Tuesday, July 1, 2025
முகப்புசமூகம்சாதி – மதம்தென் மாவட்ட சாதி 'கலவரங்கள்' நிற்குமா, தொடருமா?

தென் மாவட்ட சாதி ‘கலவரங்கள்’ நிற்குமா, தொடருமா?

-

முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா துவங்கிய நாளில் இருந்து விழுந்துள்ள கொலைகளின் எண்ணிக்கை 11. படுகாயமடைந்துள்ளவர்களின் இறப்பில் சேர உள்ள கணக்குகளின் எண்ணிக்கை இன்னும் 10 வரை இருக்கும் என நம்பப்படுகிறது.

கடந்த ஆண்டு இமானுவேல் சேகரன் பிறந்த தின விழாவில் போலீசார் தாக்குதலில் 6 தாழ்த்தப்பட்டவர்கள் பலியானார்கள். தலா 2 லட்சம் மட்டும் இழப்பீட்டுத் தொகை வழங்கிய தமிழக அரசு தற்போது இறந்தவர்களின் ஆதிக்க சாதித் தகுதிக்கேற்ப 5 லட்சம் ரூபாய் பணம் வழங்கியுள்ளது. இறந்தவர்களது குடும்பத்தினர் தங்களுக்கு 10 லட்சம் ரூபாய் பணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கோருகின்றனர்.

கலவரமான சூழலில் அரசு எந்திரம் தேவர் சாதிப் பிரமுகர்களை மாத்திரம் கூப்பிட்டுப் பேசி அமைதி காண முயற்சிக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிவைத்து மொத்த அரசு எந்திரமும் தேவர் சாதிக்குப் பின்னால் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறது. நவம்பர் 7 ஆம் நாள் தேவரின ஒருங்கிணைப்புக் குழு பந்த் நடத்த அழைப்பு விடுத்தவுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தரச் சொல்லி உத்தரவிடுகிறார்.

மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பேருந்துகள் சரியாக இயங்கவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதியின் பொது மனநிலை நேர்த்தியாக இணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளது.

க‌டந்த அக். 30 அன்று சிந்தாமணி ரிங் சாலையில் நடந்த தாக்குதலில் விரகனூர் புளியங்குளத்தை சேர்ந்த தேவர் சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் வந்து கொண்டிருந்த டாடா சுமோ மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. டாடா சுமோவில் இருந்த தேவரின இளைஞர்கள் முழு போதையில் இருந்ததாகவும், எனவே தப்ப முடியாமல் போனதாகவும் தெரிகிறது. தாக்க வந்தவர்கள் மஞ்சள் ஆடையுடன் இருந்ததாகவும், தேவர் வாழ்க எனக் கோசமிட்டார்கள் என்றும் தெரிகிறது. இது போலீசே திட்டமிட்டு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தும் தாக்குதலா என்ற அச்சம் தென் மாவட்ட தாழ்த்தப்பட்ட மக்களிடம் நிலவி வருகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனைவருமே 50 சதவீதத்திற்கும் அதிகமாக‌ தீக்காய‌ம‌டைந்திருப்ப‌தாக‌ ச‌ட்ட‌ச‌பையில்   ஜெய‌ல‌லிதா தெரிவிக்கையில் பெரிய‌ ப‌த்திரிகைக‌ள் இந்த‌ ச‌ம்ப‌வ‌த்தை அதுவ‌ரை குறிப்பிடாம‌ல் இருந்த‌து இந்த‌ ச‌ந்தேக‌த்தை மேலும் அதிக‌ரிக்க‌ வைக்கிற‌து.

ப‌ர‌ம‌க்குடி பாம்புவிழுந்தான் கிராம‌ப் ப‌குதியில் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ள் க‌ணிச‌மாக‌ வ‌சிப்ப‌தால் அப்ப‌குதி வ‌ழியாக‌ தேவ‌ர் ஜெய‌ந்திக்கு செல்ல‌ போலீசு த‌டை விதித்திருந்த‌ போதும் பார்த்திப‌னூர் மேல‌ப்பெருங்க‌ரையைச் சேர்ந்த‌ சில‌ர் வேனில் அப்ப‌குதி வ‌ழியாக‌ வ‌ந்துள்ள‌ன‌ர். அக்டோப‌ர் 30 ம‌துரையில் போடும் கோச‌ங்க‌ளை ஒத்த‌ அம்பேத்க‌ர், கிருஷ்ண‌சாமி, இமானுவேல் சேக‌ர‌ன், ஜான் பாண்டிய‌ன் போன்றோரை இழிவுப‌டுத்தும் கோச‌ங்க‌ளை எழுப்பிய‌ப‌டியே அவ‌ர்க‌ள் சென்றுள்ள‌ன‌ர். ஆத்திர‌ம‌டைந்த‌ கிராம‌ ம‌க்க‌ள் தாக்க‌ முற்ப‌ட்ட‌வுட‌ன் டிரைவ‌ரை விட்டுவிட்டு ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ஓடியுள்ள‌ன‌ர். தாக்குத‌லில் டிரைவ‌ர் சிவ‌க்குமார் ப‌லியானார்.

மற்றொரு ச‌ம்ப‌வ‌த்தில் த‌டைசெய்ய‌ப்ப‌ட்ட‌ பொன்னையாபுர‌ம் ப‌குதி வ‌ழியாக‌  திருப்புவ‌ன‌த்தை சேர்ந்த‌ ம‌லைக்க‌ள்ள‌ன்   ம‌ற்றும் வீர‌ம‌ணி போன்றோரும் இப்ப‌டி ஆத்திர‌மூட்டும் கோச‌ங்க‌ளை  எழுப்பிய‌ப‌டியே த‌ங்க‌ள‌து இருச‌க்க‌ர‌ வாக‌ன‌த்தில் வ‌ந்துள்ள‌ன‌ர். இங்கும் ஆத்திர‌ம‌டைந்த‌ ம‌க்க‌ள் தாக்க‌வே இருவ‌ரும் பலியானார்க‌ள்.

ம‌துரை ம‌ற‌வ‌ர் சாதியின‌ரும், த‌ஞ்சாவூர் க‌ள்ள‌ர்க‌ளும் என‌ இந்த‌க் கூட்ட‌ணி தெளிவாக‌ ஆதிக்க‌ சாதியின் அடையாள‌மாக‌ இருந்தாலும் த‌ற்போதைய‌ தாராள‌ம‌ய‌ கால‌க‌ட்ட‌த்தில் க‌ட்ட‌ப் ப‌ஞ்சாய‌த்து, ரிய‌ல் எஸ்டேட், மீட்டர் வட்டி என‌ த‌ங்க‌ள‌து  தொழிலை வளப்படுத்திக் கொண்டு விட்ட‌ன‌ர். இத‌ற்கு  வாய்ப்பில்லாத‌வ‌ர்க‌ள் ஏரியா ர‌வுடிக‌ளாக‌ வடிவேல் பாணியில் நானும் ர‌வுடிதான் என‌ மாநில‌ம் முழுக்க‌ சுற்றி வ‌ருகிறார்க‌ள். ம‌துரை உள்ளிட்ட‌ தென் மாவ‌ட்ட‌ தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ இளைஞ‌ர்க‌ளில் கணிசமானோர் ப‌டித்து அரசு வேலை அல்ல‌து ஐடி துறை வேலைக‌ளில் ம‌ற்றும் வ‌ழ‌க்குரைஞ‌ர், ம‌ருத்துவ‌ர் போன்ற‌ வேலைக‌ளில் அம‌ர்ந்து வ‌ருகின்ற‌ன‌ர்.

குறிப்பாக‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ர் போன்ற‌ வேலைக‌ளில் நிறைய‌ தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ இளைஞ‌ர்க‌ள் இருப்ப‌தும், அவ‌ர்க‌ளில் சில‌ர் நீதிப‌தியாகும் போது, கார் க‌த‌வைத் திற‌ந்து விடும் போலீசுக்கார‌னாக‌வே க‌ள்ள‌ர் சாதி இளைஞ‌ன்  இருப்ப‌தும் ஆதிக்க‌ சாதிக்கு உறுத்த‌லாக‌த் இருக்கிறது. எனினும்அர‌சு எந்திரம் முழுக்க ஆதிக்க சாதியினரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தலித்துக்கள் மீதான வெறுப்பு என்பது அரசு எந்திரத்துக்கு இயல்பான ஒன்று. என‌வே திட்ட‌மிட்ட‌ முறையில் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ள் மீது தேவ‌ர் சாதி வெறிய‌ர்க‌ளை வெறியேற்றி ஏவி விடுகிற‌து அர‌சு எந்திர‌ம். அத‌ன் தொட‌ர்ச்சியாக‌ ந‌ட‌க்க‌வுள்ள‌     ர‌த்த‌க்க‌ள‌றிக்கு முன்னோட்ட‌மாக‌ க‌ட‌ந்த‌ ஞாயிற‌ன்று ம‌துரையில்  த‌ங்க‌ள‌து ச‌வ‌ ஊர்வ‌ல‌த்தை க‌ல‌வ‌ர‌மாக‌வே ந‌ட‌த்தி உள்ள‌ன‌ர் தேவ‌ர் சாதி  வெறிய‌ர்க‌ள்.

டாடா சுமோவில் வ‌ந்த‌வ‌ர்க‌ளை தாக்கிய‌வ‌ர்க‌ள் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் தான் என்றால் அத‌னை க‌ட‌ந்த‌ ஆண்டு ந‌ட‌ந்த‌ ப‌டுகொலைக்கான‌ ப‌ழிக்குப்  ப‌ழியாக‌த்தான் பார்க்க‌ வேண்டும். இந்தப் பழிவாங்கும் உணர்ச்சியின் அடிப்படை என்ன? எந்த முகாந்திரமும் இன்றி காக்கை குருவிகளைப் போல தாழ்த்தப்பட்ட மக்களை போலிசு கொன்றதும், இந்த அப்பட்டமான படுகொலையை தேவர் சாதி வெறியர்கள் கொண்டாடியதும், ஒரு வடுவாக தாழ்த்தப்பட்ட மக்களின் சிந்தனையில் பதிந்து விட்டது. இந்த சமூக, அரசியல் அமைப்பில் தங்களுக்கென்று நியாயம் கிடைக்காது என்ற யதார்த்தமே அவர்களை இப்படி ஒரு பழிவாங்குதலில் ஈடுபட வைக்கிறது. இந்தக் கொலைகளை நிறுத்த வேண்டுமென்றால் ஒட்டு மொத்த சமூகமும் அரசு எந்திரமும் தாழ்த்தப்பட்ட மக்களை சமத்துவத்தோடு நடத்த வேண்டும்.

எனிமும் வரவிருக்கும் நாட்களில் தேவ‌ர் சாதியும், அர‌சும் இணைந்து ந‌ட‌த்தும்   ப‌தில‌டி தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ள் மீதான‌  கொடுந் தாக்குத‌லாக‌ இருக்கும். இனி  ம‌க்க‌ள் திர‌ள் போராட்ட‌ங்க‌ள் எதுவும் தென் மாவ‌ட்ட‌ங்க‌ளில் ந‌ட‌ப்ப‌து அரிதாகும். கூட‌ங்குள‌ம் போராட்ட‌த்தில் பிரிந்திரு‌ந்த‌ நாடார் ச‌முதாய‌மும், மீன‌வ‌ர் ச‌முதாய‌மும் ஒன்றிணைந்துள்ள‌தைப் பார்த்த‌ பிற‌கு அர‌சுக்கு சாதிக் கலவரம்  குறிப்பிட்ட அளவுக்கு தேவையாக இருக்கிறது.

