Thursday, May 8, 2025

நிகழ்வுகள்

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற

வீடியோ

ஆடியோ செய்திகள்

ராஜஸ்தான் செவிலியருக்கு நடந்த சாதிய கொடூரம்

போராட்டங்களுக்குப் பிறகும் கூட சாதிவெறி தாக்குதலில் ஈடுபட்ட மிருகங்கள் மீது போலீசார் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் வன்கொடுமை தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யவில்லை. மாறாக, இதனைத் தற்கொலை வழக்காக மாற்றி சாதி வெறியர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டுள்ளனர்.