Tuesday, November 4, 2025

பெண்களையே குற்றவாளியாக்கும் நீதிமன்ற தீர்ப்புகள்!

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை நியாயப்படுத்தி நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவது சமீப ஆண்டுகளாகவே அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நீதி கிடைத்துவிட்டதா?

இக்குற்றத்திற்கு உறுதுணையாக இருந்த போலீசு உள்ளிட்ட அதிகார வர்க்கத்தைச் சார்ந்தவர்கள், அச்சமயத்தில் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க-வைச் சேர்ந்த அரசியல்வாதிகள், கந்துவட்டி ரவுடிகள், பணக்காரப் பொறுக்கிகள் பலர் விசாரணை வளையத்திற்குள்ளேயே கொண்டுவரப்படாமல் தப்பிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஒடிசா: பா.ஜ.க. ஆட்சியில் தொடரும் பெண்கள் மீதான பாலியல் கொடூரங்கள்!

கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ஒடிசா முழுவதும் 50-க்கும் மேற்பட்ட பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் சிறுமி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் என 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அண்மை பதிவுகள்