வினவு
அம்பானி, அதானி, மிட்டல்தான் இனி குத்தகை விவசாயிகள் !
அன்று விவசாயிகள் சுரண்டப்படுகிறார்கள் என்ற நிலையில் அந்த சட்டங்கள் தேவைப்பட்டன. இன்று காலம் மாறிவிட்டது. கிராமப்புற ஏழைமக்கள் அரசியல் ரீதியில் வலிமையானவர்களாக மாறிவிட்டார்கள்.
அந்தரங்க உரிமை – உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஆதாரை ரத்து செய்யுமா ?
தற்போதைய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, அந்தரங்கத்திற்கான உரிமை, ஒரு அடிப்படை உரிமை என்பதை ஒரு காகிதத்தில் அச்சடித்துத் தந்திருக்கிறது, அவ்வளவுவே.
ஷெல்லி லூபென் – ஒரு முன்னாள் போர்னோ நடிகையின் வாக்குமூலம்
ஒரு முறை ஒரு மனிதனின் ஆணுறுப்பிலிருந்து விந்தணுவும், இரத்தமும் வெளி வந்ததை என் முகத்தில் தெளிக்க விட்டான். இது என்னை மிகவும் அச்சுறுத்திய ஒன்று; ஏனென்றால் அப்போது என்னுடைய வயது வெறும் 18.
அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் போராட்டம் வெல்லட்டும் !
தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து மாதாமாதம் பிடிக்கப்படும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புமிக்க வருங்கால வைப்பு நிதியைப் பங்குச் சந்தையில் போட்டுச் சூதாடத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உரிமை அளிப்பது தான் அரசின் நோக்கம்.
நமக்கு மட்டும் ஏம்ப்பா நாள் முழுக்க சோளச்சோறு !
நெற்கதிர்களை நேர்த்தியாக அறுப்பதில் அப்பா லாவகமானவர் ஏதோ ஒரு சிந்தனையில் கதிர்களை இழுத்து அறுத்தபோது விரல்களையும் சேர்த்து அறுத்துக்கொண்டார் அன்று - அறுவடை நிலத்தில் சிந்திய அந்த குருதித்துளிகள் மண்ணுக்கு உரமாகிப்போனது.
வெள்ளாற்றை பாதுகாப்போம் ! கூடலையத்தூர் மணல் குவாரி முற்றுகை !
வெள்ளாற்றை காக்க விவசாயத்தை காக்க மக்கள் தானே களத்தில் இறங்கி போராட முடியும். அதற்கு போலீசு பாதுகாப்பு கொடுக்காமல், ஏன் மக்களை அச்சுறுத்துகிறது? நடப்பது சுதந்திர ஆட்சியா? ஆங்கிலேய காலனி ஆட்சியா?
ஐடி துறை ஆட்குறைப்பு தொடர்பாக முத்தரப்பு பேச்சு வார்த்தை !
காக்னிசன்ட், விப்ரோ நிறுவனங்களில் பெருமளவில் ஆட்குறைப்பு நடப்பதாக வணிக நாளிதழ்களில் செய்தி வெளியான முதலே பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு அதற்கு எதிரான தீவிர போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
ஆப்கானிஸ்தான் மாவோயிஸ்ட் விடுதலை இயக்கம் – சில குறிப்புகள்
மாவோ இறந்து ஓரிரு வருடங்களே ஆகி இருந்ததால், அன்றைய சீனாவில் மாவோவின் கொள்கைகள் மதிக்கப் பட்டு வந்தன. மாவோ வகுத்த "சமூக-ஏகாதிபத்திய கோட்பாட்டை" ALO பின்பற்றியது.
நீட் தேர்வு : நம்பவைத்து கழுத்தறுத்த பாஜக – அதிமுக கும்பல் ! தமிழகமே எதிர்த்து நில் !!
காவிரி மேலாண்மை வாரியம், ஜல்லிக்கட்டு, ஹைட்ரோ கார்பன் ஆகியவற்றின் வரிசையில் தற்போது நீட் தேர்விலும் வழக்கம் போல, நம்பவைத்துக் கழுத்தறுத்து விட்டது பாஜக.
பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம் : கார்ப்பரேட்டுகளுக்கு நேரடி மானியம் !
தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் மூலம், அவர்களை இயற்க்கச் சீற்றம், விலை வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளிலிருந்து காக்க வேண்டிய தனது கடமையைத் தட்டிக் கழிக்கிறது இந்திய அரசு.
சென்ற வார உலகின் சில உணர்ச்சிகள் – படக்கட்டுரை
ஒருபுறம் இடப்பெயர்ச்சி, வறுமை, மரணங்கள் என்று துயருற்றாலும் மறுபுறம் அவற்றை நினைவு கூறுவதும் அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு போராடுவதும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை அவர்களுக்கு கொடுக்கிறது.
மானியங்களை வெட்டும் அரசு யாருக்கானது ? புஜதொமு ஆர்ப்பாட்டம்
உனக்கு எதுவுமே செய்ய மாட்டேன் என்று திமிராக, உறுதியாகப் பேசும் அரசிடமே, அய்யா எங்களைப் பாருங்கள், ஏதாவது செய்யுங்கள் எனக் கெஞ்சுவதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது?
பகுதி 2 : வானதி சீனிவாசன் ஊழலுக்கு ஆர்.எஸ்.எஸ் பாதுகாப்பு !
இந்திய சுதந்திரப் போராட்டத்தையே காட்டிக்கொடுத்த துரோக வரலாற்றைக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் -சுடன் துரோகமும் வஞ்சகமும் ஒட்டிப்பிறந்தவை. அதனால் ஜீக்கு ஜீ சரியாப் போச்சு ஜீ என்கிறார்கள் போலும்.
கருத்துக் கணிப்பு : அதிமுக இணைப்பில் முதல் அயோக்கியர் யார் ?
மன்னை மாஃபியாவுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தியின் தொன்னை மாபியா நடத்திய ஆட்டம் இது.
பள்ளிக்கரனை ராம்நகர் டாஸ்மாக் – பெண்கள் முற்றுகை – வீடியோ
சோழிங்கநல்லூர் தாசில்தார் ஜெயப்பிரகாசை பார்த்தவுடன் சார் உங்க கையெழுத்துக்குதான் மரியாதையே இல்லையே நீங்க ஏன் சார் வீணா வரீங்க என்றவுடன் அவர் முகத்தை தொங்க போட்டுக் கொண்டுஉதவி கமிஷனரின் பின்னால் நின்றவர் ஆர்ப்பாட்டம் முடியும் வரை மக்களை பார்க்காமலேயே குனிந்தபடி நின்றார்.