தேவர் சாதியில் இருக்கம் உழைக்கும் மக்கள் சாதியின் பெயரால் வெறியை வளர்க்கும் சக்திகளை தனிமைப்படுத்த வேண்டும். சாதி வெறி மட்டுமல்ல, சாதி உணர்வும் கூட இன்றைய வாழ்க்கைப் பிரச்சினைகள் எதற்கும் தீர்வாகாது என்பதோடு தீர்வுகளை நோக்கி நாம் ஒன்றிணைந்து போராடுவதற்கும் தடையாக இருக்கிறது. இறுதியில் சாதி வெறி என்பது சில சுயநலசக்திகளின் சொந்த இலாபத்திற்கு மட்டும் பயன்படும் ஒன்றாக இருக்கிறது.

கொடியங்குளம் கலவரம் தொட்டு சருகு போல காய்ந்திருக்கும் தென் மாவட்டங்களை மீண்டும் ஒரு இரத்த சகதிக்குள் ஆழ்த்த ஆதிக்க சாதி வெறியர்கள் விரும்புகின்றனர். இந்த வெறுப்பை ஒழிக்க வேண்டுமென்றால் தலித்துக்களின் சுயமரியாதை மீட்கப்படுவதோடு, ஆதிக்க சாதிவெறியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இல்லையேல் தென்மாவட்டங்களின் உயிரிழப்பு இன்றோடு முடியாது, தொடரும்.

  1. இதுல ஒருத்தர மட்டும் சாதி வெறியர்கள்ன்னு சொல்லுரது தப்பு….தமிழ்னாட்டுல எல்லாருமே சாதி வெறி பிடிச்சவனுக தான்…கல்லால் அடிச்சு கொல்லுவதும், பெட்ரோல் வெடிகுண்டு வீசுவதும், பதிலுக்கு சவ ஊர்வலத்த கலவர ஊர்வலமா மாத்துரதும்…. ஆனா ஒன்னு ஒரு குருபூஜைக்குப் போட்டியா இப்ப எல்லாரும் ஒரு குருபூஜை கொண்டாடுராங்க…இது ஒன்னே போதும் இது போன்ற சம்பவங்கள் தொடர…

    • பரமகுடியில் ஆறு பேர் இறந்தபோது நீங்கள் எல்லாம் எங்கே சென்றிர்கள்.இப்பொது மட்டும் இரண்டு ஜாதியையும் குற்றம் சொல்லும் தாங்கள்

      குறவர் என்றால் இளக்காரமா? போன்ற பதிவுக்கேல்லாம் வரக்கூட இச்டம் இல்லை இன்று உங்கள் ஜாதியை சேர்ந்தவர் இறந்தவுடன் வரிந்து கட்டி கொண்டு வருவீர்கள் நாங்கள் மட்டும் பொதுவாக சிந்திக்க வேண்டும்.

      • ஆரம்பித்தயிற்று தலித்திய கோமான்களின் பிதற்றல்கள்….

        • தொர நீங்க யாரோ…. அதெப்படி பதிலுக்கு பேசினாக்கூட உங்களுக்கு எரியுது…

        • கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வக்கு இல்லை.இதில்

          //ஆரம்பித்தயிற்று தலித்திய கோமான்களின் பிதற்றல்கள்//

      • You see the video on what happened in paramakudi last year,So somebody ll try to mess with an IPS officer and the police have to keep quiet,is it?

        sorry,this is not how it works.

        • Some KALLAN rowdies drinked and killed one police sub-inspector… the police have to keep quiet,is it? NEVER… They planed and killed some kallans by petrol bomb by using some criminals…

  2. ஈவு இரக்கமில்லாமல் பட்டப்பகலில் ஒரு வாகனத்தில் உள்ளவர்களை உயிரோடு எரித்திருக்கார்கள். உங்கள் சமத்துவ தத்துவம் இப்படி தான் சொல்கிறதா அப்பாவி மக்களை எரிக்கச்சொல்லி..சாதி ஒழிய வேண்டும். அப்பாவி மக்கள் வாழ வேண்டும்.
    பழி வாங்கலா .. உண்மையான வீரர்கள் ஆக இருந்தால் காவல் நிலையத்தையும் தலைமை செயலகத்தையும் அல்லவா கொளுத்தியிருக்க வேண்டும்.. அப்பாவி மக்களை அல்ல.. நல்ல வீரர்கள் அந்த சாதி தலைவர்களில் எவனையாவது எரித்திருக்க வேண்டியது தானே.. 10 பேர் இறந்திருக்கார்கள் அவர்களுக்கு கொடுத்த இழப்பு தொகையை பற்றி எழுதுவதில் உள்ள வயிற்றெரிச்சல் ஒரு பங்கு கூட மனிதாபிமானமோ பச்சாதாபமோ இல்லாமல் உம்மால் எப்படி எழுத முடிகிறது..நீவிர் மனித சாதி தானே? போன வருடம் நடந்தது எவ்வளவு மனிதபிமானமற்ற செயலோ அதே போல தான் அதுவும் தாழ்த்தப்பட்ட மக்கள் செய்தார்கள் என்பதற்காக அதுக்கு வக்காலத்து வாங்காதிர்கள்.. வினவில் வந்த கேவலமான மனிதாபிமானமற்ற கட்டுரை இது.

      • அப்போது போன வருடம் பரமக்குடி சென்று பெண் போலீசை மானபங்கபடுத்திய கோமான்களை அப்பாவி என்று சொன்னால் தகுமோ??.. அப்போது மட்டும் அப்பாவிகள் என்று சொன்னீர்கள்.. அது எப்படி.. உங்களுக்கு வந்தால் ரத்தம் மற்றவர்க்கு வந்தால் நீரா? வக்கிரமான மனிதர்கள் நீங்கள்.
        யாருக்கும் யார் உயிரை எடுக்கும் அதிகாரம் இல்லை.. அதுவும் உயிரோடு எரித்திருக்கிறார்கள்.. இரக்கமற்ற பாவிகள்.

        • //அது எப்படி.. உங்களுக்கு வந்தால் ரத்தம் மற்றவர்க்கு வந்தால் நீரா? வக்கிரமான மனிதர்கள் நீங்கள். //

          * “ஊருல 7 சொட்ட நாய்ங்க செத்து போச்சு பங்காளி……” — இப்படியாக சென்ற வருடம் பரமக்குடியில் இறந்த 7 பேரை குறித்து முக்குலத்தோரின் முகநூளில் அவர்கள் எழுதிய கமெண்டுகள் ஏராளம். அதற்க்கு விழுந்த லைக்குகள், பதில் கமெண்ட்டுகள் ஏராளம் ஏராளம்….!!!

          //யாருக்கும் யார் உயிரை எடுக்கும் அதிகாரம் இல்லை.. //
          “மன்னிக்கவும் நண்பர்களே. இன்று நான் கமெண்ட்டு போடவில்லை. காரணம் இன்று எனக்கு வேறு ஒரு முக்கியமான வேலை இருந்தது. சுமார் ஒரு 30 பள்ள நா**ளையாவது பரமக்குடி கிருஷானா தியேட்டர் பக்கம் அடித்து மண்டையை உடைத்து அனுப்பினேன். நமக்கு ஒத்துழைப்பு அளித்த போலிசுக்கு நன்றி. எவ்ளோ அடிச்சாலும் இந்த பள்ள பசங்க நின்னு அடி வாங்குனானுங்க” — புதுமலர் ராஜா தேவன், மறத்தமிழர் சேனை ,பரமக்குடி.(குறிப்பு: இவங்க தான் இந்த வருடம் தடையை மீறி பரமக்குடியில் இறந்தவர்களுக்கு ஊர்வலம் நடத்த முயற்சி செய்தது)

          இந்த போஸ்டு இந்த வருடம் இம்மானுவேல் குருபூஜையின் போது, வேண்டுமென்றே ‘மறத்தமிழர் சேனை’ சார்பாக நடத்தப்பட்ட தாக்குதல். இதற்க்கு விழுந்த லைக்குகளும் ஏராளம் ஏராளம் (தேவைப்பட்டால் ஆதாரம் தருகிறேன்).

          முகிலன் அவர்களே…..

          ஏதோ மனிதாபிமானம், அப்பாவி மக்கள், ரத்தம், தக்காளி சட்னி அப்படி இப்படி’ன்னு ஏதேதோ சொன்னீங்……இப்போ கொஞ்சம் வாய் திறக்கலாமே….?

          • ஐயா கடுங்கோன் அவர்களே, அவர்களை போன்ற சாதி வெறியர்களை பற்றியோ உங்களை போல் இதை ஆதரிக்கும் ***நடுநிலையாளர்களை*** பற்றியோ நான் இங்கு பேசவில்லை. வினவின் நிலையை பற்றி தான் என்னுடைய பின்னூட்டமே. வினவும் உங்களை போல ஒரு நிலையை தான் எடுத்திருக்கிறது என்றால் ஏன் தோழர் லெனின் தோழர் மாவோ என்று பிதற்ற வேண்டும். பேசமால் நீங்கள் சொன்ன அந்த இனத்தவரின் கட்சி அல்லது இயக்கம் என்று அறிவித்து விட வேண்டியது தானே. ஏன் சமத்துவம் சகோதரத்துவம் என்று சொல்ல வேண்டும். இப்படியெல்லாம் கொள்கைகளை பேசிக்கொண்டு மனிதாபிமானமற்ற இந்த செயலை கண்டிக்காமல் ஒரு வருத்தப்படாமல் கண்டு ரசித்து எதிர்வினைஎன்று சொல்லும் அந்த மனப்பான்மையைத்தான் கண்டித்து நான் எழுதி இருக்கிறேன். என்னுடைய எல்லா பின்னூட்டங்களை நன்றாக படித்து பாருங்கள் நான் எந்த சாதி வெறியருக்கும் ஆதராவாக பேசவில்லை. மனிதாபிமானமற்ற செயலை பாராட்டும் அந்த குரூர மனப்பன்மையத்தான் கண்டிக்கிறேன். அவர்கள் வெறியர்கள் என்று சொல்லும் நீங்கள் இந்த மனிதாபிமானமற்ற செயலை கண்டிக்காமல் அவர்கள் செய்தார்கள் அதனால் நாங்கள் அதை விட பயங்கரமாக செய்வோம் என்று சொல்லும் நீங்களும் அதே போல் ஒரு மனிதாபிமானமற்ற ஒருவரே.

            • //, அவர்களை போன்ற சாதி வெறியர்களை பற்றியோ உங்களை போல் இதை ஆதரிக்கும் ***நடுநிலையாளர்களை*** பற்றியோ நான் இங்கு பேசவில்லை//

              இப்படி பொது புத்தியில் பேசுவதை விடுங்கள். நடந்த உயிர் இழப்புகளை சரி என்று ஏதோ நான் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது போல பேச கூடாது. உண்மையில் இந்த பிரச்சனை வேறொரு கண்ணோட்டத்திலும் சேர்த்து பார்க்க வேண்டி உள்ளது.

              • அய்யா கடுங்கோன் அவர்களே, நான் மனிதாபிமானமற்ற செயல் என்று பின்னூட்டமிட்டதை நீங்கள் எதிர்த்து பேசி இருக்கிறீர்கள் என்றால் இந்த சம்பவத்தை ஏற்றுக்கொண்டு அதை சரி என்று தானே சொல்ல வருகுரீர்கள். நீங்கள் அந்த சம்பவத்தை வெறித்தனமான செயல் என்று இங்கே எழுத தயாரா நண்பரே.

                எனக்கு பொது புத்தி அல்லது தனி புத்தி என்ற உங்களின் சொல்லிற்கு பொருள் விளங்கவில்லை தோழரே. எனக்கு என்ன தோன்றியதோ அதை தான் சொல்லி இருக்கிறேன். ஆதிக்க சாதி வெறியர்களோ இல்லை அந்த சாதி வெறியர்களோ எவரே ஆனாலும் வெறியர்கள் தான். ஆதிக்க சாதி வெறியர்களை பற்றி அதிகம் கண்டித்து எழுதிய வினவு அந்த சாதி வெறியர்களையும் அந்த சம்பவத்தையும் கண்டித்து எழுதி இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து. இதானால் பலவருட வாசகனான எனக்கு வினவின் நடுநிலையின் மீது எழுந்த சந்தேகம்..

