Wednesday, May 14, 2025
இரத்தவெறி பிடித்த இஸ்ரேலே.. பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறு! | மதுரை ஆர்ப்பாட்டம் https://www.facebook.com/vinavungal/videos/1768966590192999/ காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
இஸ்ரேலை ஆதரிக்கும் இந்துத்துவ பாசிஸ்டுகள் | தோழர் மருது https://youtu.be/d2AQ_-QmuVE காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
உயர்நீதிமன்றத்தில் தமிழ்? | | கருத்தரங்கம் | பார்கவுன்சில் அரங்கம் வழக்குரைஞர் கு.ஞா.பகவத்சிங் | உயர்நீதிமன்றத்தில் தமிழ்? | கருத்தரங்கம் | பார்கவுன்சில் அரங்கம் https://youtu.be/La0otanKL28 வழக்குரைஞர் கோ.பாவேந்தன் | உயர்நீதிமன்றத்தில் தமிழ்? | கருத்தரங்கம் | பார்கவுன்சில் அரங்கம் https://youtu.be/4kC-ek2rH6k வழக்குரைஞர் கி.உ.சேல் முருகன் | உயர்நீதிமன்றத்தில் தமிழ்? | கருத்தரங்கம் | பார்கவுன்சில் அரங்கம் https://youtu.be/L_rQOidSQoY திரு.அ.முகமது ஜியாவுதீன் | உயர்நீதிமன்றத்தில் தமிழ்? | கருத்தரங்கம் | பார்கவுன்சில் அரங்கம் https://youtu.be/KPqHAiH0Wnc திரு.என்.ஆர்.இளங்கோ | உயர்நீதிமன்றத்தில் தமிழ்? | கருத்தரங்கம் | பார்கவுன்சில் அரங்கம் https://youtu.be/nlWpOwREa1Q முனைவர் ஏ.மா.சுதர்சன் நாச்சியப்பன் | உயர்நீதிமன்றத்தில் தமிழ்? -கருத்தரங்கம்...
தமிழ்நாடு உயர்நீதி மன்றம்னு பெயர் மாத்தணும் | தோழர் மருது https://youtu.be/ndkseEGZ7NE காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
காவிரி உரிமைக்காக திருவாரூரில் கடை அடைப்பு போராட்டம் - மக்கள் அதிகாரம் பங்கேற்பு https://youtu.be/bOPw8mGoWR4 காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட காஜா பீடி நிறுவனம் 1960-களில் நெல்லை மேலப்பாளையத்தில் தனது கிளையை தொடங்கியது. பீடி நிறுவனமாக தொடங்கிய இந்நிறுவனம் தற்போது பல்வேறு பொருட்களை தயாரிக்கும் நிறுவனமாக தன்னை வளர்த்துக் கொண்டுள்ளது. அதன் வளர்ச்சிக்கு தொழிலாளிகள் உழைப்பை உறிஞ்சியதே காரணம். இதற்கான உதாரணமே மேலப்பாளையத்தில் நடந்த பீடித் தொழிலாளர்கள் போராட்டம்! மேலப்பாளையத்தில் பல குடும்பங்கள் பீடித் தொழிலை நம்பியயே உள்ளனர். குறிப்பாக பெண்கள். ஆனால் பீடி சுற்றும் பெண்களுக்கு சம்பளத்தை ஒழுங்காக வழங்காதது, நிறுவனத்தில் வேலை  செய்யும் தொழிலாளர்களின் பிஎஃப் பணத்தில் முறைகேடு...
போரை உடனே நிறுத்து! பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறு! தோழர் ஆ.கா.சிவா, மாநில ஒருங்கிணைப்பாளர், பு.ஜ.தொ.மு,(மாநில ஒருங்கிணைப்புக் குழு) https://www.youtube.com/watch?v=p-obOEVGhkA காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
1942-ல் இருந்து இன்று வரை தங்களுக்கு வீட்டுமனை பட்ட வழங்க கோரி போராடி வருகின்றனர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நாகர்கோயில் பகுதியின் அருந்ததியர் மக்கள். கடந்த அக்டோபர் 2, 2023 அன்று கருப்புக்கொடி ஏந்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்ட போலீசுத்துறை, போராடிய அருந்ததியர் மக்கள் மீது தாக்குதல் நடத்தி, பொய் வழக்கில் கைது செய்துள்ளது. https://www.youtube.com/watch?v=uWSgl_trZLs&t=102s   அருந்ததியர் மக்களின் போராட்டத்தை ஒடுக்கி பொய்வழக்கு போட்ட போலீசுத்துறையின் மீது தனது கண்டனத்தை இக்காணொலியில் பதிவு செய்து, அம்மக்களுக்கு ஆதரவாக ஜனநாயக சக்திகளை அழைக்கிறார், நெல்லை...
