Description
கஜா புயலால் நம்மிடம் தோன்றியிருக்கும் இரக்க உணர்ச்சியை கடமை உணர்ச்சியாக மாற்றுவதற்கு இத்தொகுப்பு உதவுமென நம்புகிறோம்.
“அன்றே கொன்றது கஜா புயல் நின்று கொல்கிறது அரசு ! “ நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
- கதவுல தொத்திக்கிட்டிருக்கும் போதே கடலோட போயிருந்திருக்கலாம்…!
- தென்னை விவசாயி ராஜேந்திரன் : வங்கி கடன், சிங்கப்பூர் உழைப்பு, கூலி சேமிப்பு எல்லாம் அழிந்தது !
- மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?
- எல்லோரும் செத்து சுடுகாட்டுக்கு வருவாங்க.. நாங்க உயிரோட வந்துட்டோம் !
- தென்னை விவசாயிகள் மட்டுமல்ல தேங்காய் வியாபாரிகளும் தப்பவில்லை !
- வளவன்புரம் : தென்னங்கீற்று பின்னும் வடுவம்மாளின் வாழ்க்கை !
- மண்ணில் புதைந்திருந்த மரவள்ளிக் கிழங்குகளும் தப்பவில்லை!
- புயல்ல வீடு போனது பிரச்சினையில்லை படகு போனதுதான் கவலையா இருக்கு!
- மாந்தோப்பு விவசாயியின் கண்ணீர்!
- மண்ணில் புதைந்த கொல்லுப்பட்டறை !எது முன்னெச்சரிக்கை ? எது நிவாரணப் பணி ? குமுறுகிறார் ஒரு விவசாயி !
- சுனாமியில் பெற்றோரை பலி கொடுத்த பாத்திமா கஜா புயலில் பிள்ளையைப் பறிகொடுத்தார் !
- எடப்பாடி பறந்து பார்த்தார் – மோடி வராமலேயே பார்த்தார்!
- எங்க ஓட்டு செல்லும்போது, எங்க உயிர் மட்டும் செல்லாதா ?
- புயல் வேகத்தில் சேதங்களை ஆய்வு செய்யும் மத்தியக் குழு !
- எங்களுக்கு மட்டும் ஆசையா? இப்படி ரோட்டுல நின்னு சாப்பிடுறதுக்கு !
- அவர்கள் என்னைப் போலவே இருக்கிறார்கள்!
- காவிரி டெல்டா – துயரம் துரத்தும் நிலம்!
- கஜா புயல் சேதங்கள் – படத்தொகுப்பு
பதினெட்டு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்