                இப்போது இதை எதிர்வினை என்று எழுதிய வினவு அடுத்த முறை அந்த ஆதிக்க சாதியினர் செய்தால் அதை பற்றி அடக்குமுறை, வெறித்தனம் என்றே எழுதும். பற்றி எரிந்த அப்பாவிகளுக்கு குடும்பம் இருக்காதா இல்லை அவர்களுக்கு மனம் இருக்காத? மனத்தில் எதிர் வினை வரதா?.

                அன்பு, மனிதநேயம் இரண்டை தான் இங்கே பேச வந்தேன் நண்பரே இந்த இரண்டையும் இன்னும் இந்த உலகம் தூக்கு தண்டனை கைதியில் இருந்து நாளை இறக்க போகும் கிழவி வரை கொடுத்து கொண்டே இருக்கிறது எதோ ஒரு வழியில் அந்த ஒரு இரக்கம் கூட இல்லாமல் எழுதியதை தான் நான் கண்டித்திருக்கிறேன் நண்பரே. போன வருடம் பரமக்குடி சம்பவத்தை வினவு எழுதிய கட்டுரைகளை திரும்ப ஒரு முறை படியுங்கள் அய்யா. சுந்தரபாண்டியன் படத்தில் வரும் ஒரு காட்சியில் வரும் கொலையை நியாயப்படுத்துவதை சாடிய வினவு இந்த நிகழ்வில் உள்ள வெறி தனத்தை கண்டிக்காமல் மிக சாதரணமாக எதிர்வினை என்று எழுதி இருப்பது வருத்தர்க்குரியது ஐயா.

                • //நீங்கள் அந்த சம்பவத்தை வெறித்தனமான செயல் என்று இங்கே எழுத தயாரா நண்பரே.//

                  Please comment#: 35

                  • நன்றி நண்பரே. இந்த விரும்பதாகாத சம்பவத்தை நீங்கள் ஒருவராவது ஒரு மனிதாபிமானத்தோடு இனிமேல் மற்றொரு நிகழ்வு நடைபெறக்கூடாது காரண காரியங்களோடு தெளிவாக எழுதி இருகிறீர்கள். எனக்கு உங்கள் அளவுக்கு அரசியல் தெரியாது. நீங்கள் கூறியது முழு உண்மையாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த கலவரத்தை தூண்டி அந்த பதவி வெறி பிடித்த காட்டேறிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

          • pallan parayan saanan sakiliyan aanaivarum onru thirandu unkal saathi veruya nkal inathin meethu kaatukireerkal kaalam pathil sollum vetti peachu veandam ini vettituthan peachu

      • துப்பாக்கி சூட்ல போன வருசம் இறந்தவங்கள்லாம் சமாதான ஊர்வலமா நடத்தப்போனங்க, அவங்களும் சாதி வெறியர்கள்தான

        • தலித் பள்ளருக்கு வந்தால் அது ரத்தம் உயர்சாதினருக்கு வந்தால் அது தக்காளி சட்னி இதுதான் சீர்த்திருத்தம்..முற்போக்கு சிந்தனை..

  3. //தாக்கிய‌வ‌ர்க‌ள் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் தான் என்றால் அத‌னை க‌ட‌ந்த‌ ஆண்டு ந‌ட‌ந்த‌ ப‌டுகொலைக்கான‌ ப‌ழிக்குப் ப‌ழியாக‌த்தான் பார்க்க‌ வேண்டும்.//

    :)கோத்ரா இரயில் எரிப்புக்கு பிந்தய குஜராத் கலவரம் என்று எடுத்துக்கொள்ளலாமா? என்னா வில்லத்தனம்…?

    • ////////////////தாக்கிய‌வ‌ர்க‌ள் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் தான் என்றால் அத‌னை க‌ட‌ந்த‌ ஆண்டு ந‌ட‌ந்த‌ ப‌டுகொலைக்கான‌ ப‌ழிக்குப் ப‌ழியாக‌த்தான் பார்க்க‌ வேண்டும்.//

      கோத்ரா இரயில் எரிப்புக்கு பிந்தய குஜராத் கலவரம் என்று எடுத்துக்கொள்ளலாமா? என்னா வில்லத்தனம்…?///////////

      ———————————–என்ன சொல்றீங்க Mr . சீனு ,

      கோத்ரா ரயில் எரிப்பை செய்தவனும் அதனைத்தொடர்ந்து கலவரத்தை ஏற்படுத்தி 3000 குஜராத் மக்களை கொன்றவனும்

      நரேந்திர மோடி தான்னு தெகல்கா விசாரணையில வெளி வந்து பல வருடங்களாகி விட்டது. ஆக அங்கு நடந்தது திட்ட்டமிட்டே

      செய்யப்பட்ட கலவரம்.

      பரமக்குடியில் நடந்தது என்னன்னு கட்டுரையை நன்கு படித்தாலே புரியும்.

      நன்றி.

      • அப்ப போன வருசம் போலீஸ துப்பாக்கி சூடு நடத்த வச்சதும், இப்ப அதுக்கு பலி வாங்கன்னு சொல்லி திட்டமிட்டு கொலை செய்ரதும் ஒரே கும்பலோ? அப்படி பாத்தாலும் அவங்க போலிச தான பலி வாங்கனும் ஏன் இவங்கள கொல்லுராங்க ஒரே கொளப்பமா இருக்கே.

        மத்தில காங்கிரஸ் ஆட்சி, மோடி தான் இரண்டையும் செஞ்சிருந்தா இன்னாரம் உள்ள வச்சிருப்பாங்க, விட்ட இந்த கொலைக்கும் மோடி தான் காரணம்னு சொல்லுவங்க….

        • “ஓருவன்” ரொம்ப நன்றாக சொன்னீர்கள்..கலக்குங்க..!!!

        • /////////////////////////////////மத்தில காங்கிரஸ் ஆட்சி, மோடி தான் இரண்டையும் செஞ்சிருந்தா இன்னாரம் உள்ள வச்சிருப்பாங்க, விட்ட இந்த கொலைக்கும் மோடி தான் காரணம்னு சொல்லுவங்க….//////////////////////////////

          400 வருட பழமையான பாபர் மசூதி இடிக்கப்பட்டது கூட ”மத்தில காங்கிரஸ் ஆட்சி” செய்த போது தான்.

          காங்கிரசுக்கும் , பாரதீய ஜனதாவுக்கும் கலரில் மட்டும் தான் வித்தியாசம் என்பது வினவு தளத்தை வாசிக்கும்

          உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். ஊழலிலும், இந்து மத வாதத்தை போற்றுவதிலும் இந்த ரெண்டு

          அயோக்கியர்களில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை.

          நன்றி !

          By the by Mr. ஒருவன் ……………….. நீங்க தான் அந்த ‘உன்னைப்போல் ஒருவனா’?

        • //அப்படி பாத்தாலும் அவங்க போலிச தான பலி வாங்கனும் ஏன் இவங்கள கொல்லுராங்க ஒரே கொளப்பமா இருக்கே.//

          கோத்ரா ரெயில 3000 முஸ்லீம்களா எரிச்சாங்க.

  4. யார் தாழ்த்தப்பட் சாதி…? கள்ளன்-மறவங்களின் ஆதிக்கத்திற்கு அடங்கிக் கிடக்கும் பிற சாதியினரா.. அல்லது இத்திருட்டுக் கும்பலை அடக்கி ஒடுக்கும் மள்ளர்களா ? உங்களின் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்.. உங்களில் யாருக்காவது அவர்களை அவர்களின் அடாவடிகளை ஒடுக்கும் வலிமை உண்டா?

    இவர்களின் கொட்டம் என்று அடங்கும் என்று நீங்கள் எல்லோருமே நினைத்துக்கொண்டு இருந்தவர்கள்தானே.. தயவு செய்து வேந்தன் மரபினரை பள்ளர்களை பள்ளர்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்றோ இல்லை வேறு இழி சொல் கொண்டோ அழிக்க வேண்டாம்.. ஏனெனில் பள்ளர்கள் அனைத்து சாதிகளின் பாட்டியலிலும
    ullanar…

    • பல்லாண்டு காலமாய் தீண்டாமைக்கொடுமையை அனுபவித்து வரும் மக்களை, குறிபிட்ட சாதியில் பிறந்த ஒரே காரணத்திற்காக, அடங்கித்தான் கிடக்க வேண்டும் என்று உயர்சாதி என்றழைக்கப்படும் சாதியினரால் தாக்கப்படும் மக்களைத்தான் தாழ்த்தப்பட்ட மக்கள், தலித் என்று அழைக்கிறார்கள். மற்றபடி இழிவுபடுத்துவதற்காக அல்ல. சாதி ரீதியாகத் திரண்டு சாதி வெறியை முறியடிக்க முடியாது.

      ஆதிக்க சாதியைச் சேர்ந்த அனைவரும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தொடுக்கப்படும் வன்முறையை ஆதரிக்கவில்லை. அம்மக்களின் அமைதியை சாதி வெறியர்கள் ஆதரவாக மாற்றிக் கொள்கிறார்கள். கேவலமான அரசியல் செய்யும் சில பொறுக்கிகள் அரசியலுக்காக இதனை ஊதிவிடுகிறார்கள்.

      இன்று மறுகாலனியாக்கத்தின் விளைவாக ஏற்படும் பொருளாதாரப் பிரச்சினைகள் எல்லா சாதி உழைக்கும் மக்களுக்கும் தான். ஆதிக்க சாதி என்பதால் பேருந்தில் குறைவான கட்டணமா வசூலிக்கிறார்கள்? பெட்ரோல் லிட்டருக்கு பத்து, இருபது ரூபாபாய்க்கா தருகிறார்கள்?

      ஆதிக்க சாதி என்பதற்காக ஆலையில் வேலை செய்யும் தொழிலாளிக்கு, மற்ற தொழிலாளியை விட இரண்டு மடங்கு ஊதியம் தருகிறார்களா? ஆதிக்க சாதி என்பதால் விவசாயிக்கு மானிய விலையில் உரம் தருகிறார்களா? ஆதிக்க சாதி என்பதால் தன் பிள்ளைகளுக்கு தனியார் பள்ளி, கல்லூரிகள் இலவசமாக சீட் தருகிறார்களா? இல்லை ஆதிக்கசாதி என்பதால் படித்த முடித்தவுடன் அனைவருக்கும் இரண்டு இலக்க சம்பளம் தருகிறார்களா?

      இதையெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்முறை நிகழ்த்தும் ஆதிக்க சாதியில் உள்ள உழைக்கும் மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்? அதோடு மட்டுமில்லாமல் அந்த வன்முறைகளை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும்? அப்படி இல்லாதவரையில் இந்த சாதி வெறியை ஒழிக்க முடியாது. இப்படி அந்த உழைக்கும் மக்கள் விழித்தெழாத வரை இந்த சாதி வெறியினால் அவர்கள் பாதிக்கப்படுவதும் தொடரும்.

      • //ஆதிக்க சாதியைச் சேர்ந்த அனைவரும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தொடுக்கப்படும் வன்முறையை ஆதரிக்கவில்லை. அம்மக்களின் அமைதியை சாதி வெறியர்கள் ஆதரவாக மாற்றிக் கொள்கிறார்கள். //

        அந்த அமைதியின் முலம் அவர்களும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தொடுக்கப்படும் வன்முறையை ஆதரிக்கவே செய்கிறார்கள்.

