Friday, December 26, 2025
குன்றத்தில் ஆடு கோழிக்குத் தடை மதுரையில் ஆடு பூனைக்கு வரி | தோழர் பிரகாஷ் https://youtu.be/J5xMy5kufxg காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ரூட் மோதல்கள்: மாணவர் சங்கத் தேர்தலும் மாற்றுக் கலாச்சாரமுமே தீர்வு - RSYF ஊடகவியலாளர் சந்திப்பு பச்சையப்பன் கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை | Revolutionary Student And Youth Front | Student Murder https://www.youtube.com/watch?v=R90KEfWUo1Y 🔴LIVE:மாணவர் தேர்தலை அரசு ஆதரிக்க வேண்டும் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி செய்தியாளர் சந்திப்பு!. https://www.youtube.com/watch?v=PH2farRmdWM route THALA - After Samsung union now the TN government STOPS college students UNION https://www.youtube.com/watch?v=kJzgOG1ByFE காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!!
🔴நேரலை: எஸ்.ஐ.ஆர். அனைத்துக் கட்சி கூட்டம் | Decoding.. | தோழர் அமிர்தா https://youtube.com/live/o_Y09f_K4A0 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
இந்த கல்விக் கொள்கையால் கல்வி என்பது முற்றிலும் சீரழிக்கப்படுமே தவிர, இது நாட்டின் கல்வித் தரத்தை ஒருபோதும் உயர்த்தப்போவது இல்லை என்ற அபாயத்தை அம்பலப்படுத்தி உரையாற்றினார்.
சனாதனம் ஒழிப்போம்! | ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு பாடல் | மறுவெளியீடு நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி சனாதனத்தை வீழ்த்துவதன் அவசியத்தை வலியுறுத்தி இப்பாடலை மீண்டும் வெளியிடுகிறோம். https://youtu.be/-TzF3UyAWgY காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
ஐ.பி.எல். படுகொலை கர்நாடக அரசு விழா எடுக்க வேண்டிய அவசியம் என்ன? | தோழர் மருது https://youtu.be/7xjQ09u1YIM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
சமீபத்தில் பிரதமர் மோடி தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதுபோல் சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்களின் நிர்வாகத்தை கையில் எடுக்க முடியுமா என்றும் பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். கோவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில், தொழில்முனைவோர் ஒருவர், தனக்கு வங்கிக் கடன் கிடைக்கவில்லை என புகார் தெரிவித்தார். அதற்கு நிர்மர்ராமன் திமிர்த்தனமாக வினையாற்றினார். இந்நிகழ்வுகள் குறித்து மக்கள் அதிகராம் செய்தி தொடர்பாளர் தோழர் மருது அவர்கள் அளித்துள்ள...
பாண்டி கோவில் கிடா வெட்டு சுகாதாரக் கேடா? தமிழர் மரபில் கை வைக்கும் சங்கிகள்! | தோழர் இராமலிங்கம் https://youtu.be/qoJG32KeWi8 காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
பாசிசத்தை வீழ்த்த வேண்டுமா? பஞ்சாப், ஹரியானா மக்களிடம் பாடம் கற்போம்! தோழர் ரவி https://youtu.be/OKs-zPRt7VU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
திருப்பரங்குன்றம்: கலவரத்திற்கு வழிவகை செய்யும் ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு | ஊடகவியலாளர் சந்திப்பு https://youtu.be/8T6qw8vvLM8 https://www.youtube.com/live/Hj4--28Do4o காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
பாஜக - போலீசு அதிகார வர்க்க குற்றவாளிகளை பற்றி தமிழ் மின்ட் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
போராட்டங்களை ஒருங்கிணைத்து சமூக மாற்றத்தை நோக்கி பயணிப்போம்! | தோழர் ரவி https://www.youtube.com/watch?v=mgcHlASVEJk காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
சாதி மறுப்பு புரட்சிகர மண ஏற்பு விழா தோழர் லஜபதிராய் அழைப்பு https://youtu.be/Y4YZ1boVbOI காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
பொன்முடி தண்டனை - ஜெயாவுக்கு நடந்தது தான் நடக்கும் | தோழர் மருது https://youtu.be/ZHlYfDnzRik காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
பிப்ரவரி 21 என்பது உலக தாய்மொழி தினமாக யுனெஸ்கோ-ஆல் அறிவிக்கப்பட்ட நாள். பாகிஸ்தானும் வங்கதேச மக்களும் ஒன்றாக இருந்தபோது உருது மொழி ஆதிக்கம் பாகிஸ்தானால் திணிக்கப்படுகிறது. மொழி திணிப்புக்கு எதிராக போராடிய வங்கதேச மக்களை பாகிஸ்தான் அரசு சுட்டுக் கொள்கிறது. அதைப் போற்றும் விதமாகத்தான் உலக தாய்மொழி தினம் அனுசரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 1965-ஆம் ஆண்டு இந்தி திணிப்புக்கு எதிரான மாணவர்களின் எழுச்சி தான் இந்தியின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தியது. மேலும்.. https://www.youtube.com/watch?v=wH4mUrIfvck காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

அண்மை பதிவுகள்