Friday, January 16, 2026
புதிய கல்விக் கொள்கை 2019 என்ற பெயரில் கல்வியை தனியார்மயம் மற்றும் காவிமயமாக்கும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. இந்தித் திணிப்பு குறித்து சென்னை மக்களின் கருத்து என்ன ? பாருங்கள் ! பகிருங்கள் !
மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம் | மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு https://www.youtube.com/watch?v=MEtv5xVsrIs காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
விவசாயத்தையும் விவசாயிகளையும் தொடர்ந்து வஞ்சித்து வரும் மோடி அரசு. தற்போது மானிய விலையில் உரம் வாங்கினால் சாதியை குறிப்பிடவேண்டும் என்று ஒரு நடைமுறையை கொண்டுவந்து விவசாயிகளை கடும்கோவத்திற்கு ஆழ்த்தியுள்ளது. https://www.youtube.com/watch?v=e7qvN_R5HDg காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
மதுரையில் கலவரத்தை ஏற்படுத்த முயன்ற எல்.முருகன் மீது ம.க.இ.க வழக்கு! https://youtu.be/436om4XF6NI காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்களை வாசித்து வந்த தோழர் கலையரசன், நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலுள்ள நூலகம் ஒன்றிற்கு அவற்றை அன்பளிப்பாக வழங்கிவந்திருக்கிறார்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலர் தோழர் மருதையன் அவர்களிடம் நேர்காணல் செய்கிறார், பத்திரிகையாளர் மு.வி. நந்தினி.
நீட் தேர்வை முறியடிக்க களப்போராட்டங்களில் இறங்க வேண்டும் - தோழர் ஆதீர் https://youtu.be/e-QQe72B0qk காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
ஊடகவியலாளர் சாவித்திரி கண்ணன் கைது தொடர்பான தனது கண்டனங்களை REDSEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி வீடியோவில் பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
தொடரும் மரணங்கள்: நீட் தேர்வை தடை செய்ய களமிறங்குவோம் - தோழர் யுவராஜ் https://www.youtube.com/watch?v=EZ8yEahsWxI காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
புதுச்சேரியில் மின் ஊழியர்கள் மற்றும் மக்கள் போராட்டத்தை பற்றியும் ஆளும் வர்க்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகள் பற்றியும் REDSEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
“நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? ” என்ற நூலை எழுதி கடுமையான நீதிமன்றப் போராட்டத்திற்குப் பிறகு அதனை வெளியிட்டிருக்கிறார் வழக்கறிஞர் லஜபதிராய்.
அன்பான உழைக்கும் மக்களே! தொழிலாளர்களே! தோழர்களே! அமெரிக்காவைச் சார்ந்த ஹின்டன்பர்க் (Hindenburg) ஆய்வு நிறுவனம் அதானி குழுமம் குறித்து வெளியிட்ட ஒரு அறிக்கையின் மூலமாக உலகில் மூன்றாவது பணக்காரராக இருந்த அதானி என்றைக்கு ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். ₹10 இலட்சம் கோடி சொத்து மதிப்பு என்று காட்டியிருந்த அதானி குழுமம் இன்றைக்கு ₹2.40 இலட்சம் கோடி மதிப்பை இழந்து இருக்கிறது. எதனால் இந்த இழப்பு ஏற்பட்டிருக்கிறது? கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹின்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமத்தை ஆய்வு செய்ததாகவும், அதனுடைய பங்கு மதிப்புகள்...
மதுரையில் மே 15, 2023 அன்று ”ஆர்.எஸ்.எஸ் – பாஜக; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!” ”சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு; துவழாது போராடு” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் பேரணி – மாநாட்டை வாழ்த்தி வரவேற்றும் ஜனநாயக அமைப்புகள். காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைவோம்! மாநாடு அனைவரையும் அறைகூவி அழைக்கிறது. 000 தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கிறது காவிப்படை! || மே 15 மாநாட்டிற்கு வாரீர்! || மா.முத்துக்குமார் https://www.youtube.com/watch?v=XW_Sc31Gd1w 000 மே 15 மதுரை மாநாட்டை வெற்றிபெற செய்வோம்! || வழக்கறிஞர் இன்குலாப் https://www.youtube.com/watch?v=zFoYOQDhUcg 000 தமிழ்நாட்டை சுற்றி வளைக்குது பாசிச கும்பல்!...
அதானி 2000 கோடி ஊழல் அம்பலம் | கைது செய்யுமா மோடி அரசு https://youtu.be/jtYH44aAgqM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
என்னதான் மோடி அரசும் நிர்மலா சீதாராமனும் பொருளாதார வீழ்ச்சியை மறுத்தாலும் களநிலவரம் அதை உறுதி செய்கி்றது. இரண்டு வாகன விற்பனையாளர்களின் அனுபவம் - காணொளி !

அண்மை பதிவுகள்