    • பெட்ரோல் குண்டு மற்றும் ஊரே சேர்ந்து கல்லெறிந்த வன்முறை என்பது பெண் தன்மைக்கொண்டது..இன்னும் சொல்லப்போனால் ஹார்மோன்கள் இல்லாதவர்கள் செய்வது, இதற்கு பெயர் வீரம் என்று சொல்கிறார் பாண்டியன் எனும் பண்பாளார்..

      வீரம் என்பது வெறும் பத்துப்பேர் சேர்ந்து நூறுப்பேரை தும்சம் செய்வது அதைதான் கொடியங்குளம்,கீழ்வெண்மணி, உஞ்சனை, மேலவளவு மற்றும் பல சம்பவங்கள் உயர்சாதினர் செய்தனர்..

      100 அடி தூரத்தில் நின்றுக்கொண்டு பயந்து கல்லெறிந்து ஓடுவதும்..பெட்ரோல் குண்டு வீசுவதும் வீரமா..?/

      வீரம் ஒரு அரச உணர்வு…

      • நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா….

      • //100 அடி தூரத்தில் நின்றுக்கொண்டு பயந்து கல்லெறிந்து ஓடுவதும்..பெட்ரோல் குண்டு வீசுவதும் வீரமா..?//

        11 வது படித்த பழனிகுமார் என்ற மாணவனை இருட்டில் வெட்டிகொன்றது தான் வீரமோ…? ….இந்த மாதிரி எவ்வளவோ சொல்லலாம்…..ஆனா சுருக்கமா ஒன்னே ஒன்னு சொல்லிடறேன்….. இது வரைக்கும் மள்ளர்களுக்கும், மறவருக்கும் நேரடியாக நடந்த மோதலில் இழப்பு மறவர்க்கு தான் அதிகம். (ஆதாரம்: தேதி வாரியான போலிசின் புள்ளி விவரங்கள், புத்தகம்: இமானுவேல் தேவேந்திரன், ஆசிரியர்: தமிழவேள்)….. இங்க முக்குலத்தோர் என்ன வேண்டுமென்றாலும் பேசலாம். ஆனால் கள நிலைமை என்பது வேற. அதா தெரிஞ்சிக்க நீங்க நேரடியாத் தான் ஆய்வு செஞ்சு தெரிஞ்சிக்கணும்.

      • சென்ற வருடம் ஒரு 14 வயது சிறுவனை நடுராத்திரியில் 10 பேர் சேர்ந்து வெட்டிக் கொன்ற வீரச் செயலையும் உங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்.
        அப்புறம் அரசியல்வாதிகளின் பின்னால் இருந்துகொண்டு 6 பேரை பரமக்குடியில் (சாதாரண ஆர்ப்பாட்டத்திற்கு) சுட்டுக் கொன்ற வீரச் செயலையும் கணக்கில் கொள்ளுங்கள்.

      • ஐயா பசும்பொன் தேவர்(?) ஐயா! உங்கள் சொத்துக்களின் ஒரு பகுதியை பள்ள இனத்தார் சிலருக்கு எழுதி வச்சீங்களே! அதன் பின்னால் இருக்கக் கூடிய ரகசியம்தான் என்ன? அந்த ரகசியத்தை இப்போது தேவர்(?) என்று சொல்லிக்கொண்டு திரிகின்ற உங்கள் அடிபொடிகள் மூலம் தெரியப்படுத்தினால் நன்றாக இருக்குமே!

    • எந்த எந்த ஜாதிகளுக்கு கீழ் அடிமையாக பள்ளர்கள் இருந்தனரோ அதன்படி பிரிவு..கொங்கு கவுண்டர்களிடம் அடிமையை இருந்ததால் கொங்குபள்ளர்,பாண்டிய நாட்டுத் தேவர்களுக்கு வயல் ஊழியம் செய்த பள்ளர்களுக்கு பாண்டிய பள்ளர்கள்,மன்றாடியர்களுக்கு அடிமையாக இருந்த பள்ளர்களுக்கு மண்ணாடிபள்ளர்.இப்படிபல.தெற்கத்தி சீமையில் ஒரு பள்ளர் தன் குடும்பத்தை ஆண்டைகளுக்கு(பண்னையாருக்கு) அடிமையாக வைப்பதலேயே இவர்கள் குடும்பர்கள் என மறுவி அழைக்கப்பட்டனர்..

      இப்படி பல பனையோலைகள் தகவல்கள் தருகின்றன..பள்ளர் என்ற சொல் நாயக்கர் காலத்துக்கு முன்னால் சோழர்கள் காலத்தில் வரி விதிப்பில் அதாவது பள்ளு வரி பறை வரி என் வருகிறது.
      பள்ளுக்கொட்டு பறைக்கொட்டு என்றும் வருகிறது…கலிகத்துப்பரணியில் கடைத்திறப்பு பாடலில் இதே பள்ளு பறை பெண் மற்றும் ஆண் பேச்சுக்கள் பற்றி கூறுகின்றன…

      ஆனால் பறையர்கள் தமிழர்கள் அல்ல எனுவும்…அவர்கள் வந்தேறிகள் என சொல்லும் பள்ளர்களை பற்றி எதெனும்..கட்டுரை உண்டா வினவு தோழர்!

      • ஊருக்கு புதுசா நீங்க….முதலில் வினவு என்ன அரசியல் பேசுகிறது என்று தெரிந்து கொண்டு பேசுங்கள்…..குறைந்தபட்சம் சுந்தரபாண்டியன் பதிவு,பின்னூட்டங்களை படியுங்கள்…..வின்வு ஒன்றும் பள்ளர்களுக்கு கொ.ப.செ வேலை பார்க்கவில்லை…..ஆதிக்க சாடி வெறியை எதிர்த்தால் நாணயமாக கருத்து சொல்ல வேண்டும்…இதுபோல நாத்தமெடுத்து புனுகு பூசும் வேலை பார்ப்பதே உங்களுக்கு பொழப்பா போச்சு.

      • சரி அவர்கள் உங்களுக்கு அடிமையாக இருந்தார்கள் என்றால்,நீங்கள் பார்ப்பான் கூட சரி சமமாக இருக்கிறீர்களோ? இதே சாதித் திமிரோடு கோவில் கருவறைக்குள் ( தஞ்சை, தில்லை, திருவரங்கம், … ) செல்லுங்களேன் பார்ப்போம். போடா சூத்திர நாயே( சூத்திரன் என்றால் வேசி மகன் என்று பொருள் கொள்வார்கள்) என்று உதைத்துத் தள்ளுவான். தைரியம் இருக்கிற்தா? சென்று பாருங்களேன்.

        தனக்கு மேல் எத்தனை பேர் இருந்தாலும் பரவாயில்லை. தனக்குக் கீழ் எவனாவது இருக்க வேண்டும் என்ற இந்த எண்ணம் அரசியல் பொறுக்கிகளும், கார்பரேட் பொறுக்கிகளும் பொறுக்கித் திண்ணத்தான்
        உதவும்.

        • நீதான் அந்த சூந்திரன்..உன் பிறப்பை நீயே பெருமைப்பட அர்த்தம் கொண்டாய்..!!!
          உனக்கு ‘சூத்’திரன் என்பதற்கு அர்த்தம் சொல்லிக்கொடுத்தவர்களுக்கு வெறும் மண்டையோடுதான் இருந்திருக்கும் போல..

          முதலில் உனக்கு கீழ் இருக்கும் பறையர் சக்கிலியர் குதிரை வண்ணார் குறவர் ஆகியோர்களை சமதர்மத்தோடு நடத்து…பின் அடுத்தவரை கேள்…

          தலித்பள்ளர் கோவிலுக்குள் வந்தால் தீட்டு…நீயெல்லாம் கருவறை பற்றி பேசுற..?

          கோவிலை கட்டியவர்களே நாங்கள்தான்…கருவறையை உருவாக்கினவரும் நாங்கள்தான் எங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு..

          • எனக்கு எந்த சாதி உணர்வும் கிடையாது.நான் உன்னைப் போல் சாதி பேசி பீற்றித்திறியும் ஈனப் பிறவி கிடையாது. பள்ளர்களுக்கு மட்டும் அல்ல, ஒடுக்கப்படுகிற அனைத்து மக்களுக்கும் நாங்கள் குரல் கொடுப்போம். தில்லைக் கோயிலில் தமிழ்ப் பாடக் கூடாது என்று பார்ப்பான் சிவன்டியார் ஆறுமுகச்சாமியை ( வட மாவட்டத்தில் ஆதிக்க சாதியான வன்னியர் சாதியைச் சார்ந்தவர்) கையை ஒடித்து வெளியில் தூக்கி எறிந்தான். ம.க.இ.க தான் போராடியது.

            ஆண்ட பரம்பரை, மோண்ட பரம்பரை , ராஜராஜ சோழனின் பரம்பரை என்று ஊழையிடும் சாதி வெறியர்களே, தமிழில் பாடினால் தீட்டு என்று தமிழ்நாட்டிலேயே( சோழர் கால்த்தில் கட்டப்பட்ட தில்லைக் கோயிலில்) கூறுகிறான். அப்போதெல்லாம் நீங்கள் எங்கே பு…..கப் போனீர்கள?

          • // கோவிலை கட்டியவர்களே நாங்கள்தான்…கருவறையை உருவாக்கினவரும் நாங்கள்தான் எங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு //

            சாதி வெறியர்கள் வெட்டிச் சவடால் விடுவதற்குத்தான் லாயிக்கு. கோயிலைக் கட்டியவர்கள் எல்லாம் உழைக்கும் மக்கள்.நீ ஆண்ட பரம்பரை என்றால் உழைக்கும் மக்கள் பட்டியலில் நீ வரமாட்டாய். பெரும்பான்மையான தமிழ் மன்னர்கள் பார்ப்பன அடிவருடிகள் தான்.

            அது சரி நான் மேலே கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவேயில்லையே.

            // இதே சாதித் திமிரோடு கோவில் கருவறைக்குள் ( தஞ்சை, தில்லை, திருவரங்கம், … ) செல்லுங்களேன் பார்ப்போம். போடா சூத்திர நாயே( சூத்திரன் என்றால் வேசி மகன் என்று பொருள் கொள்வார்கள்) என்று உதைத்துத் தள்ளுவான். தைரியம் இருக்கிற்தா? சென்று பாருங்களேன் //

            இது வரை எப்போதாவது கருவறைக்குள் சென்றதுண்டா? அல்லது செல்வதற்கு போராடியதுண்டா? தாழ்த்தபப்ட்ட மக்கள் உங்களைப் போன்ற சாதிவெறியர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து பல காலமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் பார்ப்பானின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடியிருக்கிறீர்களா? போராடியது இல்லை. அதுதான் பார்ப்பன அடிமைத்தனம். உன் அடிமைத் தனத்தை நீயே மெச்சிக் கொள்.

            • தமிழ் மன்னர்களின் பரம்பரையில் வந்தவர்கள் (?) என்று கூறிக் கொள்ளும் சாதி வெறியர்களே,நீங்கள் இந்தத் தமிழ் என்பதை மற்ற மக்களை ஒடுக்கத்தானே பயன்படுத்துகிறீகள். வேறு ஏதாவது உருப்படியாக செய்திருக்கிறீர்களா?

              தமிழிசையின் வரலாற்றைத் திரித்து, அதைக் கர்நாடக இசை என்று பெயர் மாற்றி ஆண்டுதோறும் தஞ்சையில், திருவையாறில் நடக்கும் தியாகய்யர் உற்சவத்தில் தமிழில் பாடினால் தீட்டு என்று கூறிவருகிறார்கள்? இதைக் கண்டு உங்கள் மீசை துடிக்கவில்லையோ?

