Wednesday, January 28, 2026
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், 1935-ம் ஆண்டு ஜெர்மனியில் ஹிட்லர் கொண்டுவந்த நூரம்பர்க் சட்டங்களுக்கு நிகரானது.
மோடியின் 10 ஆண்டுகால பேய் ஆட்சிதான் ராமராஜ்யம்! | தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/r56eKsvXiW4 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
சுவர் விளம்பரங்களை அழித்த போலீசு: மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்! https://www.facebook.com/vinavungal/videos/1455518921949867 “ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ”வேண்டாம் பி.ஜே.பி வேண்டும் ஜனநாயகம்” என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் எமது அமைப்புகளின் சார்பாக சுவர் விளம்பரங்கள் செய்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக மதுரையிலும் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த இயக்கத்தின் சுவர் விளம்பரங்களை செய்து வந்தோம். ஆகஸ்ட் மாத இறுதியில் பத்து நாட்களாக இந்த சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டன. இந்த சுவர்...
இரத்த வெறிபிடித்த இஸ்ரேலே காசா மீதான இன அழிப்பு போரை உடனே நிறுத்து! சென்னையில் தெருமுனை பிரச்சாரம் இரத்த வெறிபிடித்த இஸ்ரேலே காசா மீதான இன அழிப்பு போரை உடனே நிறுத்து! என்ற முழக்கத்தை முன்வைத்து சென்னை சைதாப்பேட்டையில் புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் உழைக்கும் மக்களிடையே தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பாகம் - 1 https://www.facebook.com/vinavungal/videos/1014236803054538 பாகம் - 2 https://www.facebook.com/vinavungal/videos/1402282413696552 பாகம் - 3 https://www.facebook.com/vinavungal/videos/880131353455975 காணொலியை பாருங்கள்!! பகிருங்கள்!!
திருப்பரங்குன்றம்: மாறுபட்ட தீர்ப்புகள்! காக்க காக்க தமிழ்நாடு காக்க! | தோழர் மருது https://youtu.be/qIZr07niDuA காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ஏழை, நடுத்தர மாணவர்களின் கல்வி உரிமை பறிக்கப்பட்டு, எப்படி அவர்களுக்கு கல்வி எட்டாக்கனியாக மாற்றப்படுகிறது என்பதை பற்றியான ஒரு காணொலிதான் இந்த ஆவணப்படம்.
சென்னையில் கடந்த 08-09-2018 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் “அச்சுறுத்தும் பாசிசம் – செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்” என்ற தலைப்பில் அரங்கக் கலந்து கொண்ட தோழர் தியாகு மற்றும் பி.யூ.சி.எல் முரளி ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட வரலாறு | பாகம் 1 https://youtu.be/5WQu7h1yT6o *** இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட வரலாறு | பாகம் 2 https://youtu.be/d7_a3MlOavA *** இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட வரலாறு | பாகம் 3 https://youtu.be/g4y3sDwML4k *** இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட வரலாறு | பாகம் 4 https://youtu.be/GkH2X-SGpY0 *** இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட வரலாறு | பாகம் 5 https://youtu.be/D7JDD-7V3gk *** இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட வரலாறு | பாகம் 6 https://youtu.be/wK06gDDOtfA *** இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட வரலாறு | பாகம் 7 https://youtu.be/ZG7w8AuFgwU *** இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட வரலாறு | பாகம் 8 https://youtu.be/E_FZDJeA7SA *** காணொளிகளைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக...
மாபெரும் இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு பற்றி புத்தகங்கள் ஏதுமில்லை… ஆனால் அந்த மொழிப்பேரின் உணர்ச்சி மிகுந்த வரலாற்றை நாம் கற்க வேண்டியது அவசியம். அதனடிப்படையில், இந்தி மொழி எதிர்ப்பு போரின் வீரம் செறிந்த வரலாற்றை பல்வேறு பாகங்களாக வெளியிடவிருக்கிறோம். ஆறாம் பாகம் : https://www.youtube.com/watch?v=Bxh6TfKqdB8 காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
அரசு துறைகளில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களை நியமிக்கிறார்கள்! | தோழர் செந்தில் https://www.youtube.com/watch?v=ijzl1F69MbA காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
அடுக்கடுக்காய் அடக்குமுறைகள், அவதூறுகள், பொய் – சதித் திட்டங்கள்! என்ன செய்யப் போகிறது மக்கள் அதிகாரம்? உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்கிறார் தோழர் ராஜு
ஆர்.எஸ்.எஸ்-இன் உளவாளியும் ஆளுநர் என்ற பெயரில் உலவி கொண்டிருக்கும் ரவி ஒரு பாசிச கருத்தை பேசியிருக்கிறார். இந்த வெறுப்பு கருத்துக்கு பதில் அளிப்பதற்கு முன்னால் சிலவற்றை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். சில நாட்களுக்கு முன்பாக ‘தமிழகம்’ என்று கூறியது, சட்டமன்றத்தில் திமிர்தனமாக நடந்து கொண்டது, தமிழகத்தில் தான் சனாதனம் செழித்து ஓங்கி வளர்ந்தது என்பன போன்ற கருத்துக்களை கூறி அதற்கு தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து செருப்படிக்கு ஒப்பான பதில்களை ஆர்எஸ்எஸ் உளவாளி ரவி பெற்றுக்கொண்டார். ஜனநாயக சக்திகளும் மாணவர்களும் போராடியதால் பதுங்கிக் கொண்டார். தற்போது,...
1942-ல் இருந்து இன்று வரை தங்களுக்கு வீட்டுமனை பட்ட வழங்க கோரி போராடி வருகின்றனர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நாகர்கோயில் பகுதியின் அருந்ததியர் மக்கள். கடந்த அக்டோபர் 2, 2023 அன்று கருப்புக்கொடி ஏந்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்ட போலீசுத்துறை, போராடிய அருந்ததியர் மக்கள் மீது தாக்குதல் நடத்தி, பொய் வழக்கில் கைது செய்துள்ளது. https://www.youtube.com/watch?v=uWSgl_trZLs&t=102s   அருந்ததியர் மக்களின் போராட்டத்தை ஒடுக்கி பொய்வழக்கு போட்ட போலீசுத்துறையின் மீது தனது கண்டனத்தை இக்காணொலியில் பதிவு செய்து, அம்மக்களுக்கு ஆதரவாக ஜனநாயக சக்திகளை அழைக்கிறார், நெல்லை...
ஆர்.எஸ்.எஸ் ஊடகத்துறையில் ஊடுருவி இருப்பதை குறித்து RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…
கொரோனா இரண்டாவது அலையில் மத்திய மாநில அரசுகளின் கார்பரேட் சேவையை அம்பலப்படுத்துகிறார்கள் மக்கள் அதிகாரம் தோழர்கள்.

அண்மை பதிவுகள்