரிக்க மறுக்கும் நீதிமன்றம் !
இராணுவம் அப்பாவி மக்களை கொலை செய்யலாம் அதை கேள்விக்குட்படுத்தவோ விசாரிப்பதோ அநீதி என்று தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்.
மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினம் ! பென்னாகரம் – சென்னை நிகழ்வுகள் !
மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினத்தை ஒட்டி சென்னையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையமும், பென்னாகரத்தில் பெணகள் விடுதலை முன்னணியும் நடத்தும் சிறப்பு நிகழ்வுகளின் அழைப்பிதழ்கள். அனைவரும் வருக!
லெனின் சிலை உடைத்த மோடி அரசுக்கு எச்சரிக்கை ! சென்னையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் பட எரிப்பு ! படங்கள்
திரிபுராவில் லெனின் சிலை பாஜக கிரிமினல்களால் உடைக்கப்பட்டதைக் கண்டித்தும், தமிழகத்தில் பெரியார் சிலைகளை இடிப்போம் என எச்.ராஜா கூறியதைக் கண்டித்தும் சென்னை நேரு பார்க்கில் இன்று மாலை 5.30 மணியளவில் மக்கள் கலை இலக்கியக் கழகம் கோல்வால்கரின் பட எரிப்புப் போராட்டத்தை நடத்தியது
லெனின் சிலை இடிப்பு : ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கரை எரிக்கும் ம.க.இ.க போராட்டம் !
பார்ப்பனக் கும்பல் பூணூலை உருவிக்கொண்டு வெளிப்படையாக திமிரெடுத்து ஆடிய போதிலும், பார்ப்பன பாசிசம் என்ற சொல்லை உச்சரித்தாலே வாய் வெந்து விடும் எனப்பதறும் நாடாளுமன்ற இடதுசாரிகள் பலர் இன்னமும் இருக்கிறார்கள்.
காவிரி : வஞ்சிக்கப்படும் தமிழகம் ! புதிய கலாச்சாரம் மார்ச் வெளியீடு
காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வதில் கர்நாடகத்திற்கு வரலாற்று ரீதியாகவே அநீதி இழைக்கப்பட்டு வந்திருப்பதாகக் கூறி கன்னட இனவெறியர்களின் குரலை எதிரொலித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
இசக்கிமுத்து வழியில் தீக்குளித்த ஆசைத்தம்பி ! போலீசின் இலஞ்ச வெறிக்குப் பலி !
கொடுத்த புகாரின் மேல் நடவடிக்கை எடுக்காமல், பிரச்சினையை தள்ளிப்போட்டு, பணம் கொடுக்க நிர்பந்தித்து ஒரு சாதாரண ஏழையை தற்கொலைக்குத் தள்ளியிருக்கிறது போலீசு.
தஞ்சை சிண்டிகேட் வங்கி மோசடி ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
தஞ்சையில் சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்களிடம் பணத்தைப் பெற்று கோடிக்கணக்கில் ஏமாற்றிய சிண்டிகேட் வங்கி முகவரைக் கைது செய்யக் கோரியும், மோசடி செய்யப்பட்ட பணத்தை சிண்டிகேட் வங்கியே திருப்பித் தரவேண்டியும் மக்கள் அதிகாரத்தின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தமிழை பயிற்று மொழியாக்கு ! விழுப்புரம் புமாஇமு ஆர்ப்பாட்டம் !
தமிழகத்தின் மொழி உரிமைகளைப் பறித்து, தமிழகத்தை அழிக்க நினைக்கும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். கும்பலைக் கண்டித்து விழுப்புரத்தில் புமாஇமு தலைமையில் ஆர்ப்பாட்டம்
தந்தி டி.வி – ஆர்.எஸ்.எஸ்-ன் தொந்தி டி.வி !
ஆண்டாள் விவகாரத்தை பெரிதாக்கி அரசியலாக்கியதில் எச்.ராஜாவிற்கு அடுத்தபடியாக பங்கு வகித்தது தந்தி டிவிதான். ஆர்.எஸ்.எஸ்.-ன் குரலை அது அப்படியே பிரதிபலித்துப் பேசியது. தந்தி டிவி, ஆர்.எஸ்.எஸ்.-ன் தொந்தி டிவிதான்
காவிரி தீர்ப்பு: இன்னொரு வகை போர்!
காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்தின் மீதான டில்லியின் போரை பிரகடனப்படுத்தி இருக்கிறது. காவிரி தொடங்கி ஸ்டெர்லைட் வரை பல்வேறு பிரச்சினைகளிலும் தமிழகத்தை டில்லி புறக்கணித்துவருகிறது.
கவுரி லங்கேஷ் கொலை வழக்கு : இந்துமதவெறியன் நவீன் குமார் கைது !
கர்நாடகாவில் கொல்லப்பட்ட கவுரி லங்கேஷ் வழக்கு தொடர்பாக நவீன் குமார் எனும் இந்துமதவெறியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அது குறித்த விரிவான தகவல்களுக்கு இக்கட்டுரையை படியுங்கள்.
கோவில்கள் மதவெறியர்களின் கூடாரமாகிவிடக் கூடாது !
தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் கீழ் 36,435 கோயில்கள் உள்ளன. இவற்றுக்கும் மடங்களுக்கும் சேர்த்து மொத்தம் 4,78,000 ஏக்கர் நிலமும் 22,000 கட்டிடங்களும் உள்ளன. இவற்றைக் கைப்பற்றிக் கொள்வதுதான் சங்க பரிவாரத்தின் நோக்கம்.
சிரியாவின் இறுதிப் போர் – வெளிவராத உண்மைகள்
சிரியாவில் நடப்பது என்ன? போரில் கொல்லப்படும் குழந்தைகள், பெண்கள், மக்களோடு போரின் உண்மைகளும் மறைக்கப்படுகின்றன என்கிறார் தோழர் கலையரசன்.
தமிழை ஆட்சி மொழியாக்கு ! திருச்சி – குடந்தை மாணவர் போராட்டம் !
"பள்ளி ,கல்லூரிகளில்,பல்கலைக்கழகங்களில் தமிழை பயிற்றுமொழியாக்கு! அரசு வேலைவாய்ப்பில் தமிழில் படித்தவருக்கு முன்னுரிமை வழங்கு! அலுவல் மொழியாக, நீதிமன்ற மொழியாக தமிழை நிலைநாட்டு!" என்ற கோரிக்கையை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது....
ஜகத்குரு மரணமும், காலா திரைப்பட டீசர் ஒத்திவைப்பும்! கருத்துக் கணிப்பு
இன்னும் பல தற்கொலைகள், ஒரு தலைக் காதல் கொலைகள்… இவையெல்லாம் அசைக்காத உள்ளத்தை ஜெயேந்திரனது சாவு உலுக்கியிருக்கிறது