Thursday, February 12, 2026
மாணவர்-இளைஞர்கள் சமூக மாற்றத்தை உருவாக்கும் ஆற்றல் கொண்டவர்கள்! பேரா.ப.சிவக்குமார் https://youtu.be/qcxQVr0Psmc காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
இது தேசிய கல்விக் கொள்கை அல்ல ! ஆர்.எஸ்.எஸ்.-ன் சித்தாந்தக் கொள்கை என்பதை அம்பலப்படுத்துகிறார் மருத்துவர் முகிலன்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை திட்டமிட்டு கொட்டியவர்களை யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் தாங்களே மனிதக் கழிவைக் கொட்டியதாக ஒப்புக் கொள்ளச் சொல்லி தாழ்த்தப்பட்ட மக்களை போலீசு தொடர்ச்சியாக சித்திரவதை செய்கிறது. https://www.youtube.com/watch?v=fU2c6vg5ZVM&t=9s காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
சிப்காட் - V அமைக்கப் போவதாக அறிவிக்கப்பட்ட நிலத்தில் GMR என்ற பன்னாட்டு ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் 2000 ஏக்கர் உள்ளது. அதன் அருகிலேயே மீதமுள்ள 1000 ஏக்கர் நிலம் விவசாயிகளிடம் உள்ளது. இந்நிலமானது ஓசூரிலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ள உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்டது. முப்போகம் விளையும் இந்நிலங்களை கையகப்படுத்துவதற்கு நேரடியாக அரசு முயற்சி செய்து வருகிறது. GMR நிறுவனம் வசம் உள்ள 2000 ஏக்கரும் ஏற்கனவே இப்பகுதி விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு கையகப்படுத்தியதுதான். மொத்தமாக வாங்கிய 2500...
மத நல்லிணக்க மாநாட்டுக்கு அனுமதி மறுப்பதா? | மக்கள் கருத்து https://youtu.be/k1joDU0wTRo காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் மார்க்ஸ் லெனின், பெரியார், பூலே படங்கள் உடைப்பு! பாசிச ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி அட்டூழியத்துக்கு முடிவு கட்டுவோம்! ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். மாற்றுக் கருத்துக்களை, எதிர்ப்புக் கருத்துக்களை ஒழித்துக்கட்டுவதற்காகவே பாசிச ஏபிவிபி குண்டர்கள் மாணவர்களை தாக்கி வருகின்றனர். https://www.youtube.com/watch?v=lniEZL_SWZY&t=6s காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
ஆளுநர் ரவி ஒரு குற்றவாளி! | தோழர் வெற்றிவேல்செழியன் https://www.youtube.com/watch?v=WOd1hhAwEOs காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
கொரோனா நோய்த் தொற்று அதிகரித்துவரும் சூழலில் மாணவர்களது நலன் கருதி தேர்வுகளுக்கு விலக்கு கேட்கப்படும் வேளையில், அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பு அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்: ஐந்து விழுக்காடு என்பதுதான் நஞ்சு கலந்த மாற்றம்! பவானி பா.மோகன், வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம் https://www.youtube.com/watch?v=4MfKfZrNwSs காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
காசா மருத்துவமனை மீதான தாக்குதல்: யூத இனவெறி பயங்கரவாத இஸ்ரேலிய அரசின் இனப்படுகொலை! https://youtu.be/WI6HqyVrLrM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
ஒண்டிக்கு ஒண்டி வாறியா? நிகழ்ச்சியில் இந்த வாரம் திரு வேலன், நமது ’சிறப்பு’ விருந்தினர் எஸ்.வி.எஸ். சேகரை புரட்டியெடுக்கிறார் மன்னிக்கவும் பேட்டியெடுக்கிறார்.
இந்தியாவின் அவலங்கள் - கலகக்குரல்காரர்கள் | சிவப்பு அலை https://youtu.be/-LRn1yDegik
பாலஸ்தீனம்: இன அழிப்புப் போரை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்! https://www.youtube.com/watch?v=lBYAIVaZRkM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
உயர்நீதிமன்றத்தில் தமிழ்? | | கருத்தரங்கம் | பார்கவுன்சில் அரங்கம் வழக்குரைஞர் கு.ஞா.பகவத்சிங் | உயர்நீதிமன்றத்தில் தமிழ்? | கருத்தரங்கம் | பார்கவுன்சில் அரங்கம் https://youtu.be/La0otanKL28 வழக்குரைஞர் கோ.பாவேந்தன் | உயர்நீதிமன்றத்தில் தமிழ்? | கருத்தரங்கம் | பார்கவுன்சில் அரங்கம் https://youtu.be/4kC-ek2rH6k வழக்குரைஞர் கி.உ.சேல் முருகன் | உயர்நீதிமன்றத்தில் தமிழ்? | கருத்தரங்கம் | பார்கவுன்சில் அரங்கம் https://youtu.be/L_rQOidSQoY திரு.அ.முகமது ஜியாவுதீன் | உயர்நீதிமன்றத்தில் தமிழ்? | கருத்தரங்கம் | பார்கவுன்சில் அரங்கம் https://youtu.be/KPqHAiH0Wnc திரு.என்.ஆர்.இளங்கோ | உயர்நீதிமன்றத்தில் தமிழ்? | கருத்தரங்கம் | பார்கவுன்சில் அரங்கம் https://youtu.be/nlWpOwREa1Q முனைவர் ஏ.மா.சுதர்சன் நாச்சியப்பன் | உயர்நீதிமன்றத்தில் தமிழ்? -கருத்தரங்கம்...
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரும் தூத்துக்குடி மக்களின் போராட்டம் குறித்தும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்குகிறார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன். இக்காணொளியை பாருங்கள்.. பகிருங்கள்...

அண்மை பதிவுகள்