Wednesday, December 31, 2025
நாட்டின் பல்வேறு பிரிவைச் சேர்ந்த உழைக்கும் மக்களின் வாழ்வுரிமைகள் பறிக்கப்படுவதையும்; நினைத்துப் பார்க்கவியலாத அளவுக்கு பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெருகியிருப்பதையும் எந்தச் சட்டம் தடுத்து நிறுத்தப்போகிறது ?
தேச துரோக சட்டம் 124-A என்பது இந்திய குடிமக்களுடைய வாழ்க்கையை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஒடுக்குமுறைக்காக உருவாக்கப்பட்ட இத்தகைய அடக்குமுறை சட்டங்கள், ஒரு போதும் இந்திய அரசால் நீக்கம் செய்யப்படாது. இந்த அடக்குமுறை சட்டங்கள் மேலும் தீவரமடையத்தான் செய்யும். அரசின் செயல்பாடுகளால் மக்கள் பாதிக்கப்படும் போது அதை எதிர்த்து குரல் கொடுக்கவோ போராடவோ முற்பட்டால், அவர்கள் இந்த அரசால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். குறிப்பாக கார்ப்பரேட்களின் நலன்களின் மீது எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் மக்களும் ஜனநாயக சக்திகளும் அடக்கப்படுவதற்கே இதுமாதிரியான மக்கள் விரோத சட்டங்கள்...
நெஞ்சமெல்லாம் லிங்கன் | நினைவுப் பகிர்தல் - வீடியோக்கள் 01.07.2023 | மாலை 5 மணி ரிப்போர்ட்டர்ஸ் கில்டு, சேப்பாக்கம், சென்னை. தலைமை: தோழர் மருது, மக்கள் அதிகாரம் https://www.facebook.com/watch/?v=663185362344167 000 தொடக்க உரை : வழக்கறிஞர் கார்க்கி வேலன் https://www.facebook.com/watch/?v=1419318151942501 000 வழக்குரைஞர் சங்கர சுப்பு : https://www.facebook.com/watch/?v=827618185362873 000 வழக்குரைஞர் சத்ய சந்திரன்: https://www.facebook.com/watch/?v=810308503733010 000 வழக்குரைஞர் கிருஷ்ணகுமார், MHAA, செயலாளர்: https://www.facebook.com/watch/?v=327338326284514 000 வழக்குரைஞர் ரஜினிகாந்த், மாநில துணைப் பொதுச்செயலாளர், வி.சி.க: https://www.facebook.com/watch/?v=1469501536787446 000 வழக்குரைஞர் ஜான்சன் https://www.facebook.com/watch/?v=636450625088834 000 தோழர் கு.பாரதி, தென்னிந்திய மீனவர் சங்கம். https://www.facebook.com/watch/?v=173916255519279 000 தோழர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை: https://www.facebook.com/watch/?v=933887144573258 000 முனைவர் பகத்சிங், ஆய்வாளர். https://www.facebook.com/watch/?v=643968550698779 000 தோழர் மனிதி செல்வி https://www.facebook.com/watch/?v=234449519382072 000 தோழர் தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம். https://www.facebook.com/watch/?v=160388410381915 000 தோழர் ரமணி, மாநிலப்...
பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு, சங்க பரிவாரத்தின் இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்கான முன்னறிவிப்பு என்பதை அம்பலப்படுத்திகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் வழக்கறிஞர் தோழர் சுரேசு சக்தி முருகன் !
மதுரையில் ஆடு பூனைக்கு வரி குன்றத்தில் ஆடு கோழிக்குத் தடை | புகார் மனு https://youtu.be/SM9NLk0URWk காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மதுரை: அனைத்து சாதியினரை அர்ச்சகராக்கப் போராட்டம் - கைது | குருசாமி எழுச்சி உரை https://youtu.be/jfjoQzjA7Qo காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
நவம்பர் 7: ரஷ்யா சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்! தெருமுனைக் கூட்டம் | மதுரை நேரலை.. பாகம் 1 https://www.facebook.com/vinavungal/videos/1270810713603079 பாகம் 2 https://www.facebook.com/vinavungal/videos/370939515279029 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் - நினைவேந்தல் தெருமுனைக் கூட்டங்கள் சென்னை https://youtu.be/9tFA5EAdvBQ புதுச்சேரி | கள்ளக்குறிச்சி https://youtu.be/1fPyVeMd8EU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
கடந்த ஜனவரி-10 அன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் PRPC நடத்திய கருத்தரங்கில் சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன் மற்றும் மூத்த வழக்கறிஞர் இரா.வைகை ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளிகள்!
போராடும் மக்களுக்கு தேவையான உதவிகளை ஆலோசனைகளை வழங்குவது தேச விரோதக் குற்றமா? தமிழ் மக்கள் ஒன்றுபட்டு நின்று இந்த அடக்குமுறையை முறியடிப்போம். – தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகு கண்டன உரை.
பொதுவான ஒரு கேள்விக்கு, வெவ்வேறு வர்க்கப் பிரிவைச் சேர்ந்த பெண்களின் பதில்கள் எவ்வாறு இருக்கின்றன ? பாருங்கள் ! பகிருங்கள் !
வேங்கைவயலைப் பற்றி பேசாதே! திமுக அரசை விமர்சனம் செய்யாதே! என்கிறார் மருதையன் | தோழர் மருது | பகுதி 4 https://www.youtube.com/watch?v=BAZ99wTwx4c காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
ஆபத்தான நச்சுக் கழிவுகளை கையாளுவது குறித்து உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக அத்தகைய அனுமதியே பெறவில்லை…
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22-க்கும் மேற்பட்டோர் பலியானதற்கு திமுக அரசாங்கமும், காவல்துறையுமே முழு பொறுப்பு. கள்ளாசாரயமோ அல்லது மதுக்கடையோ - அனைத்து போதை பொருட்களும் உடனே தடை செய்யப்பட வேண்டும். எந்த அரசியல் கட்சியும் மதுக்கடையை மூட முன்வருவதில்லை. மதுக்கடை வருமானத்தை வைத்துத்தான் இந்த அரசை நடத்த வேண்டிய கேவலமான நிலையில்தான் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். போலீசுகாரர்களோ, அரசு அதிகாரிகளோ கள்ளசாரயத்தை தடுக்கமாட்டார்கள். காரணம் அதை விற்க அனுமதியளித்து பாதுகாப்பு வழங்குவதே அவர்கள்தான். கையூட்டு வாங்கி கொண்டு கண்டுகொள்ளாததன் விளைவே இதுபோன்ற மரணத்திற்கு...
தூத்துக்குடி மக்களை படுகொலை குற்றவாளி ஸ்டெர்லைட் முதலாளி அனில் அகர்வால் சென்னை வருகையைக் கண்டித்து மே 17 இயக்கம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம், பூவுலகின் நண்பர்கள், விடுதலை தமிழ் புலிகள் கட்சி, மக்கள் அதிகாரம், எஸ்.டி.பி.ஐ கட்சி, ஆம் ஆத்மி கட்சி, தமிழர் விடுதலை கழகம், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா, உள்ளிட்ட ஜனநாயக அமைப்பினர் இணைந்து கூட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அனில் அகர்வாலின் வருகை தூத்துக்குடி தியாகிகளை இழிவுபடுத்தும் | தோழர் திருமுருகன் காந்தி https://youtu.be/2pKfCBnpJgE அனில் அகர்வாலை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது!...

அண்மை பதிவுகள்