              எப்படித் துடிக்கும்? அதான் புரட்டுத் தலைவி செயாவைப் பார்த்தவுடன் ஒ.ப மற்றும் பிற அமைச்சர்களெல்லாம் வேட்டியை உருவி இடுப்பில் வைத்துக் கொள்கிறார்க்ளே, அவர்களை அண்டிப் பிழைப்பவர்கள் அல்லவா நீங்கள்? எப்படி எதிர்ப்பீர்கள்..

            • போடா சூத்திர நாயே( சூத்திரன் என்றால் வேசி மகன் என்று பொருள் கொள்வார்கள்)என்று உன்னை நீயே ஏன் திட்டிக்கொள்கிறாய்..???

              இது ம.க.இ.க-வா இல்லை பெரியாரின் தி.க-வா???
              வேதமே படிக்காத மக்களிடம் அப்படி தவறான அர்த்ததை போதித்தவர் அந்த வெந்தாடி நாத்திகரே..!!!

              என் கோவிலில் எம் இனத்தவர்தான் பூசாரி கருவறைக்குள் வெறு எவரும் வர இயலாது..நீ சொல்லும் கோவில் வேதம் ஓதுபவர்கள் கோவில் அவனை தவிற வேரு யாரும் கருவறை செல்ல முடியாது..

              கருவறைபற்றி வரும் பதில் விளக்கமாகவோ விளக்கமாத்துகட்டையாக சொல்லுவோம்

              • // நீ சொல்லும் கோவில் வேதம் ஓதுபவர்கள் கோவில் அவனை தவிற வேரு யாரும் கருவறை செல்ல முடியாது //

                ஏன் செல்ல முடியாது? அந்தக் கோயிலெல்லாம் அவர்களால் தான் கட்டபப்ட்டதா? நீங்கள் தான் ஆண்ட பரம்பரையாயிற்றே(?), உங்களையும் ஏன் உள்ளே விட மறுக்கின்றான்? நீங்கள் ஆண்ட பரம்பரை(?) என்றால், நீங்கள் ஆண்ட(?) காலத்திலேதானே அந்தக் கோயில்கள் கட்டப்பட்டிருக்கும். கோயிலைக் கட்டியவன், ஏன் கருவறைக்குள் நுழையக் கூடாது? என்று கேட்டுப் போராடியது உண்டா? ஏன் போராடவில்லை? ஒரு வேளை பார்ப்பனிய அடிமைத்தனத்தைத் தான். நீங்கள் ஆண்ட பரம்பரை என்று பீற்றிக் கொள்கிறீர்களோ?

                அப்படி ஒரு முழக்கத்தை வைத்துப் போராடியது ம.க.இ.க தான். 1993 இல் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம் ஞாபகமிருக்கிறதா? உங்களுக்கும் சேர்த்துதான் அவர்கள் போராடினார்கள். அதையெல்லாம் விட்டு விட்டு, ஆதிக்க சாதி வெறியை எதிர்த்தால் மட்டும், உமக்கு ஏன் பொத்துக் கொண்டு வருகிறது? எல்லா வகை அடக்குமுறையையும் எதிர்த்துதான் நாங்கள் குரல் கொடுக்கிறோம்.

                • சரி தியாகு அவர்களே, தமிழிசை -கர்நாடக இசை பற்றி ஒன்றும் கூறவில்லையே?

              • தியாகுவே, சவால் விடுகிறேன். சொல்லக்கூடிய ஒவ்வொரு விசயத்திற்கும் ஆதாரத்துடன் பேச முடியுமா? உண்மையிலே அந்த தைரியம் இருக்கா? நான் ஆதாரத்துடன் பேசுகிறேன். இந்த சவாலை ஏற்றுக் கொள்ள முடியுமா?

                • //தியாகுவே, சவால் விடுகிறேன்//

                  உங்களுக்கு சவால் விட வேற ஆளே கிடைக்கலியா…? அவரே பாவம்……ஒரு ஓரமா கமெண்ட்டு போட்டுக்கிட்டு இருக்காரு….ஏன் வம்புக்கு இழுக்குறீங்க…? அவர் பாட்டுக்கு எதையாச்சும் எழுதட்டும்…..நீங்க யாராச்சும் விஷயம் தெரிஞ்ச ஆளுங்களை பாத்து விவாதம் பண்ணுங்க…..அப்படி ஒரு முக்குல ஆளை தான் நானும் தேடிகிட்டு இருக்கேன்….. 🙂

          • நண்பர்களே, மறவர் மற்றும் கள்ளர் என்போர், வரலாற்றை எப்படியெல்லாம் திரித்துக் கூற வல்லவர்கள் என்பதை அவர்களின் தேவர்தளத்தில் உள்ள ‘மல்லர்-மள்ளர் ஓர் ஆய்வு’ மற்றும் கள்ளர்/வன்னியர் தளத்தில் உள்ள ‘தாழ்த்தப்பட்டோர் சரித்திரம்’ ஆகிய பதிவுகள் மூலம் மிகத்தெளிவாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

            • இத தானே சொல்றீங்க…..

              maruppukalam.blogspot.com

          • //தலித்பள்ளர் கோவிலுக்குள் வந்தால் தீட்டு…நீயெல்லாம் கருவறை பற்றி பேசுற..?

            கோவிலை கட்டியவர்களே நாங்கள்தான்…கருவறையை உருவாக்கினவரும் நாங்கள்தான் எங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு..//

            இதை அப்படியே விகடனுக்கு அனுப்பினா ‘இந்த வார ஜோக்’ என்று ரூ.50 கொடுத்தாலும் கொடுப்பாங்க…..!!!

            தியாகு தான் இங்க வந்து புளுகிகிட்டு காமெடி பண்ணுவார்னு பாத்தா, அவரோட தோஸ்துகளும் அப்படி தாம்பா இருக்குறீங்க….’ராஜ ராஜ சோழ தேவரே’……கொஞ்சம் கமெண்ட்டு எண் 32 வரைக்கும் தான் வந்துட்டு போங்களேன்…..

      • 1. மறவர் பற்றி அந்த இனத்தைச் சார்ந்த முதுகுளத்தூர் தினகரன் என்பவர் தனது மறவர் வரலாற்று நூலில் சொன்னது “ மறவர் என்போர் ஆந்திரத்திலுள்ள கிழுவை நாட்டிலிருந்து கிழக்கு கடற்கரை வழியாக சேது சீமைக்கு வந்தவர்கள். அதன் காரணத்தால்தான் மறவர் தலைவன் ‘கிழவன் சேதுபதி’ என்று அழைக்கப்பட்டார். எனவே, மறவர் என்போர் தமிழர் நாட்டிற்கு அன்னியர்களே”.
        2. சேதுபதிகளின் வரலாற்றில், ‘நாயக்கர் ஆட்சி காலத்தில், இராமனாதபுரம் சேதுபதி மற்றும் புதுக்கோட்டை தொண்டைமான் என்பவர்கள் மதுரை நாயக்க மன்னன் தின்ற எச்சிச் சோற்றைத் தின்பதற்கு உரிமை உடையவர்கள். நாயக்க மன்னனின் எச்சிச் சோற்றைத் தின்பதில் பெருமைப் படுபவர்கள்’ என்ற அரிய செய்தி உள்ளது.
        3. ‘அகமுடையார் அரண்’ என்ற அகமுடையார் இனத்தாரின் சமூக இதழில் தேவர் பட்டம் பற்றிய சர்ச்சையில்,
        “தேவர் பட்டம் அகமுடையாருக்கு மட்டுமே உரியது. அது மறவர் மற்றும் கள்ளர் இனத்திற்கு கண்டிப்பாகக் கிடையாது. ஏனெனில், கள்ளர் மற்றும் மறவர் என்போர் திருடர் இனத்தைச் சார்ந்தவர்கள்” என்ற செய்தி உள்ளது.

      • //இப்படி பல பனையோலைகள் தகவல்கள் தருகின்றன..பள்ளர் என்ற சொல் நாயக்கர் காலத்துக்கு முன்னால் சோழர்கள் காலத்தில் வரி விதிப்பில் அதாவது பள்ளு வரி பறை வரி என் வருகிறது.//

        ஏரியாவுக்கு புதுசா நீங்க….? கொஞ்சம் கமெண்ட்டு எண் 32 ஐ பாருங்க…..

      • இப்படி அளவுக்கு அதிகமாக புளுகுவதை எப்பத்தான் நிறுத்தப் போறீகளோ தெரியவில்லையே!

    • தலித் பள்ளர் தாழ்த்தப்பட்டவர் இல்லை என்றால்… பின்பு எதற்கு இடஒதிக்கிட்டில் இருக்க..? எதற்கு இடஒதிகிட்டில் பதவி உயர்வு கேக்குற..? ஏன் படிக்கும் போது முழுவதுமாய் ஸ்காலர்சீப் வாங்குற..
      மத்த சாதிகாரன் வரிப்பணத்தில் ஏன் ஸ்காலர்சீப் வாங்கனும்???

      படிக்கும்போதும், வேலை மற்றும் சலுகை வாங்கும்போது தாழ்த்தப்பட்டவர் என்றால் இனித்தது இப்போது கசக்குதோ..? நீ கை நிறைய சம்பாதிக்க ஆரம்பிச்சிட்ட ஆனா இன்னும் கூலியாவே இருக்குற 70 சதவீத பள்ளர்கள் என்ன பண்ணறதா உத்தேசம்..!

      • தலித் தாழ்த்தப்பட்டவனுக்கு எதிலும் சம உரிமை கொடுக்க முடியாது என்றால் அவனுடைய உழைப்பை மட்டும் ஏன் அனுபவிக்கிறீர்கள். அவன் வெட்டிய குளம், அவன் கட்டிய கோயில், வீடு, கட்டிடங்கள் ஆகியவற்றையெல்லாம் துறக்கத் தயாரா? அவனுடைய உழைப்பைப் பெறுவது மட்டும் இனிக்குது, உரிமை கேட்டால் கசக்குதோ?

        • சந்தானம்..திரு.ராஜராஜசோழத்தேவர் இங்கு வந்து பதில் சொல்வதாக தெரியவில்லை
          அவருக்கு பதில் மறுமொழி கீழே தந்துள்ளேன்.

          1956-ஆம் வருடம் அரசாங்க தாழ்த்தப்பட்ட சாதி பட்டியிலிருந்து நாடார்களை நீக்கம் செய்தார்கள்
          நாடார்கள் எங்களுக்கு சமூக அந்தஸ்த்து வேண்டும் சாதியின் அடிப்படையில் தரும் சலுகை வேண்டாம் என்று தொடர்ந்த வழக்கிற்கு தீர்ப்பு வந்ததன் விளைவு அரசாங்கம் இதை செய்தது..

          நேற்று வழக்குப்போட்டு இன்று கிடைத்த தீர்ப்பல்ல அது..நாடார்களின் நெடுநாளைய ஒற்றுமையான போராட்டம்..சமூக அந்தஸ்து கிடைத்தது..இப்போது பொருளாதார வளர்ச்சியில் பங்கு எடுக்கும் அளவுக்கு அது வந்தது..இதே நாடார்களைதான் இந்த தமிழ் சமூகம் நாற்ப்பதடி தள்ளி நில்..இல்லையென்றால் தீட்டு என சொன்னது…அதை உடைத்து அவர்களின் இனபுரட்சி!!

          கை நீட்டி கூலி வாங்கி விட்டால் அந்த உழைப்பு அவனுக்கு சொந்தமா..? தனது உழைப்பினால் வந்த பணத்தை கோவில் குளம் என செலவு செய்தானே அவனுக்கு சொந்தமா..!

          நான் படித்த தமிழக புராணங்களும் இதிகாசங்களும் ஒரு பள்ளர் கோவில் கட்டியதாக இல்லை..நீங்கள் இருந்தால் சொல்லுங்கள்..

