வினவு
சபர்மதியில் தெறித்த மோடியின் எச்சில் காயும் முன் ஜார்கண்டில் கொலை !
பசுபயங்கரவாதம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ தீவிரவாத கும்பலால் ஜாடியில் இருந்து விடுவிக்கப்பட்ட பூதமான பசுபயங்கரவாதம், தற்போது சொந்தமுறையில் இயங்கி வருகின்றது.
பழனியில் ஆட்டம் போட்ட ஜீயர் + இந்துமதவெறிக் கும்பலுக்கு அடி உதை !
இந்த சம்பவம் நடக்கையில் இதன் சூத்திரதாரியான ஜீயர் தனது காரை எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார். அந்த வழியாக வந்த பேருந்தின் மீது கல் வீசி வீசினர் இந்து மதவெறி அமைப்பினர்.
மதிமாறனை மிரட்டும் பாஜக கும்பலைக் கண்டித்து சென்னைப் பல்கலையில் ஆர்ப்பாட்டம் !
ஆர்ப்பாட்டத்தின் போது பெண் ஒருவர் 'நானும் பாப்பாத்தி தான் பாப்பானையும், பாப்பாத்தியையும் பத்தி பேச நீங்க யாரு? உங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு? நீங்க எப்படி பேசலாம்' என சாமியாடினார்.
தஞ்சை கீழவாசல் டாஸ்மாக் மூடப்பட்டது ! வென்றது மக்கள் அதிகாரம் !
மக்களிடம் “நம்ம அரசு நம்ம கடை, நீங்கள் வைத்திருந்தால் என்ன செய்வீர்கள்?” என்று திருப்பி கேள்வி கேட்டு “அந்த கடை அரசு விதிகளுக்கு உட்பட்டே உள்ளது, மூட முடியாது” என்று அடாவடியாக மறுத்தார் மாவட்ட ஆட்சியர்.
கருத்துக் கணிப்பு : மோடியின் ஏமாற்றுப் பேச்சை ஊடகங்கள் வெளியிடுவது ஏன் ?
இன்றும் அவர் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறவில்லை. மறைமுகமாக பசுவின் புனிதத்தை உறுதிப்படுத்தியதோடு, வன்முறையை நீங்கள் கையில் எடுக்காதீர்கள் (சட்டமே தண்டிக்கும்) என்று கூறியுள்ளார்.
குட்கா ஊழல் : யார் தண்டிக்க முடியும் ?
தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நடந்து வரும் பல்வேறு குற்றச் சம்பவங்களும், கார்ப்பரேட் கொள்ளைகளும் இங்கிருக்கும் அதிகாரவர்க்கத்தின் துணையோடு தான் நடந்து வருகின்றன.
பரலோகத்தில் இருக்கும் பிதாவே ! கார்டினல் பெல்லை மன்னியாதிரும் !
தற்போது வாடிகனின் நிதித்துறை தலைவராக இருக்கும் கார்டினல் பெல் தனது சொந்த ஊரான ஆஸ்திரேலியாவில் இருந்த போது குழந்தைள் மீது பாலியல் கொடுமைகளை செய்திருக்கிறார்.
தமிழகம் முழுவதும் ஜி.எஸ்.டி வரியை எதிர்த்துப் போராட்டம்
மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களுக்கும், ப்ரெய்லி நூல்களுக்கும் இருந்த வரிவிலக்கை இரத்து செய்துவிட்டு 5% முதல் 18% வரை ஜி.எஸ்.டி. வரி விதித்திருக்கிறது மத்திய அரசு.
எஸ்.வி.சேகர் : ஒரு பூணூல் உண்மை பேசுமா ? வீடியோ ஆதாரம்
நியூஸ் 7 விவாதத்தில் யார் அடாவடி செய்தார் என்பதை இந்த வீடியோ நிரூபிக்கிறது. எஸ்.வி.சேகர் கூறும் குற்றச்சாட்டுக்களை செய்தவர் மதிமாறனல்ல, நாராயணன்தான்.
மைசூர் கலாமந்திரில் மாட்டுக்கறியால் புனிதம் கெட்டதாம் !
கலாச்சாரத்தைப் பேசும் இடத்தில் கறிவிருந்தா? இந்த இடத்தின் புனிதம் கெட்டுவிட்டது என்றும் சாமியாடியுள்ளார். கோமூத்திரத்தை மாவிலையால் தொட்டுத் தெளித்து அந்த இடத்தின் புனிதத்தை மீட்டுள்ளனர்.
நீங்கள் இதைப் படித்து முடிப்பதற்குள் ஒருவர் புலம் பெயர்ந்திருப்பார் !
அப்பாவி மக்கள் போர் மற்றும் கலவரங்களால் இடம்பெயர்வது கடந்த எழுபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அறிவிக்கிறது ஐ.நா-வின் அறிக்கை.
ஏழைகள் என்று வீட்டுச் சுவற்றில் எழுதுவது ராஜஸ்தானில் கட்டாயம் !
பத்து கிலோ கோதுமைக்காக நாங்கள் இந்த அவமானங்களையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.. எங்கள் வீட்டுச் சுவர்களை அரசு அதிகாரிகள் அசிங்கம் செய்து வைக்கிறார்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் எங்களைக் கேலி செய்கிறார்கள்.
ஒரே நாளில் டாஸ்மாக்கை மூடிய திருச்சி பெருவளப்பூர் மக்கள் !
ஒரு சாதிக்காக கட்டப்பட்டிருந்த சமுதாயக்கூடம் அனைத்து பிரிவு உழைக்கும் மக்களின் சமபந்திக் கூடமாக மாறியது. சாதி கடந்த ஒற்றுமை தான் போராட்டத்தின் அழகு என பறைசாற்றியது.
பொறுக்கி நித்தியானந்தாவிற்கு எதிராக புஜதொமு பிரச்சாரம் !
தினசரி மாலையில் சாப்பாத்தி மாவாவில் காஞ்சாவை கலந்து தின்பதும் கஞசவை புகைப்பதும்தான் இந்த கும்பலின் ஆன்மீக பணியாக உள்ளது.
அமெரிக்க மண்ணில் மோடியின் ரத்தக்கறை ரமலான் வாழ்த்து !
அமெரிக்க முதலாளிகளிடம் அவர் பேசும் கருணை முகம் மட்டுமல்ல, இந்தியாவில் முசுலீம் மக்களை ஒடுக்கும் அவரது கொடூர முகமும் கூட உண்மையானதுதான்.