ஐ.ஐ.எம். உதய்பூரில் இஸ்லாமிய மாணவன் மர்ம மரணம்
“அந்த அறையின் உயரத்தைப் பார்த்தால், ஒரு குழந்தை கூட தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ள முடியாது. என் சகோதரர் உயரமாகவும் பெரியவராகவும் இருப்பார். அந்த மின்விசிறியில் அவர் தொங்குவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை” என்று ஐ.ஐ.எம். உதய்பூர் நிர்வாகத்தின் முகத்திரையைக் கிழித்தார்.
குஜராத் பள்ளிகளில் குறிவைக்கப்படும் இஸ்லாமிய மாணவர்கள்
பா.ஜ.க. ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில், பள்ளிகளில் மாணவர்களுக்கிடையே நடைபெறுகின்ற சண்டையைப் பயன்படுத்தி, இஸ்லாமிய மாணவர்கள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது, பாசிச கும்பல்.
பொள்ளாச்சியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிகளை பாதுகாக்கும் தி.மு.க. அரசு!
பள்ளிகளில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதை விடுத்து பள்ளிகளை கார்ப்பரேட்மயமாக்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது தி.மு.க. அரசு. இதுதான் தி.மு.க. அரசின் சமூக நீதியா?
ஒடுக்கப்பட்டோரின் கல்வி உரிமையைப் பறிக்கும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக நிர்வாகம்!
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக நிர்வாகம் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட 2021-ஆம் ஆண்டு தவிர்த்து, கடந்த நான்கு ஆண்டுகளாகவே, 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் கல்வி பயிலக்கூடிய மாணவர்களுக்கு விடுதி வழங்காமல் வஞ்சித்து வருகிறது.
வரதட்சணைக் கொடுமையை தீவிரப்படுத்தும் பார்ப்பனிய ஆணாதிக்கம் + மறுகாலனியாக்க நுகர்வுவெறி
பெண் சிசுக்கொலை நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கருக்கொலையாக பரிணமித்திருப்பதைப் போல, வரதட்சணையின் பரிமாணமும் இன்றைய காலகட்டத்திற்கேற்ப மாறியுள்ளது.
அம்பேத்கர் பல்கலை: மாணவர்களுக்கு விடுதி வசதியை மறுக்கும் பல்கலை நிர்வாகம்
அம்பேத்கர் பல்கலை:
மாணவர்களுக்கு விடுதி வசதியை மறுக்கும் பல்கலை நிர்வாகம்
https://youtu.be/SPvqhwbsPJA
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மத்தியப்பிரதேசம்: ஒன்றரை ஆண்டில் 23,000 பெண்கள்-சிறுமிகள் மாயம்
ஜனவரி 1, 2024 முதல் ஜூன் 30, 2025 வரையிலான ஒன்றரை ஆண்டில் 21,175 பெண்கள், 1,954 சிறுமிகள் என மொத்தமாக 23,129 பெண்கள் ம.பி-யில் காணாமல் போயுள்ளனர் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இடிந்து விழுந்த பள்ளி கட்டடம்: ராஜஸ்தான் பா.ஜ.க அரசே குற்றவாளி
சம்பவத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கூரையிலிருந்து கற்கள் விழுவதாக மாணவர்கள் ஆசிரியர்களிடம் எச்சரித்திருந்தனர். ஆனால் அவர்கள் அதை அலட்சியம் செய்துள்ளனர்.
சேதுபந்த வித்வான் யோஜனா திட்டம்: உயர்கல்வி நிறுவனங்களைக் காவிமயமாக்கும் சதி!
தேசியக் கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டிருப்பது போல மூடநம்பிக்கைகளை அறிவியலுடன் இணைக்கும் வகையிலேயே இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அலுவலக ஊழியர்களை வஞ்சிக்கும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் | பு.மா.இ.மு. கண்டனம்
அலுவலக ஊழியர்கள் நடத்திய பேரணியிலும் போராட்டத்திலும் கலந்து கொண்டு புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி போராடியவர்களுக்கு ஆதரவு அளித்தது.
மத்தியப் பிரதேசம்: நீதி மறுக்கப்பட்டதால் ராஜினாமா செய்த பெண் நீதிபதி!
ராஜேஷ் குமார் குப்தாவுக்கு பதவி உயர்வு உத்தரவு வழங்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்பதற்கு முன்பாகவே அதிதி குமார் சர்மா தனது ராஜினாமா கடிதத்தை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்.
நுகர்வு வெறி – இந்து மதவெறிக்கு பலியிடப்படும் மக்கள்!
கர்நாடக அரசு மட்டுமல்ல, பல்வேறு மாநில அரசுகளும் கர்ப்பரேட்டுகளின் லாப நோக்கத்திற்காகவும், தங்களுடைய விளம்பர வெறிக்காகவும் பொழுதுபோக்கு என்ற பெயரில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை அனுமதிக்கின்றன.
ஜே.என்.யு மாணவர்களின் “ஃபட்னாவிஸே திரும்பிப் போ” போராட்டம்
வளாகத்தில் பெரிய அளவில் போலீசு குவிக்கப்பட்டு இருந்தபோதிலும் தொடக்க விழா அரங்கிற்கு வெளியே ஒன்று திரண்ட மாணவர்கள் மனிதச் சங்கிலி அமைத்து “ஃபட்னாவிஸே திரும்பி போ” என்று முழக்கங்களை எழுப்பினர்.
தர்மஸ்தலா: கோவிலை இந்து அறநிலையத்துறையின்கீழ் கொண்டு வருவதே தீர்வு!
தர்மஸ்தலா பாலியல் படுகொலைகள்:
கோவிலை இந்து அறநிலையத்துறையின்கீழ் கொண்டு வருவதே தீர்வு!
https://youtu.be/zFUexLiLZ4g
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தர்மஸ்தலா கோவில்: பாலியல் கொடூரங்களின் புதைநிலம்
தர்மஸ்தலா கோவிலில் வேலை செய்த முன்னாள் தூய்மைப் பணியாளர், 100க்கும் மேற்பட்ட பெண்களை கோவில் நிர்வாகிகள் பாலியல் வன்கொடுமை செய்தும் ஆசிட் ஊற்றி சித்திரவதை செய்து கொலை செய்ததாகவும் அப்பிணங்களைத் தானே எரித்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.