          • ஏ மக்கா தியாகு, இதையெல்லாம் பார்த்து நாம் பயப்படக் கூடாதுலெ… ஏன்னா, நாம எப்படிப்பட்ட பரம்பரையிலிருந்து வந்தவங்க. நாம இருக்கக் கூடிய ஊருக்கு அரசாங்கம் தெருவிளக்குப் போட்டாலும் அல்லது நமது ஊருக்கு அரசாங்கம் ரோடு போட்டாலும் அதை நாம் எதிர்க்கக் கூடிய வம்சம்லெ… ஏன்னா, அரசாங்கம் ரோடு போட்டுட்டானா வந்து ஊருல இருக்கும் போது போலீஸுக்காரன் அந்த ரோட்டுவழியா ஜீப்பில வந்து நம்மல ‘லபக்கினு’ பிடிச்சிருவான். இப்படிப்பட்ட வீரவம்சத்தில இருந்து வந்தவங்க நாம. அதனால நாம யாருக்கும் பயப்படக்கூடாது.
            இதையும் மீறி ஏதாவது வந்தால், உடனே நாம நம்ம மடியில இருக்கிற அணுகுண்டை எடுத்து வீசிப் புருவோம். அதுவும் இல்லையினா நம்ம மடியில இருக்கிற காந்தத்தை வச்சு எல்லாருடைய காலையும், கையையும் முடக்கிப் புருவோம். அதுவும் பத்தலையினா, தெருவுல கூட்டம் போட்டு இந்த உலகமே நம்மைக் காறித் துப்புற மாதிரி காமராஜ் நாடாரை திட்டுவோம். அதுவும் பத்தலையினா, மயிலுல ஏரிப் போயி இப்ப எங்கே இருந்தாலும் சரி, அந்த காமராஜ் நாடாரை கைது பண்ணிட்டு வந்திருவோம்.

          • நண்பரே, உண்மையிலேயே தியாகு ரொம்ப..ரொம்ப..ரொம்ப நல்லவர். ஏன்னா நீங்கள் தியாகுவை எத்தனை தடவை மண்ணக் கவ்வ வச்சாலும் சரி அதையெல்லாம் துடச்சுட்டு பொய்யாச் சொல்லி ‘தி.கு உன்னை யாரும் அசைக்க முடியாது. நீ போடா போடா போயிக்கிட்டே இருடா தி.கு’ என்று போகக்கூடிய ஆளு. வேணும்னா மற்ற தளங்களிலும் உள்ள தி.கு –வின் பதிவைப் பாருங்கள், நான் சொல்வது உண்மை என்று தெரியும்.

          • //நான் படித்த தமிழக புராணங்களும் இதிகாசங்களும் ஒரு பள்ளர் கோவில் கட்டியதாக இல்லை..நீங்கள் இருந்தால் சொல்லுங்கள்..//

            வீட்ல பெரியவங்க இருந்தா வர சொல்லு தம்பி தியாகு…..சுந்தர பாண்டியன் கட்டுரைக்கு போட்ட கமென்ட்டில் உங்கள் இயலாமையை அனைவரும் அறிவர்…..அதனால் தான் மீண்டும் உங்கள் நன்மைக்காக சொல்கிறேன்…..விஷயம் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் கூட்டிக் கொண்டு வாருங்கள்….!!! கிளம்பிடீன்களா….? போறதுக்கு முன்னாடி கமெண்ட்டு எண் 32 ஐ ஒரு தடவை வாசிச்சிட்டு போய்டுங்க…..!!! 🙂

      • கள்ளனே! இட ஒதுக்கீட்டு உரிமை என்பது பள்ளனுக்கு மட்டும் இல்லை. அது கோனாருக்கும் உண்டு, செட்டியாருக்கும் உண்டு, நாடாருக்கும் உண்டு மற்றும் உங்களைப் போன்ற சாதிகளுக்கும் உண்டு. இந்த சின்ன விசயம் கூடத் தெரியாமல் தானே நீங்களும் இந்த நாட்டில் நடைபிணத்திற்குச் சமமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள். என்ன சொல்றது!

      • தலித் என்று எனக்குப் பெயர் கொடுக்க நீ யார்? திருடர்களாகிய விடவா, உழவர்கள் கீழானவர்கள்?.விவசாயிகள் கீழானவர்கள் என்று சொன்னால், திருடர்கள் மேலானவர்கள் என்று சொன்னால், இந்த தமிழ் நாட்டின் தற்போதை சூல்நிலை எப்படி உள்ளது என்று புரிந்துகொள்.

      • //தலித் பள்ளர் தாழ்த்தப்பட்டவர் இல்லை என்றால்… பின்பு எதற்கு இடஒதிக்கிட்டில் இருக்க..? எதற்கு இடஒதிகிட்டில் பதவி உயர்வு கேக்குற..?//

        இதை எல்லாம் பேசுறதுக்கு முன்னாடி HCL போன்ற நாடாரின் கம்பெனிகளில் வேலை செய்யும் முக்குல நபர்களை வேலைய துறந்து விட்டு வர சொல்லுங்கள்…..மேலும் ‘கள்ளர் நல வாரியம்’ போன்ற ஊர் காசை ஆட்டையை போடும் இதியாதிகளையும் துறந்துவிட்டு வெறும் கையுடம் வாருங்கள்….உக்காந்து பேசுவோம்….!!!

  5. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு… நாங்கள் வன்முறைகளை விரும்பவிலை… அது எங்களின்மேல் திணிக்கப்படுகிறது …. இம்மண்ணையும் எம்மக்களையும் மீட்கும் வரை பாண்டியர்கள் ஓயப்போவதில்லை…. இது பாண்டியர்களுக்கும்(தமிழர் ) திராவிட தெலுங்கு வடுகர்களுக்கும் நடக்கும் தமிழின மீட்பு போர் .. அதன் முதற்கட்டமாய் திராவிட தெலுங்கு வடுகர்களின் கைக்கூலிகளான கள்ளர்-மறவர்களின் கொட்டம் அடக்குதல்…இது தமிழினத்தின் வரலாற்று காலம் தொட்டு உள்ள பிரச்னை …. இது சாதி சண்டையே அல்ல… நிறம் மாறி இருக்கும் பாண்டியர் வடுகர் போரே ……

    • //இது பாண்டியர்களுக்கும்(தமிழர் ) திராவிட தெலுங்கு வடுகர்களுக்கும் நடக்கும் தமிழின மீட்பு போர் ..//

      இப்ப தேவர்களுக்கும் நாயக்கர்களுக்குமா பிரச்சனை..? தலித்துக்கும் தேவருக்கும் தான் பிரச்சனை.

      மனதில் நடுக்கம் கொண்டு தூரத்திலிருந்தே பெட்ரோல் குண்டு வீசி.. கல்லு வீசி.. ஓடியதுக்கு பெயர் வீரமா…

    • The below books talks about Thevar in some chatpters as kingdoms and pandiayas Thevar

      1. REPORT ON THE ADMINISTRATION OF THE POLICE 1881
      2.THE TINNEVELLY MISSION
      3.THE FAMINE CAMPAIGN IN SOUTHERN INDIA
      4.HISTORY OF EDUCATIONAL ACTIVITY MAINLY OUTSIDE FORT ST.GEORGE
      5.KINGSHIP AND POLITICAL PRACTICE IN COLONIAL INDIA – RAMNAD AND SIVAGANGA. BY PAMELA G. PRICE
      6.CASTES AND TRIBES OF SOUTHERN INDIA BY EDGAR THURSTON, K. RANGACHARI
      7.ON TAMIL MILITARISM – MILITARISM AND CASTE IN JAFFNA -BY DHARMERATNAM SIVARAM (TARAKI)
      8.RAMANATHAPURAM DISTRICT: AN ARCHAEOLOGICAL GUIDE BY IRĀMACCANTIRAN̲ NĀKACĀMI, N. S. RAMASWAMI 1979
      9.POODOOCOTTAH – FROM A REPORT BY THE MADRAS GOVERNMENT – 1864
      10.POLITICAL HISTORY OF CARNATIC UNDER THE NAWABS BY N. S. RAMASWAMI
      11.SOUTHERN INDIA – ITS HISTORY, PEOPLE, COMMERCE, AND INDUSTRIAL RESOURCES. BY PLAYNE WRIGHT SOMERSET STAFF
      12.THE COURTS OF PRE-COLONIAL SOUTH INDIA BY JENNIFER HOWES
      13.The Ramnad Case (capter) ; THE ASIATIC JOURNAL AND MONTHLY MISCELLANY BY EAST INDIA COMPANY
      14.RECORDS OF THE EARLY HISTORY OF THE TINNEVELLY MISSION R.CALDWELL
      15.THE DUBLIN REVIEW EDITED BY NICHOLAS PATRICK WISEMAN

      • மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி ‘முனைவர் S .kadhirvel (மறவர்) ‘ அவர்கள் கூறுவது
        =========================================
        “நெல்லை மாவட்டத்திலுள்ள மறவர் பாளையப்பட்டுத் தலைவர்கள் இன்னும்சில முக்கிய மறவர் தலைவர்களின் குட்ம்பங்களில் உள்ள கையேடுகளில் இருந்து மறவருள் பெரும்பாலானோர் இராமநாதபுரம் பகுதியில் இருந்து நெல்லை மாவட்டத்தில் குடியேறினர் எனத் தெரிகிறது. மறவர் ஊத்துமலைக்கு கி.பி.11 ஆம் நூற்றாண்டில் குடியேறினர். வடகரைக்கு கி.பி.12 ஆம் நூற்றாண்டில் குடியேறினர். களக்காடு மறவர் திருகுருங்குடியில் கி.பி.15 ஆம் நூற்றாண்டின் மத்தியில் குடியேறினர்.கொண்டையன் கோட்டை மறவர் முதன் முதலில் இராமநாதபுரம் கடற்கரைப் பகுதியில் காணப்பட்டனர்”

      • விலாவரியா பேசலாமா…? கொஞ்சம் இந்த புத்தங்களில் நீங்கள் குறிப்பிட்டு பேசும் பத்திகளை, கட்டுரைகளை, இங்கே எடுத்து பிரசுரிக்கலாமே…? தெரிந்துகொள்ள ஆர்வமாய் உள்ளோம்…..

    • கிழ் கண்டவாறு இருக்கிறது சரித்திரம்…ஏம்ப்பா பொய்யா பேசுறீங்க,…..

