Saturday, January 24, 2026
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குற்றவாளிகள் பற்றி பல்வேறு விமர்சனங்களையும், தூத்துக்குடி மக்களின் தியாகத்தையும் தமிழ் குரல் யூடியூப் சேனலிக்கு அளித்த பேட்டியில் விவரிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
பகத்சிங்! இன்று தூக்கிலிடப்பட்ட நாள். இல்லை! கோடிக்கணக்கான இளைஞர்கள் பகத்சிங்குகளாக தட்டி எழுப்பபட்ட நாள். பகத்சிங் என்றால் நமக்குத் தெரிந்தது, இளம் வயதில் தூக்கு மேடை ஏறியவன். தேச விடுதலைக்காக போராடியவன் தியாகம் செய்தவன். அவ்வளுவுதானே! வணிகம் செய்ய வந்த பிரிட்டிஷ்காரன் சொந்த நாட்டு மக்களை அடிமைப்படுத்தியதையும், அதிகாரம் செலுத்தியதையும், அனைத்து வளங்களையும் சுரண்டி தன்னுடைய நாட்டிற்கு எடுத்துச் சென்றதையும் கண்டு கோபம் கொண்டவன்தான் பகத்சிங். தன்னுடைய விடுதலைக்காகப் போராடிய இந்திய மக்களை ஜாலியன் வாலாபாக் எனும் இடத்தில் படுகொலை செய்த பிரிட்டிஷ் அதிகாரிகளை கண்டு சினம் கொண்ட சிறுவன் அவன். அந்தப் படுகொலையின் ரத்தம் தோய்ந்த மண்ணை உற்று நோக்கி உணர்வேற்றிக் கொண்டவன். இனி நம்முடைய வேலை கோடானுக்கோடி உழைக்கும் மக்களின் விடுதலைதான் என சிந்தனை தெளிவுடன் மனப்பூர்வமாக பொறுப்புகளை தன் தோள்களில் சுமந்தவன். https://www.youtube.com/watch?v=yxUkBCd-4TE காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
மிக்ஜாம் புயல் பாதிப்பு: வியாசர்பாடி மக்கள் போராட்டம் https://youtu.be/vsjWxSjYBkU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், 1935-ம் ஆண்டு ஜெர்மனியில் ஹிட்லர் கொண்டுவந்த நூரம்பர்க் சட்டங்களுக்கு நிகரானது.
உனக்கான அரசியல் பேசு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் "சிவப்பு அலை" கலைக் குழுவின் புதிய பாடல் | டீசர் https://youtu.be/45Id9gZEPBU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள்: போலீசு ராஜ்ஜியம் | வழக்கறிஞர் தோழர் கதிர்வேல் https://youtu.be/dgQ6mIc3S-4 புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள்: தடுத்து நிறுத்த வேண்டும் | வழக்கறிஞர் முத்து அமுதநாதன் https://youtu.be/y-yTEc2Ouqc காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட காஜா பீடி நிறுவனம் 1960-களில் நெல்லை மேலப்பாளையத்தில் தனது கிளையை தொடங்கியது. பீடி நிறுவனமாக தொடங்கிய இந்நிறுவனம் தற்போது பல்வேறு பொருட்களை தயாரிக்கும் நிறுவனமாக தன்னை வளர்த்துக் கொண்டுள்ளது. அதன் வளர்ச்சிக்கு தொழிலாளிகள் உழைப்பை உறிஞ்சியதே காரணம். இதற்கான உதாரணமே மேலப்பாளையத்தில் நடந்த பீடித் தொழிலாளர்கள் போராட்டம்! மேலப்பாளையத்தில் பல குடும்பங்கள் பீடித் தொழிலை நம்பியயே உள்ளனர். குறிப்பாக பெண்கள். ஆனால் பீடி சுற்றும் பெண்களுக்கு சம்பளத்தை ஒழுங்காக வழங்காதது, நிறுவனத்தில் வேலை  செய்யும் தொழிலாளர்களின் பிஎஃப் பணத்தில் முறைகேடு...
கரூர் கூட்ட நெரிசல் படுகொலை: விஜயின் சினிமா கவர்ச்சி அரசியலின் விளைவு | தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/59gCtkt_M8k காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
என் குரல் கேட்கலையா... | காசா | ம.க.இ.க சிவப்பு அலை கலைக் குழுவின் புதிய பாடல் https://youtu.be/1vLmrgbyrvk காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
NEEM, FTE ஆகிய திட்டங்கள் மூலம் தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளை சட்டப்பூர்வமாகவே ஒழிக்கும் வேலைகளை திரை மறைவில் செய்து வருகிறது ஆளும் வர்க்கம்
ஜி.எஸ்.டி வரி விதிப்பு தொடர்பாகவும், அதனால் தாங்கள் அடைந்த பாதிப்பை பற்றியும் இந்த காணொலியில் பதிவுசெய்கிறார்கள் உழைக்கும் மக்கள். https://www.youtube.com/watch?v=MFOxbmEDwrA காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
என்னைப்போலவே நிறைய பேருக்கு தூக்கு தண்டனை அறிவித்திருக்கிறார்கள். இங்கு இருப்பவர்கள் இறைவனை வேண்டிக்கொண்டு இருக்கிறார்கள் எப்போதாவது இங்கிருந்து தப்பித்து விட முடியாதா என்று. ஆனால், நான் அந்த புனிதமான நாளை எண்ணி மிகவும் மகிழ்ச்சியுடன் தூக்குமேடை ஏறுவதற்காக காத்துக்கொண்டிருக்கேன் என்றான் பகத்சிங். https://www.facebook.com/Rsyftn/videos/3884926841734188/ காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
மக்கள் அதிகாரம் அமைப்பின் கார்ப்பரேட் காவி பாசிசம் - எதிர்த்து நில் மாநாட்டில் தோழர் தியாகு மற்றும் ஆளூர் ஷாநவாஸ் ஆற்றிய உரை ! காணொளி
ஜூலை 23: மாஞ்சோலை படுகொலை நாள் | தோழர் ராமலிங்கம் https://www.youtube.com/watch?v=gEbqe5_1SJI காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
சட்ட திருத்தத்திற்கும், இ-பைலிங் முறைக்கும் எதிராக ஜாக் பொதுக்குழுவால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன் அடிப்படையில் தமிழக வழக்கறிஞர்கள் அணி திரண்டு போராட்டம் நடத்தி இருப்பது தமிழக வழக்கறிஞர் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையும் எழுச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

அண்மை பதிவுகள்