privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமாருதி விவகாரம் இன்று கருத்தரங்கம்-அனைவரும் வருக!

மாருதி விவகாரம் இன்று கருத்தரங்கம்-அனைவரும் வருக!

-

செய்தி -29

திரெண்டெழுந்தனர் மாருதி தொழிலாளர்கள்!
தீக்கிரையானது
முதலாளித்துவ பயங்கரவாதம்!
எது வன்முறை?
யார் வன்முறையாளர்கள்?

கருத்தரங்கம்

நாள் : 25.8.2012 –
இடம் : சனிக்கிழமை மாலை 5 மணி
பொது வர்த்தகர் சங்கம்
திருவொற்றியூர்

*************************************

நிகழ்ச்சி நிரல்

தலைமை:

தோழர் ம.சி.சுதேஷ் குமார், மாநில இணைச் செயலர், பு.ஜ.தொ.மு

உரைவீச்சு: எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?

தோழர் பா.விஜயகுமார் , மாநில பொருளாளர், பு.ஜ.தொ.மு

மக்களைக் கொல்லும் மறுகாலனியாக்கத்தை மாய்ப்போம்!

தோழர் காளியப்பன், மாநில இணைச் செயலாளர், ம.க.இ.க

**************************************

தொடர்புக்கு :

தோழர் அ.முகுந்தன், 110, 2ம் தளம்
மாநகராட்சி வணிக வளாகம்,  63, என்.எஸ்.கே சாலை
கோடம்பாக்கம், சென்னை – 24.

தொ.பே:  94448 34519

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனி

திருவள்ளூர்-காஞ்சிபுரம் மாவட்டங்கள்,ஆவடி – அம்பத்தூர் பகுதி

______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: