-
வினவு commented on the post, டெல்லி: விவசாயிகள் மீது தடியடி – மோடி அரசின் பயங்கரவாதம் 10 months, 1 week ago
“சம்யுக்தா கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய) இரண்டு சங்கங்களும் இன்றைய “ஜாதா”வை நிறுத்தி வைத்துள்ளன. பலர் காயமடைந்துள்ளனர். கண்ணீர் புகை குண்டுகளை அவர்கள் எதிர்கொண்டுள்ளனர். நிறைய சேதம் ஏற்பட்டுள்ளது” என்று விவசாயிகளின் “டெல்லி சலோ” பேரணியை நிறுத்தியது குறித்து விவசாயிகள் தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறிய…[Read more]
-
வினவு commented on the post, டெல்லி: விவசாயிகள் மீது தடியடி – மோடி அரசின் பயங்கரவாதம் 10 months, 1 week ago
VIDEO | “Both the forums have called back today’s ‘jatha’. Many have been injured. They have faced the (tear) gas. A lot of damage has been done,” says farmer leader Sarwan Singh Pandher as farmers suspend ‘Delhi Chalo' march for today. Visuals from Shambhu Border.… pic.twitter.com/T4HyogZ0Te
— Press Trust of India (@PTI_News) December 6, 2024
-
வினவு commented on the post, டெல்லி: விவசாயிகள் மீது தடியடி – மோடி அரசின் பயங்கரவாதம் 10 months, 1 week ago
“அரசாங்கம் ஏன் எங்களிடம் எதிரி நாட்டினர் போல நடந்து கொள்கிறது? நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள், தேசத்திற்காக நிறைய தியாகங்களைச் செய்துள்ளோம்” என்று சம்பு எல்லையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் விவசாயிகள் தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறியுள்ளார்.https://twitter.com/PTI_News/status/1864994585992475113
-
வினவு commented on the post, டெல்லி: விவசாயிகள் மீது தடியடி – மோடி அரசின் பயங்கரவாதம் 10 months, 1 week ago
VIDEO | Farmers' 'Delhi Chalo' march: "Why is the government behaving with us like an enemy country? We are citizens of this country and have made a lot of sacrifices for the nation," says farmer leader Sarwan Singh Pandher at a press conference on Shambhu border.
(Full video… pic.twitter.com/X6YnDdcBK9
— Press Trust of India (@PTI_News) December 6, 2024
-
வினவு commented on the post, தமிழ்நாடு கனமழை – களத்தில் தோழர்கள் | Live Blog 12 months ago
பெரம்பூரின் பட்டாளம், சூளை பகுதியில் பால் பாக்கெட், பிஸ்கெட், பிரட் பாக்கெட் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. மனித நேய மக்கள் கட்சியை சார்ந்த தோழர் ஒருவரும் உதவி புரிந்தார்.https://www.facebook.com/vinavungal/posts/pfbid02nw5SLSWHnba64ZWRrQTUdW7BPffMUsoU2rNEo32b5CFaTsq2SSyFDJ1RxpnUFS1Bl
-
வினவு commented on the post, தமிழ்நாடு கனமழை – களத்தில் தோழர்கள் | Live Blog 12 months ago
பெரம்பூரின் பட்டாளம், சூளை பகுதியில் பால் பாக்கெட், பிஸ்கெட், பிரட் பாக்கெட் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. மனித நேய மக்கள் கட்சியை சார்ந்த தோழர் ஒருவரும் உதவி புரிந்தார். https://www.facebook.com/share/p/19EhRzrKmK/
-
வினவு commented on the post, தமிழ்நாடு கனமழை – களத்தில் தோழர்கள் | Live Blog 12 months ago
சென்னை கண்ணகி நகர் பகுதியில், தோழர் தீரன் தலைமையிலான “சிவப்பு அலை” கலைக்குழு தோழர்கள், அப்பகுதி மக்கள், இளைஞர்கள், சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களுடன் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தன்னார்வலர்களின் உதவியுடன் பால், பிஸ்கட் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை திரட்டி பகுதி மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.https://twi…[Read more]
-
வினவு commented on the post, தமிழ்நாடு கனமழை – களத்தில் தோழர்கள் | Live Blog 12 months ago
கண்ணகி நகர் பகுதியில் சிவப்பு அலை கலைக் குழுவினர்https://twitter.com/vinavu/status/1846249614829408287
-
வினவு commented on the post, தமிழ்நாடு கனமழை – களத்தில் தோழர்கள் | Live Blog 12 months ago
கண்ணகி நகர் பகுதியில் சிவப்பு அலை கலைக் குழுவினர்https://twitter.com/vinavu/status/1846249614829408287
-
