ஓட்டுப் போடலங்குற கோவத்துல மோடி எதுனாலும் பண்ணலாம் – மக்கள் கருத்து | காணொளி
வினவு களச் செய்தியாளர் - 3
                    இன்னும் ஐந்தாண்டுகால பாஜக ஆட்சி என்ன அட்டூழியங்களை நடத்துமோ ? என்ற அச்சத்தையும் மக்கள் தங்கள் கருத்துக்களில் வெளிப்படுத்துகின்றனர். பாருங்கள்.. பகிருங்கள்..                
                
            குடியுரிமை திருத்தச் சட்டம் : இந்துக்களின் உரிமையையும் பறிக்கும் சதி | காணொளி
வினவு களச் செய்தியாளர் - 6
                    ஒட்டுமொத்த நடுத்தர ஏழை மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம் இது என்பதை விவரிக்கிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு !                
                
            
                    ஒரு மனைவியை திருமணம் செய்தால் சனாதனம்.. அடேய்!
https://youtu.be/pEzaIByndLA
                
                
            🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | நாள் 1
வினவு செய்திப் பிரிவு - 0
                    🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்!
வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | நாள் 1
சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரி 25-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தொடர் உண்ணா நிலை போராட்டத்தை துவங்கியுள்ளனர். இன்று (28/02/2024) முதல் தொடர் உண்ணா நிலை போராட்டம் நடைபெறவுள்ளது.
இந்த உண்ணா நிலை போராட்டம் வினாவின் பக்கம் முகநூலில் நேரலை செய்யப்படுகிறது.
இணைப்பு 1
https://www.facebook.com/vinavungal/videos/1416652389236868
இணைப்பு 2
https://www.facebook.com/vinavungal/videos/400058665949856
இணைப்பு 3
https://www.facebook.com/vinavungal/videos/293749630152144
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
                
                
            
                    காவிமயமாக்கப்படும் வரும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் | தோழர் ரவி
https://www.youtube.com/watch?v=PPrpg0kAAhI
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!                
                
            
                    பத்திரிகையாளர் மு.வி. நந்தினி தோழர் மருதையனிடம் நடத்திய நேர்காணலின் இரண்டாம் பகுதி இது. இதில் பெண்களின் இணையப் பயன்பாடு, ஆதிக்க சாதி சங்கங்களின் அமைதி, கொங்கு பகுதியின் சமூக பொருளாதாரம் குறித்து விரிவாக பேசப்படுகிறது.                
                
            பரந்தூர் மக்கள் போராட்டம்: 1000-ஆவது நாள் | கண்டுகொள்ளாத திமுக அரசு | தோழர் ரவி
வினவு செய்திப் பிரிவு - 0
                    பரந்தூர் மக்கள் போராட்டம்: 1000-ஆவது நாள்
கண்டுகொள்ளாத திமுக அரசு | தோழர் ரவி
https://youtu.be/8r_hgZKkqyo
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
                
                
            முதலாளித்துவ பயங்கரவாதத்திற்குப் பாடை கட்டுவோம் | புஜதொமு மேதின பொதுக்கூட்டம் பேரணி !
வினவு களச் செய்தியாளர் - 0
                    NEEM, FTE ஆகிய திட்டங்கள் மூலம் தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளை சட்டப்பூர்வமாகவே ஒழிக்கும் வேலைகளை திரை மறைவில் செய்து வருகிறது ஆளும் வர்க்கம்                
                
            ஒடிசா ரயில் விபத்து: ரயில்வேத் துறையை ஒழித்த பாசிச மோடி கும்பலே முதல் குற்றவாளி! | தோழர் மருது
வினவு செய்திப் பிரிவு - 0
                    ஒடிசா ரயில் விபத்து: ரயில்வேத் துறையை ஒழித்த பாசிச மோடி கும்பலே முதல் குற்றவாளி!
https://www.youtube.com/watch?v=-69Ii7filg8&t=13s
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!                
                
            
                    நவம்பர் 7, ரசிய புரட்சியின் 102-வது ஆண்டு நிறைவை ஒட்டி, சென்னையில் புரட்சிகர அமைப்புகள் நடத்திய அரங்கக் கூட்டத்தில் அரங்கேற்றப்பட்ட கலை நிகழ்ச்சிகளின் காணொளிகள் !                
                
            
                    புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் தாண்டவமாடும் சாதி வெறியாட்டம் | தோழர் தீரன்
https://youtu.be/4bpdGYeS8aw
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
                
                
            
                    மரணித்த மாணவி ஸ்ரீமதிக்கு நீதி கேட்டும் போராடிய மக்கள் மீது தனது ஒடுக்கும் முறையையும் ஏவி வருகிறது. இதனை கண்டிக்கும் கண்டனப்பதிவுகள்! காணொலியை பாருங்கள் ! பகிருங்கள்!!                
                
            
                    சாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்க முடியாது என்பதை  உரக்கச் சொல்கிறது இந்த 10 நிமிட நாடகம்.                
                
            
                    சென்னை, தி.நகர் தக்கர் பாபா வித்யாலயா சமிதியில் 02-12-2017 சனிக்கிழமை மாலை 5:மணியளவில் நடைபெறும் கருத்தரங்கத்தை நேரடியாக வினவு தளத்திலிருந்து (Youtube, Facebook) ஒளிபரப்பு செய்கின்றோம்.                
                
            
                    கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் போது தற்காலிக செவிலியராகப் பணியமர்த்தப்பட்ட 3,290 பேரை நிரந்தர செவிலியர்களாகப் பணியமர்த்தக் கோரி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தி.மு.க தேர்தல் வாக்குறுதி 356-இல் குறிப்பிட்டிருந்தவாறு கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட தற்காலிக செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என்று கோரி தொடர்ந்து இரண்டு நாட்களாகப் போராடி வருகின்றனர்.
https://youtu.be/grOPz2rQp64
                
                
            




















