இஸ்ரேலின் இனப்படுகொலைக்குத் துணை புரியும் டாடா குழுமம்
ஆயுதங்கள் தயாரிப்பது மற்றும் இஸ்ரேலிய இராணுவத்திற்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் “கிளவுட் சேவை”களை வழங்குவது உட்பட இஸ்ரேலிய அரசாங்கத்துடன் டாடா பல வணிக உறவுகளைக் கொண்டுள்ளது என்று "சலாம்" குற்றம் சாட்டியுள்ளது.
ஹமாஸ் ராணுவத் தலைவர் படுகொலை: இனவெறி தலைக்கேறிய இஸ்ரேல்
ஹமாஸின் தலைவரைப் படுகொலை செய்த பின்னரும் இனவெறி இஸ்ரேல் தனது போரை நிறுத்தப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு “ஹமாஸுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறைவடைய இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ஐ.நா. வளர்ச்சித் திட்ட அறிக்கை: வறுமையில் உழலும் 110 கோடி மக்கள்
இந்தியாவில் தீவிர வறுமையில் உழலுவோர் 23.4 கோடிப் பேர்! இந்தியாவைப் பொறுத்தவரை 140 கோடி மக்களில் 23.4 கோடி மக்கள் தீவிர வறுமையில் உள்ளனர்.
இஸ்ரேலின் இனப்படுகொலையை எதிர்த்துத் தீக்குளித்த அமெரிக்க ஊடகவியலாளர்
“ஹமாஸ் அமைப்பினர் என்று முத்திரை குத்தப்பட்டு எத்தனை பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டார்கள். எத்தனை பெண்கள் ஆண்கள் குழந்தைகள் அமெரிக்காவால் ஊடகங்களின் ஆதரவுடன் ஏவுகணைகளால் கொல்லப்பட்டுள்ளனர்" என்று சாமுவேல் மேனா தெரிவித்தார்.
லெபனான்: மருத்துவமனைகளைக் குறிவைத்துத் தாக்கும் இஸ்ரேல்!
இஸ்ரேலின் தொடர் தாக்குதலினால் லெபனானில் உள்ள நான்கு மருத்துவமனைகள் வாரக்கணக்கில் மூடப்பட்டுள்ள நிலையில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் லெபனான் அரசு நெருக்கடியில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன மக்களை குடும்பத்தோடு படுகொலை செய்துவரும் இஸ்ரேல்!
இனவெறி இஸ்ரேலானது ஒரு வருடமாக பாலஸ்தீனத்தின் காசா மீது நடத்திய கொடூர தாக்குதல்களின் மூலம் 902 குடும்பங்களை முழுவதுமாக படுகொலை செய்துள்ளது. 1,364 குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரையும் கொன்றுள்ளது.
அமெரிக்கா: கிழக்குக் கடற்கரை துறைமுகத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
"தேவைப்படும் காலம் வரை வேலை நிறுத்தத்தை நீட்டிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் ஊதிய உயர்வு கோரிக்கை ஏற்கப்படுவதுடன் தானியங்கி மயமாக்கும் அவர்களின் திட்டத்தைக் கைவிடும் வரையிலும் எங்களது வேலை நிறுத்தம் தொடரும்" - ஐ.எல்.ஏ. தொழிற்சங்கத்தின் தலைவர் ஹரால்டு டேகெட்
உக்ரைனுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யும் மோடி அரசு!
உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே நடைபெறும் போரை நிறுத்தப்போகிறோம், அமைதியை கொண்டுவரப் போகிறோம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கும் பாசிச மோடி அரசுதான் அதானியின் நலனுக்காக தொடர்ந்து உக்ரைனுக்கும், இஸ்ரேலுக்கும் ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
இஸ்ரேலின் நலனுக்காக 10,000 இந்தியர்களின் உயிரைப் பணையம் வைத்துள்ள பாசிச மோடி அரசு
ஏற்கெனவே, இஸ்ரேலுக்கு ஆயுத உபகரணங்களை வழங்கிவரும் பாசிச மோடி அரசு தற்போது உயிருக்கு அச்சுறுத்தலான சூழலில் பணிபுரிய இந்தியத் தொழிலாளர்களை தற்போது இஸ்ரேலுக்கு அனுப்பி வருகிறது.
லெபனான்: 500 பேரை படுகொலை செய்த போர்வெறி பிடித்த இஸ்ரேல்!
லெபனான் சுகாதார அமைச்சர் பிராஸ் அபியாட் கூறுகையில், “இஸ்ரேலின் ஏவுகணைகள் மருத்துவமனைகள், ஆம்புலன்சுகள் மற்றும் வீடுகளிலிருந்து வெளியேறியவர்களைக் குறிவைத்துத் தாக்கியது” என்று தெரிவித்துள்ளார்.
அல்ஜசீரா ஊடகத்தை முடக்கும் பாசிச இஸ்ரேல் அரசு
அல்ஜசீரா செய்தி நிறுவனம் தொடர்ந்து இஸ்ரேலின் இனவெறி நடவடிக்கைகளை வெளி உலகிற்குத் தெரியப்படுத்தி வந்தது. இந்நிலையில் பாலஸ்தீன மக்களின் மீதான இனப்படுகொலையை மறைப்பதற்கு, இஸ்ரேல் அரசு தற்போது அல்ஜசீரா அலுவலகத்தை மூடுவதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தொழிலாளர் நலனுக்காய் தோழராய் இணைந்தோம்! – NSEU
சென்னை, சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க தலைமையிலான தொழிலாளர்களின் தைரியமான முடிவிற்கு எங்கள் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களது நியாயமான கோரிக்கைகள் மிக விரைவாக ஏற்கப்படும் என்று நம்புகிறோம்.
ஐ.நா தீர்மானம்: இஸ்ரேலின் இனப்படுகொலையை ஆதரிக்கும் பாசிச மோடி அரசு
தற்போது ஐ.நா தீர்மானத்தின் மீதான வாக்களிப்பைப் புறக்கணித்ததன் மூலம் போர் வெறி பிடித்த இஸ்ரேல் – அமெரிக்காவின் இனப்படுகொலைக்கு ஆதரவாக நிற்பதைப் பாசிச மோடி கும்பல் உறுதிசெய்துள்ளது.
லெபனான் பேஜர் வெடிப்பு: அப்பாவி மக்களைப் படுகொலை செய்யும் இஸ்ரேல் அரசு
பேஜர், வாக்கி டாக்கி, சோலார் தகடுகள் என அடுத்தடுத்து வெடிப்புகள் நிகழ்வதன் காரணமாக, லெபனானின் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மருத்துவமனைகளில் அவசர கால நிலை அமல்படுத்தப்பட்டு விடுப்பிலிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணிக்கு வரவழைக்கப்பட்டிருக்கின்றனர்.
நமீபியா: மக்களின் பட்டினியைப் போக்க காட்டு விலங்குகளை அரசே கொல்லும் அவலம்!
ஜாம்பியா, ஜிம்பாப்வே, அங்கோலா, லெசாத்தோ, மாலாவி, போட்சுவானா, மொசாம்பிக், தெற்கு சூடான் என்று தெற்கு ஆப்பிரிக்காவில் பூமத்திய ரேகையை ஒட்டியும் அதன் தெற்கிலும் உள்ள பல நாடுகளிலும் நிலைமை இதுவாகத்தான் உள்ளது.