ஆருத்ரா மோடி வழக்கு தொடர்ந்து தமிழகத்தில் பேசுபொருளாக இருக்கிறது. ஏற்கனவே தமிழக அரசு அதன் சொத்துக்களை முடக்கிவிட்டது. தற்போது துபாயில் 500 ரூபாய் சொத்துக்கள் இருப்பதை கண்டுபித்துள்ளார்கள். அடுத்து இந்த வழக்கு எப்படிப்போக்கும்? இதில் என்ன நடக்கும் என்பதை பற்றி முதலில் பேசுவோம்.. வழக்கம் போல ஒன்றிய அரசின் பாஜக கட்சி கொள்ளைகாரர்களின் கூடாரம் தான். பொய் பேசுபவர்கள் பாசிஸ்ட்டுகளின் கூடாரம் தான். எனவே கண்டிப்பாக அவர்கள் யாரையும் கைதுசெய்ய விடமாட்டார்கள். சென்னை பலகலைக்கழகத்தில் இருந்த கௌரி என்ற ஒரு துணைவேந்தர். அவர் மீது ஊழல்...
ஆர்.என்.ரவி பூணூல் போடுகிறார் அதன் மூலம் என்ன சொல்ல வருகிறார். எல்லோரும் பூணூல் போட்டுகொள்ளலாம் என்று சொல்லவறாரா? இல்லை எல்லோரும் எப்போதுவேண்டுமானாலும் பார்ப்பனர்களாக ஆகலாம் என்று சொல்லவருகிறாரா? பூணூல் போட்ட உடனேயே பட்டியலின மக்களை SCயில் இருந்து OC-க்கு மாற்றி விடுவீர்களா? மோடி அரசின் தோல்விகளை நாம் பேசக்கூடாது என்பதற்காக, விஜயலட்சுமி சீமான் என்று பேசவைத்தார்கள், அது கீழ் இறங்கியது, இன்னொரு பிரச்சினையை கிளப்பிவிடுகிறார்கள். அண்ணாமலையை பற்றி பேசுகிறார்கள், அண்ணாமலை பாதை யாத்திரை போனால் என்ன? பாடை யாத்திரை போனால் தமிழ்நாட்டிற்கு என்ன? தமிழ்நாட்டிற்கு...
காவிரி நீர்: தமிழ்நாட்டின் உரிமைக்கு எதிராக கன்னட இன வெறியைக் கிளப்பும் அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலை முறியடிப்போம்! தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டப் போராடுவோம்! கண்டன ஆர்ப்பாட்டம் | மதுரை | நேரலை https://www.facebook.com/vinavungal/videos/1120482835582767/ பாருங்கள்! பகிருங்கள்!!
இன்று (07-10-2023) நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தின் மீதான பாசிச அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, “நெட்வொர்க் ஆப் விமன் இன் மீடியா – இந்தியா” (Network of Women in Media – India -NWMI) சார்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நீயூஸ் கிளிக் நிறுவனம் மீது பாசிச அடக்குமுறையை ஏவிய மோடி அரசு! | தோழர் அமிர்தா https://www.youtube.com/watch?v=Xx0Z9hO1vEU பாருங்கள்! பகிருங்கள்!!
சமீபத்தில் பிரதமர் மோடி தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதுபோல் சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்களின் நிர்வாகத்தை கையில் எடுக்க முடியுமா என்றும் பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். கோவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில், தொழில்முனைவோர் ஒருவர், தனக்கு வங்கிக் கடன் கிடைக்கவில்லை என புகார் தெரிவித்தார். அதற்கு நிர்மர்ராமன் திமிர்த்தனமாக வினையாற்றினார். இந்நிகழ்வுகள் குறித்து மக்கள் அதிகராம் செய்தி தொடர்பாளர் தோழர் மருது அவர்கள் அளித்துள்ள...
நந்தனார் பிறந்த ஆதனூர் கிராமம் சிதம்பரம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ளது. அங்கு நடைபெறும் நந்தனார் குருபூஜை விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அதில் 100 தலித்களுக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பூணூல் அணிந்தால் பறையர் பார்ப்பனராக மாறிவிடுவார்களா? | தோழர் மருது https://youtu.be/Rv3VJevkVug காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

அண்மை பதிவுகள்