வினவு commented on the post, தமிழ்நாடு கனமழை – களத்தில் தோழர்கள் | Live Blog 12 months ago
கண்ணகி நகர் பகுதியில் சிவபு அலை கலைக் குழுவினர்https://twitter.com/vinavu/status/1846249614829408287
-
வினவு commented on the post, தமிழ்நாடு கனமழை – களத்தில் தோழர்கள் | Live Blog 12 months ago
சென்னையில் (அக்டோபர் 15) இன்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அதிக பட்சமாக மணலி புதுநகரில் 23 செ.மீ மழைப்பொழிந்துள்ளது. கத்திவாக்கத்தில் 21.2 செ.மீட்டர் மழையும் பெரம்பூரில் 21.2 செ.மீ மழையும் கொளத்தூரில் 21.1 செ.மீ மழையும் அயப்பாக்கத்தில் 21 செ.மீ மழையும் அண்ணா நகர் மேற்கில் 19.2 செ.மீ மழையும் வேளச்சேர…[Read more]
-
வினவு commented on the post, தமிழ்நாடு கனமழை – களத்தில் தோழர்கள் | Live Blog 12 months ago
சென்னையில் (அக்டோபர் 15) இன்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அதிக பட்சமாக மணலி புதுநகரில் 23 செ.மீ மழைப்பொழிந்துள்ளது. கத்திவாக்கத்தில் 21.2 செ.மீட்டர் மழையும் பெரம்பூரில் 21.2 செ.மீ மழையும் கொளத்தூரில் 21.1 செ.மீ மழையும் அயப்பாக்கத்தில் 21 செ.மீ மழையும் அண்ணா நகர் மேற்கில் 19.2 செ.மீ மழையும் வேளச்சேர…[Read more]
-
வினவு commented on the post, தமிழ்நாடு கனமழை – களத்தில் தோழர்கள் | Live Blog 12 months ago
களத்தில் சிவப்பு அலை கலைக்குழு தோழர்கள் – தரமணி, சென்னைhttps://www.facebook.com/vinavungal/videos/2794075967427883
-
வினவு commented on the post, தமிழ்நாடு கனமழை – களத்தில் தோழர்கள் | Live Blog 12 months ago
-
வினவு commented on the post, தமிழ்நாடு கனமழை – களத்தில் தோழர்கள் | Live Blog 12 months ago
சென்னை கண்ணகி நகர் பகுதியில் தோழர் தீரன் தலைமையில், “சிவப்பு அலை” கலைக்குழு தோழர்கள் அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து பால், பிஸ்கட் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
செய்தி – புகைப்படம் : வினவு களச்செய்தியாளர்
-
வினவு commented on the post, தமிழ்நாடு கனமழை – களத்தில் தோழர்கள் | Live Blog 12 months ago
சென்னை கண்ணகி நகர் பகுதியில் தோழர் தீரன் தலைமையில், “சிவப்பு அலை” கலைக்குழு தோழர்கள் அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
செய்தி – புகைப்படம் : வினவு களச்செய்தியாளர்
-
வினவு commented on the post, தமிழ்நாடு கனமழை – களத்தில் தோழர்கள் | Live Blog 12 months ago
சென்னை தரமணி பகுதியில் “சிவப்பு அலை” கலைக்குழு தோழர்கள் நேரடியாக களத்திற்குச் சென்று பகுதி சூழலை ஆராய்ந்து வருவதுடன் மக்களின் தேவைகளையும் கேட்டறிந்து வருகின்றனர்.
தகவல் : வினவு களச்செய்தியாளர்
-
வினவு commented on the post, தமிழ்நாடு கனமழை – களத்தில் தோழர்கள் | Live Blog 12 months ago
சென்னை தரமணி பகுதியில் “சிவப்பு அலை” கலைக்குழு தோழர்கள் நேரடியாக களத்திற்குச் சென்று பகுதி சூழலை ஆராய்ந்து வருவதுடன் மக்களின் தேவைகளையும் கேட்டறிந்து வருகின்றனர்.தகவல் : வினவு களச்செய்தியாளர்
-
வினவு commented on the post, தமிழ்நாடு கனமழை – களத்தில் தோழர்கள் | Live Blog 12 months ago
“RED ALERT” களத்தில் தோழர்கள்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய கடலோர பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் “RED ALERT” விடுத்துள்ளது. வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள சூழலில் இம்மாவட்டங்களில் கடுமையான மழைப்பொழிவு இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், செனையில் மழை பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில்,…[Read more]
-
வினவு commented on the post, தமிழ்நாடு கனமழை – களத்தில் தோழர்கள் | Live Blog 12 months ago
“RED ALERT” களத்தில் தோழர்கள்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய கடலோர பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் “RED ALERT” விடுத்துள்ளது. வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள சூழலில் இம்மாவட்டங்களில் கடுமையான மழைப்பொழிவு இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், செனையில் மழை பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில்,…[Read more]
- Load More
முகப்பு வினவு