வினவு
கார்ப்பரேட்டுகளிடம் கையேந்துவதில் பாஜக முதலிடம் !
முறையான முகவரியோ பான் எண்ணோ இல்லாமல் வழங்கப்பட்ட நன்கொடையில் சுமார் 99% பாரதிய ஜனதா கட்சிக்கே சென்றுள்ளது.
எங்கே அரசியல் சட்டத்தின் ஆட்சி ? – மதுரை PRPC கருத்தரங்கம்
குண்டர் சட்டத்தை, அரசியல் ரீதியாகப் போராடுபவர்களுக்கு எதிராக, மாற்றுக் கருத்துக்களை நசுக்க விரிவுபடுத்துவது, மிகவும் அபாயகரமானது. இது அரசுக் கட்டமைப்பு பாசிசமாவதை உணர்த்துகிறது.
ஐ.எஸ்.ஐ.எஸ் கொடுமைகளுக்கிடையே முத்தம் மறையவில்லை – படக் கட்டுரை !
புலம் பெயர்ந்த குழந்தைகளுக்கு நொறுங்கிய கட்டிடங்களே விளையாட்டு அரங்குகள். சேற்று நீரோடைகளே நீச்சல் குளங்கள். கூடாரங்களே பட்டம் பறக்கும் அரங்குகளாகின்றன.
கோரக்பூர் – குழந்தைகளைக் கொன்ற கொலைகார அரசு !
மருத்துவம் தனியார்மயமானதே இதற்குக் காரணம் ! தோற்றுப்போன இந்த அரசுக் கட்டமைப்பில் ஊழல்மயத்தை ஒழிக்க முடியாது ! குடிமக்களைப் பாதுகாக்க மக்கள் அதிகாரமே தீர்வு !
விவசாயக் கடன் தள்ளுபடி – மருமகள் உடைத்தால் பொன்குடம் !!
கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தரப்படும் கடன் த்ள்ளுபடியைக் கைதட்டி வரவேற்கும் முதலாளித்துவ நிபுணர்கள், விவசாயக் கடன் தள்ளுபடியைப் பொருளாதாரச் சீர்கேடு என நரம்பின்றிச் சாடுகிறார்கள்.
தொழிலாளிகளை பணி செய்யவிடாமல் தடுக்கும் ஜேப்பியர் கல்லூரி நிர்வாகம் !
திருமதி. ரெஜினா அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனத்தில் பணி புரியும் பேருந்து ஒட்டுநர்கள் தொழிற்சங்கம் துவங்கி உள்ளதை ஏற்காத நிர்வாகம் தொழிலாளரை மிரட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைக் கையாள்கிறது.
தனியுடமைக்கு எதிராக ரஷ்யாவில் இயங்கும் கூட்டுப் பண்ணை நகரம் !
அவர்கள் பழைய படி பொதுவுடைமைப் பண்ணை அமைப்பிற்கு திரும்பினார்கள். அதனால் தமக்கு நன்மை உண்டாகும் என்பதை அறிந்து கொண்டார்கள். "விளாடிமிர் லெனின் கூட்டுழைப்புப் பண்ணை" (Collective farm of Vladimir Lenin) அதில் ஒன்று.
உணவுப் பொருள் இறக்குமதி : ஆதாயமடைவது யார் ?
இந்தியாவில் விளையும் கோதுமையைவிடக் குறைவான விலைக்குக் கிடைக்கும்பொழுது, அது நேரடியாக விவசாயிகளைப் பாதிக்கும் என்கிற சாதாரண பொருளாதார அறிவின் மூலமாகவே இந்த அபாயத்தை யாரும் விளங்கிக் கொள்ள முடியும்.
நேபாளம் : மாதவிலக்கு தீண்டாமைக்கு மூவாயிரம் ரூபாய் அபராதம் !
இந்த சட்டத்தின்படி கொட்டகையில் அடைக்கப்படும் பெண்கள் பாம்புக்கடியினாலோ, பாலியல் பாலாத்காரத்தினாலோ உயிரிழந்தாலும் அதே மூன்று மாத தண்டனையைத்தான் கொடுக்க முடியும்.
வாரக் குறுஞ்செய்திகளின் தொகுப்பு – 18 ஆகஸ்ட் 2017
சென்ற வாரம் 14.08.2017 முதல் 18.08.2017 வரை வினவு தளத்தில் வெளியான குறுஞ்செய்திகளின் இணைப்புக்கள் இந்தப் பதிவில் இடம் பெறுகின்றன.
போர்னோகிராஃபி : ஆபாசப் படங்களின் இருண்ட பக்கம்
ஒரு நாட்டில் சராசரியாக குடிமக்களின் வயது 75 என்றால் ஆபாசப் பட உலகில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு 50 வயது வரை வாழ்வதே மிக மிக அரிது.
ஓவியாதான் பத்ரி சேஷாத்ரி ! காயத்ரிதான் ஹெச். ராஜா !
தனிநபர் தாராளவாதிகளின் தாக்குதலுக்குப் பணிந்து வலது இடது கம்யூனிஸ்டுகள், தலித் இயக்கங்கள், தமிழ் அமைப்புக்கள், உள்ளிட்ட பலரும் தங்களை 'நாகரீக'மாக மாற்றி வருகிறார்கள். இதை ‘ஓவியாமயமாக்கம்’ என்றும் கூறலாம்
கிராமிய அஞ்சலக ஊழியர்களை துன்புறுத்தும் மோடி அரசு
நாள் ஒன்றுக்கு இரண்டு இலட்சம் கடிதங்கள் பட்டுவடா செய்யப்படுகின்றன. நாட்டின் எந்த இடத்திலிருந்தும் எந்த இடத்திற்கும் அதிகபட்சமாக நான்கு நாட்களுக்குள் கடிதங்கள் கொண்டு செல்லுமளவிற்கு ஊழியர்களின் உதிரம் சிந்திய உழைப்பு என்பது அளப்பரியது.
ஊழல் செய்யாத உத்தமரா மோடி ?
“மோடி கறைபடாத கரங்களுக்குச் சொந்தமானவர்” என்கிற ஒரு பிம்பம் இன்னமும் செல்வாக்குடன் பராமரிக்கப்படுகிறது. ஆனால், இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது? மோடி ஊழல் புரியவே இல்லையா?
சோறுடைத்த சோழநாடு அரைப்பட்டினியில் தவிக்கிறது !
தின்னச் சோறில்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை, கௌரவத்தோடு வாழ வேலையில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதி கூலி, ஏழை விவசாயிகளின் வேதனைக் குரலைக் கேட்கவும் ஆளில்லையோ?