வினவு
கால்பந்தில் ஊழல் கோல் மழை
நெருக்கடி முற்றும் போதெல்லாம் செப் பிளட்டர் போன்ற மலையாடுகளில் ஒன்று சென்டிமெண்ட் நாடகத்தை அரங்கேற்றி மீண்டும் சுரண்டல் புதுவேகமெடுக்கும்.
ஊடகங்களா ? பாலியல் வக்கிரக் கூடங்களா ?
தனது மேலாளர் பாலியல் வக்கிரப் பேர்வழியாக இருந்தாலும், அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்களால் அதை எதிர்த்துப் போராட இயலாத நிலைமைதான் உள்ளது.
ஜெயா விடுதலை : மண்டபத்தில் எழுதப்பட்ட தீர்ப்பு
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயா சசி - கும்பலை விடுதலை செய்துள்ள நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு பிழையானது, மோசடியானது என்று கூறுவதற்கு பெரிய சட்ட அறிவெல்லாம் தேவையில்லை.
மோடியின் ஓராண்டு ஆட்சி : ஒப்பனை கலைந்தது !
ஊதிப்பெருக்கப்பட்ட விளம்பரத்துடன் ஆட்சிக்கு வந்த மோடி கும்பலின் வெற்றுச் சவடால்கள் ஓராண்டுக்குள் பல்லிளித்து மக்களின் கடும் அதிருப்திக்கும் வெறுப்புக்கும் ஆளாகி நிற்கிறது.
சி.ஆர்.ஐ முதலாளி திருமண விழா – தொழிலாளிகள் முற்றுகை
முதலாளிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சேவகம் புரியும் இந்த காவல் துறையும் உளவுத் துறையும் உண்ணும் சோற்றில் போடும் உப்பு கடல் நீரிலிருந்து வருகிறதா..? இல்லை முதலாளிகள் சிறுநீரிலிருந்து வருகிறதா..?
நடந்தாய் வாழி கல்லூரி !
கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியின் காலப்பதிவு இக்கவிதை. உங்கள் அரசுக்கல்லூரியின் நினைவுகளையும் தேவைகளையும் எழுதத்தூண்டினால் மகிழ்ச்சி!
ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க வழங்கும் வியாபம் – ஒரு மெகா ஊழலின் கதை
வியாபம் ஊழலை ஊழல்களின் தாய் என்று வட இந்திய ஊடகங்கள் அழைக்கின்றன. இங்கே பிரம்மாண்டம் என்பது புரளும் பணத்தின் அளவை மட்டும் கொண்டு தீர்மானிக்கப்படவில்லை.
செம்மரம் கடத்தும் டி.எஸ்.பி – இதுதாண்டா போலீசு
செம்மரக்கடத்தலில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் நடந்து வரும் மணல் கொள்ளையில், மணல் கொள்ளையர்களுக்கு முழு பாதுகாப்பளித்து இயற்கை வளத்தை சூறையாட உதவியாக இருப்பது போலீசு தான்.
வரலாற்றுப் பார்வையில் தாலி – சிறப்புக் கட்டுரை
இதில் இந்துக் கலாச்சாரம், கற்பு, ஒருவனுக்கு ஒருத்தி என ‘ஒரு தாலியும் கிடையாது’ (கரிசல் வட்டார வழக்கில் ‘ஒரு இழவும் கிடையாது’ என்பதை இவ்வாறும் குறிப்பிடுவர்).
முதல்வராக ஜெயா: கோலோச்சுகிறது பார்ப்பன மனுநீதி!
"சமுதாயத்தின் வேறு எந்தப் பிரிவினரும் தவறு செய்தால் மன்னிப்பே கிடையாது; கல்வி கற்றால், சாதிமாறி மணம் புரிந்தால் கூட சிரச்சேதம் உட்பட கொடூரமான தண்டனைகள் வழங்கப்படும். பார்ப்பான் கடும் குற்றங்கள் புரிந்தாலும் மொட்டை போடுவது போன்ற பரிகாரங்கள் உண்டு"
காக்கா முட்டையில் பீட்சா கருணை சாத்தியமா ?
காக்கா முட்டை திரைப்படம் குறித்து விரிவான சமூகவியல் பார்வையில் வினவு தளத்தின் விமரிசனக் கட்டுரை!
சி.ஆர்.ஐ முதலாளி குடும்பத் திருமணம் – தோழர்கள் கைது
நாளை திருமண வரவேற்பு விழா நடக்க இருக்கும் கொடிசியா முன்பாக சங்கு ஊதி சாவு மணி அடித்து சவ ஊர்வலம் நடத்தப்படும் என்று பு.ஜ.தொ.மு தோழர்கள் கோவை நகரெங்கும் சுவரொட்டிகளை ஒட்டினர்.
வெயிலில் மரணம் – ஏ.சி அறையில் எச்சரிக்கை
'பேங்க்குலயே பணமில்லைன்னா செக்(காசோலை) குடுத்தவன் என்னய்யா பண்ணுவான்?' என காரணத்தை ஆராயாமல் பருவ மழை மீது பழியை போடுகிறார்கள் அறிஞர் பெருமக்கள்.
புதிய ஜனநாயகம் – ஜூன் 2015 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !
நீதித்துறையை அம்மணமாக்கிய ஜெயா, ஓராண்டு மோடி ஒப்பனை கலைந்தது, செய்தி தொலைக்காட்சி ஊடகங்கள் பாலியல் வக்கிரக் கூடங்கள் - இன்னும் பிற கட்டுரைகளுடன்...
மேகி முதலாளிகளை கைது செய் – திருச்சி பெ.வி.மு
குப்பை உணவு, தொப்பை வயிறு, சப்பை மூளை உருவாக்கும் பன்னாட்டு கம்பெனிகளை விரட்டியடிப்போம் !