      //சோழர்கள் சாதிய அடுக்கமைவையும் அமைப்பையும் ஏற்று, அதற்கு கட்டுப்பட்டு ஆட்சிபுரிந்தார்கள். இவர்கள் காலத்துக்கு முன்னரேயே தீட்டுக் கோட்பாடு தமிழ்ச் சமூகத்தில் வழங்கியதானாலும், இதை அமுல்படுத்துவதில் சோழரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. “முதலாம் இராசராசனுடைய கல்வெட்டொன்று ‘தீண்டாச்சேரி’ என ஒரு ஊர்ப் பகுதியைச் சுட்டுகிறது என்றும், பாகூரில் உள்ள திருமூலநாதர் திருக்கோவில் கல்வெட்டொன்று (முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்தது – கி.பி. 10 ஆம் நூற்றாண்டு) ஓர் ஊரில் வாழ்ந்த ஒரு மக்கள் பிரிவினரைத் ‘தீண்டாதார்’ எனக் குறிப்பிடுகின்றது என்றும் பேராசிரியர் கோ. விசயவேணுகோபால் விளக்குகிறார். மேலும் சோழர் காலத்தில்தான் இந்தத் தீண்டத்தகாதவர் ‘சேரிகள்’, அரசாணையின்படி அமைக்கப்பட்டுள்ளன. மேடான இடத்தில் மேல் சாதியினரும் பள்ளமான இடத்தில் கீழ்ச் சாதியினரும் குடியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் முற்றத்தில் வரும் மழைத்தண்ணீர் கூடத் தீட்டுப்படாததாய் இருக்கும். மேலும் குனிந்து போகும்படியாகத்தான் குடிசை கட்ட வேண்டும். ஜன்னல் வைத்துக் கட்டக் கூடாது. சுவருக்கு வெள்ளையடிக்க கூடாது. பிணத்தைச் சும்மாதான் எடுக்க வேண்டும். பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது. என்றெல்லாம் ஆணை போட்டு” அமுல்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆணைகள் அக்காலத்தில் நிலவிய அடக்குமுறைகளை எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர் கூறுகிறார்கள்.//

      இங்கு தீண்டதகாதவர் என்று யாரை சோழன் காலத்தில் குறிப்பிடிகிறார்கள் என்று பள்ளத்தில் வாழந்த தலித் பள்ளர்கள் புரிந்துக்கொள்க..இனியாவது அடுத்த அப்பனை உங்க அப்பன் என்று சொல்லுவதை நினைத்து வெட்கப்படுங்கள்…

      பள்ளு வரி பறை வரி சோழர்காலத்திலேயே போடப்பட்டது…

      • “பிணத்தைச் சும்மாதான் எடுக்க வேண்டும்.”

        nalvinai November 12, 2012 at 1:38 pm

        தருமபுரி சம்பவத்தில் சம்பந்தபடாத காவல் துறை பொய்யாக வழக்கில் சேர்த்துள்ள பாமக மாவட்ட விவசாய அணி தலைவர் சின்னுசாமியின் தகப்பனார் காளியப்பா கவுண்டர் இன்று மதியம் மணிக்கு காலமானார். கிராமத்தில் குழி வெட்ட இறுதி காரியம் செய்ய கிராமத்தில் ஆண்கள் ஒருவர் கூட இல்லை நான்கு மகன்கள் இருந்தும் வன்னிய தந்தையின் நிலையினை பாரீர்

        ரா ரா சோ தேவரே,
        தருமபுரியில் பிணம் நாறிக் கொண்டிருக்கிறதாம். உங்கள் சொந்தத்தில் ஆட்கள் இருந்தால் அழைத்துப் போய் ஆக வேண்டியதைப் பாருங்கள்.

      • //இங்கு தீண்டதகாதவர் என்று யாரை சோழன் காலத்தில் குறிப்பிடிகிறார்கள் என்று பள்ளத்தில் வாழந்த தலித் பள்ளர்கள் புரிந்துக்கொள்க..இனியாவது அடுத்த அப்பனை உங்க அப்பன் என்று சொல்லுவதை நினைத்து வெட்கப்படுங்கள்…//

        பள்ளமான இடத்தில் குடி இருந்தவன் எல்லாம் பள்ளனா? தீண்டா சேரி இருந்தது ஒரு புறம் இருக்கட்டும்…. அதில் இருந்தவன் எல்லாம் பள்ளன் என்ற உங்க அறிய கண்டுபிடிப்பிற்கும் ஆதாரம் என்ன…?

        ஒரு பேச்சுக்கு பள்ளன் வெளியே இருக்கான்….அவன் சோழன் கிடையாது என்று வைத்துகொள்வோம்…..அப்படி என்றால் ‘மூவேந்தர்களும் ஒன்றாய் சேர்ந்து பள்ளனிடம் “நாடே வறட்சியா கிடக்கு. கொஞ்சம் மழை தண்ணி வர வச்சி, எங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க” என்று கை கட்டி நிக்கிறார்களே. ஏன்?’…..

        (ஆதாரம்: சங்கரன் கோவில் கல்வெட்டு)

        விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 14 நாள்
        திங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள்
        தெய்வேந்திரக் குடும்பன் பலாத்துப்படி : முன்
        துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும்
        சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு
        இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை
        கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம்
        மகிழ்ந்து இரும் என்ன சேரனும் சோழனும்
        வணங்கியிருக்க பாண்டியன் தெய்வேந்திரனுடனே
        கூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல
        கவடு நினைக்க. பாண்டியன் கோபித்து எழுந்து
        தேவ கன்னிகை மக்கள் நாலு குடும்பத்தாரை
        கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு சென்னல்
        விதையும், கன்னல் விதையும் (கதலி) விதையும்
        பனைவிதையும் முதலான பல வித்தும் ஒரு ரிசபமும்
        ஒரு சாவியும் கொண்டு பூமியில் வந்தான்
        நால்வரில் முதல்வனுக்கு தேவேந்திரக் குடும்பப்
        பட்டமும் கட்டி, மூன்று பேருக்கு வாரியன்,
        அக்கசாலை, (இளந்தாரியன்) என்று வரிசைப்
        பட்டமும் கட்டி ஒரு நாளையிலே 12000 கிணறு
        வெட்டி வேளாண்மை கண்ட படியினாலே…….”
        http://mallarchives.blogspot.in/2012/11/blog-post_7309.html

        கை கட்டி நிற்பவர்கள் உயர்ந்த சாதி, அந்த மரியாதைக்கு உரியவன் தாழ்ந்த சாதியா….? ‘ராஜ ராஜ சோழ தேவர்’ என்ற பெயரில் உள்ளவரே….. உங்க பொய் புளுகுக்கு அளவே இல்லையா…?

      • வரலாறு தெரியாத நீ சவுடால் பேசாதே! சோழர் காலத்தில் பிணத்திற்கு ஈமச் சடங்கு செய்யும் புலையரை ஆரோக்கியம் கருதி அவர் பயன்படுத்திய சாமான்களைத் தொடக்கூடாது என்று நிலையில் ‘தீண்டத்தகாதார்’ என்று ஒதுக்கி வைத்திருந்தார்கள். அதன்பேரிலே பள்ளமான இடத்தில் அவர்களின் குடியிருப்பு அமைக்கப்பட்டது. பள்ளத்தில் இருந்தவர் பள்ளர் கிடையாது. உண்மையில், அக்காலத்தில் பறையர் என்று சொல்பவர்கள் கூட தீண்டத்தகாதார் கிடையாது. இதுதான் உண்மையான வரலாறு. பள்ளு வரி என்பது வந்தேரிகள் ஆட்சியில் போடப்பட்டது. சோழர் ஆட்சியில் இல்லை.

  6. //தலா 2 லட்சம் மட்டும் இழப்பீட்டுத் தொகை வழங்கிய தமிழக அரசு தற்போது இறந்தவர்களின் ஆதிக்க சாதித் தகுதிக்கேற்ப 5 லட்சம் ரூபாய் பணம் வழங்கியுள்ளது. //

    even the cost of life is different!

    • பென் போலீஸை மானபங்கப் படுத்தி…உயர் காவல் அதிகாரிகளை தாக்கியவர்கள் இறந்தற்க்கு இரண்டு லட்சம் கொடுத்தார்கள்!!சம்பந்தமே வன்முறை தங்கள் மேல் நடக்கப்போகிறது என சிறிதும் அறியாதா அந்த அப்பாவிகளுக்கு 5 லட்சம் கொடுத்ததில் என்ன தவறு…எல்லோருக்கும் அரசு வேலையும் சேர்த்து தரவேண்டும்.

      • unga thevar pasanga oru poilce-a konnathu unakku theriyatha? illa ung jathi karanuga yaraiyum maanabanga padutharathu illaiya? avanugalai ellam konnuralama?

        • பென் போலீஸை மானபங்கப் படுத்தி…உயர் காவல் அதிகாரிகளை தாக்கியவர்கள் …… அண்ணே நீங்கதான் லைவா பாத்தீங்களோ…..மலைமுழுங்கி மகாதேவன்னா நீங்கதான்….

        • மருதுபாண்டியர் நிகழ்வில் போலீஸ் அதிகாரியை கொன்றவனை எந்த முக்குலத்தோரும் ஆதரிக்க வில்லை..அவன் செய்த இழி செயலுக்காக யாரும் ஆதரவும் கோரவில்லை..அவன் வெள்ளைச்சாமியாலெயே எஙவுன்டர் செய்யபட வேன்டியவன்..

          ஆனால் தலித் பள்ளன் போலீசை கல்லால் அடித்து..பெண் போலிஸை மானபங்கப்படுத்தி(அநத பெண் அதிகாரியும் ஒரு தலித் பள்ளர் இனத்தை சேர்ந்தவரே..)தீயனைப்பு வாகனத்தை எரித்து..காவல் துறை வாகனங்களை சேதப்படுத்தி…வன்முறை வெறியாட்டம் ஆடுபவர்களை…சுட்டால்..வாக்காலத்துக்குக்கு வந்தது தலித் பள்ளர் அமைப்புதானே..?

          ரவுடிக் கும்பலுக்கு ஆதாரவா ஒரு சாதி இருப்பது அம்பெத்கர் உருவாக்கிய சட்டத்திற்கு எதிரானாது.

          • மண்ணிக்கவும்!!!! வெள்ளைச்சாமி என்பதை வெள்ளைதுரை என படிக்கவும்

  7. Ithu mathiriyana kalavarnkalai thavirkka jathi rethiyana kondattangalai thadai seiya vendum , Pothuvana pinpatruthal vendum, Illaiyel indru 10thana uyirbali noorakum.Sillaikal niruvuthal thavirka mudiyatha ondrakivitta nilaiyil Sillakal pothuvana idayhil vaithuparamarithal varaverkathakathu, Jathirethiyana verupadu kalayal padathavara arasiyal vathikal ottu kuvikkum valimuraikkalil ithu mathiriyana kalavarankalinai ookuvipatha moolan perukkikolluvarkalai thavira kuraikka valiseya mattarkal………..

  8. தேவன்…..இந்த ஆளை வைத்து இன்னும் எத்தனை கலவரம் வருமோ எத்தனை உயிர்கள் பலி ஆகுமோ? .ஓட்டுப்பொறுக்கிகள் தங்கள் சுய லாபத்திற்காக ஜாதி வெறியைத்தூண்டி சுயலாபம் அடைந்து கொள்கிறார்கள் .இதை அறியாத அப்பாவிகள் உயிர்பலி ஆகின்றனர்…சாதித்திமிரை வைத்து ஒன்றும் செய்ய முடியாது….முதலில் சாதி பெயரில் கட்சி ஆரம்பிக்கும் நாதாரிகளை சுட்டுப்போட்டாலே..சாதி கலவரம் வராது…

  9. இந்த ஆதிக்க சாதியை BC பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என வினவு குரல் கொடுக்குமா

    • ஏற்கனவே குரல் கொடுத்துள்ள்து. மேலவளவு, பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி போன்ற கிராமங்களில் தலித்துகள் பஞ்சாயத்து தலைவராவதை எதிர்த்த ஆதிக்க சாதியினரின் வெறியாட்டத்தை எதிர்த்து ம.க.இ.க வைத்த முழக்கம். “நீங்கள்தான் ஆண்ட பரம்பரை, ஆதிக்கம் செய்தவர்கள் என்றால், உங்களுக்கு எதற்கு பிற்படுத்த பட்டியலில் இட ஒதுக்கீடு?,தாழ்த்தப்பட்டவர்கள் பஞ்சாயத்து தலைவராவதை எதிர்க்கும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு தண்ணீர், மின்சாரம் போன்றவை அளிக்கக் கூடாது”. மேலும் சாதி வெறியை எதிர்க்கும் ” ஆண்ட பரம்பரையா? அடிமைப்பரம்பரையா? ” என்ற ஒலிப் பேழையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

      • இது எனக்கு முன்பே தெரியாது. செய்திக்கு நன்றி. வினவின் consistency பிடித்திருக்கிறது.

        சம்பந்தமற்ற ஒரு கருத்து. முன்பே வினவு தளம் பற்றி அறிந்திருந்தாலும் பல கட்டுரைகளை ஒரு சேர படிக்கும் வாய்ப்பு கடந்த சில நாட்களாகத்தான் எனக்கு கிடைத்தது. வினவின் கட்டுரைகள் ஆழமாகவும், ஆணித்தரமாகவும், தகுந்த ஆதாரங்களோடு கூடி, தர்க்க ரீதியில் வலுவானதாகவும் உள்ளன. பல புதிய விஷயங்களை கற்றுக் கொண்டேன். நன்றி.

