Monday, February 9, 2026
இன்னும் ஐந்தாண்டுகால பாஜக ஆட்சி என்ன அட்டூழியங்களை நடத்துமோ ? என்ற அச்சத்தையும் மக்கள் தங்கள் கருத்துக்களில் வெளிப்படுத்துகின்றனர். பாருங்கள்.. பகிருங்கள்..
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களை கொத்தடிமைகளாக சுரண்டப்படும் அவலத்தை தமிழ்மின்ட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் மருது அவர்கள்!
அப்படி அந்தப் பேட்டியில் என்னதான் சொன்னார் மோடி... ’தரமான’ மொழிபெயர்ப்போடு ஒரு ’தரமான சம்பவம்’.. பகடி காணொளி .. பாருங்கள் ! பகிருங்கள் !
இலங்கையில் போராட்ட தீ பற்றி எரிகிறது. போராட்டங்களை தீர்ப்பது என்று இல்லாமல், போராடிய மக்களை இராணுவத்தை வைத்து ஒடுக்கும் விதமாக செயல்பட்ட இராசபக்சே குடும்பம் தற்போது மக்களுக்கு பயந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
ஊடகவியலாளர் சாவித்திரி கண்ணன் கைது தொடர்பான தனது கண்டனங்களை REDSEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி வீடியோவில் பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
நேபாளத்தில் கிளர்ந்தெழுந்த Gen Z | தெற்காசியாவைக் குறிவைக்கும் அமெரிக்கா! | தோழர் அமிர்தா https://youtu.be/JaS2kz-b7Sk காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
நேரலை: ஆர்.என்.ரவியே வெளியேறு மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்! https://www.facebook.com/vinavungal/videos/439728075460436 காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா, கருவாக்குறிச்சி கிராமத்தில் வீடுகள் பெருமளவு சேதமடைந்துள்ளதோடு, புயலில் சிக்கி சிறுவன் கணேசன் இறந்துபோயுள்ளான்.
புரட்சிகர மணவிழா: அநீதிக்கு எதிரான பண்பாட்டு போரின் தொடக்கவிழா தோழர் ஆ.கா.சிவா | வாழ்த்துரை https://youtu.be/hHIN6VlDlNE காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அபாயகரமான மோடியின் சட்டங்கள்! யாரையும் கைது செய்யலாம்? யார் வீட்டையும் இடிக்கலாம் தோழர் மருது https://youtu.be/0SwhS1-S09s காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
சட்டக் கல்வியின் இன்றைய நிலை என்ன? என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத், ஊடகவியலாலர் ரகுமான், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் நளினி ஆகியோர் ஆற்றிய உரை ! காணொளி !
கொலைகாரர்கள், ரவுடிகள், கொள்ளைக்காரர்கள், மோசடிக்காரர்களின் கூடாரமே பாரதிய ஜனதா கட்சி என்பது அனைவரும் அறிந்தது. குற்றம் சாட்டப்பட்டுள்ள மோசடிக்காரனான இந்த ஹரிஷ் இதுவரை கைது செய்யப்படாமல் தப்பித்ததே பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கினால் தான். போதைப் பொருள் கடத்தல், பண மோசடி, கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் போன்ற விவகாரங்களில் தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சியினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட சமூக விரோதிகளை திட்டமிட்டு கட்சியில் சேர்க்கும் பாரதிய ஜனதா கட்சியும் அண்ணாமலையுமே இப்படிப்பட்ட செயல்களுக்கு பொறுப்பு. இது குறித்தும் தமிழ்நாடு அரசு விசாரணை...
மும்பை புழுதி புயல்: என்ன நடந்தது? | தோழர் ரவி https://www.youtube.com/watch?v=6ZBShSkGAWI காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!
வேதாந்தாவின் மனு தள்ளுபடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற கோரும் தூத்துக்குடி மக்கள்! https://www.youtube.com/watch?v=Px-UNXTa3kk காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
வேண்டாம் பிஜேபி வேண்டும் ஜனநாயகம் - இரட்டை ஆட்சிமுறையை எப்படி ஒழிப்பது? தோழர் வெற்றிவேல்செழியன் https://www.youtube.com/watch?v=hRIcTKX3KZw&t=157s காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

அண்மை பதிவுகள்