      • மேல் சாதி வேண்டாமென்றால்..பின் ஏன் அவர்கள் தரும் சலுகைகளையும் இடஒதிக்கைட்டையும் இரு கையேந்தி ஏற்றுக்கொண்டாய்..????

        மேல்சாதியின் வருமானவரியில் வரும் உதவித்தொகை உனக்கு எதற்கு..?
        மேல்சாதியினர் ஓட்டுக்காக ஆதாரித்த இடஒதிக்கீடு உனக்கு எதற்கு..?

  10. அரசு ஒருசாரர்கு சாதகமாக செயல்படுவரை இந்த பிரச்சனைகல் ஒயாது….பணம் கொடுபது இல் இருந்து எல்லாவட்ரிலும் பாரபட்சம்….போன வருடம் அதிகபடச போலிசை பயன் படுதி தேவேந்த்திரர்கலை கொன்ட்ரார்கல்…இந்த வருடம் CM சட்டசபயெலெ சொல்ராஙக “குரைந்த்த பட்ச பலதை கொன்டு அடிகியதாக”….

  11. தேவர் ஜெயந்தி சம்பவங்களுக்கு எதிர் வினையாக நரிக்குடி பக்கத்தில் 7 தலித் பள்ளருக்கு அரிவாள் வெட்டு இருவர் இறந்தனர்,பரமக்குடியில் ஒருவர்(தலித் ரவுடி)வெட்டிக்கொலை,கடலாடியில் இரு தலித்பள்ளர் வெட்டிக்கொலை..பரமக்குடி கம்மாய் அருகில் பொன்னையாபுரத்தை சேர்ந்த தலித் பள்ளர் வெட்டிக்கொலை..

    உயர்சாதினரின் அமைதி பதில் என்பது இதுதான்…சட்டத்திற்கு பின்னால் ஒழிந்துக்கொண்டிருப்வர்களை இவ்வாறுதான் ஒடுக்கமூடியும்…

  12. வன்னிய சாதிவெறி(தருமபுரி சம்பவம்) பற்றி வினவில் எழுத வேண்டும்…

  13. violence is both side sharpened knife. it will be destructive on both sides. violence is neither means nor a solution in plural society. victims are always poor on both castes. ;hearing first three peoples are killed in paramakudi, i got shocked and worried. although i belong to pallar caste i m against caste, violence. i wish like minded persons from thevar caste people shall come together.

    if anybody propagates caste based animosity;they are not helping those caste, but resulting more destruction and regressive.if i’m a police officer in the region, i swear on my children i would be unbiased.
    (sorry commenting in english;i m not conversant in tamil typing)

    • பக்கத்தில் வந்து வீரமாக ஆதிக்க சாதியின் தலையை எடுத்திருந்தால் வீரம் என சொல்லாம்..ஆனால் இங்கு ஒரு ஊர் கூடி கல்லெறிந்து கொன்றது.பெட்ரோல் குண்டு வீசி கொன்றது.ஈழத்தமிழர் மீது வீசப்பட்ட பால்ரஸ் குண்டுக்கும் இதற்கும் எந்த வித வித்தியாசம் இல்லை..தன் மீது வன்முறை தொடுக்க போகிறார்கள் என சற்றும் அறியாத அந்த அப்பாவிகளை கொள்வது என்ன வீரமா..? இதுவும் நல்லதுதான் திருப்பி கொடுக்கும் கொலைகள் கணக்கில் வராது

      • நீங்கள் வீரம் என்பதற்கு என்ன அளவு கோல் வைத்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

        பூட்டிய அறைக்குள் ஒரு பூனையை அடைத்து வைத்து விரட்டுவது என்பது வீரம் என்கிறீர்கள். தப்பிக்கப் பார்க்கும் பூனை முடியாதபட்சத்தில் மேலே விழுந்து பிராண்டினால் பூனை நம்மை கடித்து விட்டதே என்று ஒப்பாரி வைக்கிறீர்கள். என்னமோ போங்கள்.

  14. .ஓட்டுப்பொறுக்கிகள் தங்கள் சுய லாபத்திற்காக ஜாதி வெறியைத்தூண்டி சுயலாபம் அடைந்து கொள்கிறார்கள் .இதை அறியாத அப்பாவிகள் உயிர்பலி ஆகின்றனர்…சாதித்திமிரை வைத்து ஒன்றும் செய்ய முடியாது….முதலில் சாதி பெயரில் கட்சி ஆரம்பிக்கும் நாதாரிகளை சுட்டுப்போட்டாலே..சாதி கலவரம் வராது…

    • //.முதலில் சாதி பெயரில் கட்சி ஆரம்பிக்கும் நாதாரிகளை சுட்டுப்போட்டாலே..சாதி கலவரம் வராது…//

      எம்.செல்வகுமார்..நீங்கள் சுட ஆரம்பித்தால் இந்தியாவில் முதன்முதலாக சாதீய இயக்கம் ஆரம்பித்த அம்பெத்கர் முதல் இன்று முளைத்த அல்லுசில்லு வரை சுட்டு கொள்ள வேண்டும்..தோட்டாநிறைய தேவைப்படும்…

      ஏ.கே.47 போன்ற ஆயுதங்கள் உங்களுக்கு போதுமானதே..!

  15. தேவர் என்ட்ர இனமே கிடையாது,அது ஒரு பட்டம், கல்லர்கல் , மரவர்கல் என தான் ஜாதி உன்டு , இல்லாத ஜாதி பெயரில் எத்தனை கலவரம்…..!

    • தேவர் என்பது முக்குலத்தோர்க்காண பட்டம்..முக்குலத்தோர் மட்டுமே தேவர் என குறிக்கப்படுவர்..மேலும் அம்பலக்காரர்,சேர்வை,பிள்ளை மற்றும் ஆயிரம் விதமான பட்டங்கள் தேவர்களுக்கு உண்டு.

      பனையோலைகள் முதல் காகிதங்கள் முதல்..கல்வெட்டுமுதல் பட்டயம் வரை கள்ளர், மறவர், அகமுடையார்களை தேவர் இனம் என்றே குறிப்பிடுகின்றனர்…

      தேவர் என்பது இனமல்ல என்று கூறுவது அறிவிலிதனம் தமிழர்களின் வரலாற்றை மாற்ற நினைக்கும் அந்நியர்கள் முயற்சி..!

      • மருதுபாண்டிய அகமுடையாரை வம்சத்தோடு காட்டிக்குடுத்து தூக்கிலடவைத்ததற்குக் காரணம் புதுக்கோட்டை தொண்டைமான் கள்ளரும், படமாத்தூர் உடையணத்தேவரும்தான். முக்குலத்தோர்கள் இதற்கு என்ன பதில் சொல்வார்கள்?

        • அது பங்காளி சண்டை..உனக்கும் உன் உடன்பிறந்தோருக்கும் கருத்துவேறுபாடு வருவதில்லையா..இந்த உலகத்தில் எங்குமே ஆளும்வர்க்கத்திற்குள் வரும் கருத்துவேறபாடின்றி இது வேறல்ல..!!!

      • சரி, தேவர் என்பது சாதிப் பெயர் இல்லை எனவும், அது தெய்வம் என்ற அர்த்தம் கொண்டது எனவும், அது கடவுள், மதகுருமார், வேந்தர் ஆகியோர் பயன்படுத்திய பட்டம் எனவும், பிற்காலத்தில் கோனார், வண்ணார், தாசி மகன், கம்பளத்து நாயக்கர் மற்றும் பல இனத்தார்கள் (முக்குலத்தோர் நீங்கலாக) இந்தப்பட்டத்தைப் பயன்படுத்தினர் எனவும் நான் நிரூபித்தால், நீங்கள் இதுவரை தேவர் என்று சொல்லிக்கொண்டதற்கு வெட்கப்பட்டு, எங்களிடம் மன்னிப்புக் கேட்கத் தயாரா? தயார் என்றால், இது ஒரு சாதிப் பெயர் இல்லை என்று நிரூபிக்க நான் தயார். இந்த சவாலை ஏற்றுக் கொள்ள உங்களில் யாருக்காவது தைரியம் இருக்கா?

      • //தேவர் என்பது இனமல்ல என்று கூறுவது அறிவிலிதனம் தமிழர்களின் வரலாற்றை மாற்ற நினைக்கும் அந்நியர்கள் முயற்சி..!//

        நீங்க பொய் பேசுறீங்க என்று உங்களுக்கு தான் தெரியாது…. தியாகுக்கு கூடவா தெரியாது…? தியாகுவே ஒத்துகொண்ட உண்மை….. ‘தேவர்’ என்பது மரியாதை நிமித்தமான சொல்…… என்று…..!!! மேலும் இது குறித்து விலாவரியா இங்கே தியாவிற்கு ஒரு கமெண்ட்டு போட்டிருக்கிறேன்….அதை வாசிக்கவும்…

        https://www.vinavu.com/2012/09/25/sundarapandian-review/#tab-comments
        கமெண்ட்டு எண்: 93.1.1

        இதை படிங்க…. தேவர் என்ற சொல்லின் அர்த்தம் தெரியும்…அதற்க்கும் முக்குலத்தொருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதும் தெரியும்….!!!

        இதெல்லாம் கூட போகட்டும்ங்க….
        குடும்பனுக்கு(பள்ளனுக்கு) உடையார், தேவர் என்று பட்டங்கள் உண்டு…..அதற்க்கான கல்வெட்டு ஆதாரங்களை இங்கே எடுத்து சொல்லட்டுமா….? (தியாகுவிற்கு தெரியும்…. நான் சொல்வேனா…மாட்டேனா என்று…. 🙂 )

        இப்போவாவது புரிஞ்சிகோங்க அரைகுறை ‘ராசா ராசா சோழர்’ என்ற பெயரில் எழுதுபவரே….. தேவர் என்பது பட்டம் , சாதி அல்ல என்று….!!!

    • “கோனார்” என்றோரு சாதி இருக்கிறது அதை சாதிப்படியலில் தேடிபார்த்தால் இருக்காது..ஏன்னெனில் “கோனார்” என்பது பட்டம் அதற்க்கு உரித்தானவர்கள் யாதவர்,இடையர்..

      வெறும் “பிள்ளை” சாதிப்படியலில் தேடிபார்த்தால் இருக்காது..ஏன்னெனில் “பிள்ளை” என்பது பட்டம் அதற்க்கு உரித்தானவர்கள் வெள்ளாளர்கள்,சேனைத்தலைவர் மற்றும் சில பிரிவினர்

      வெறும் “முதலியார்” என்பது பட்டம் அதன் இனம் என்பது செங்குந்தர் மற்றும் சில,வெறும் “முதலியார்” என்று சாதிப்பட்டியலில் இருக்காது .

      எல்லா தமிழ சாதிகளும் தனக்கென்று ஒரு பட்டத்தை கொண்டுள்ளன..அது தமிழர் கலச்சாரவிதி.

      தேவர் என்பது பட்டம் அதற்கு உரித்தானவர்கள் கள்ளர்,மறவர் மற்றும் அகமுடையார் இனத்தவரே..புரிந்தால் சரி..

      • ஏலே மக்கா தியாகு, கள்ளன், மறவன் மற்றும் அகமுடையான் அப்படிங்கிர முக்குன சாரி முக்குலம் ஆன நமக்கு எப்படித் ’தேவர்’ பட்டம் வந்தது தெரியுமாlaலே? அதை நம்ம மக்கா கள்ளர் புராணத்தில தெளிவா எழுதி வச்சிருக்காலே. அதாவது, பள்ளப் பய தேவேந்திரனுக்கும், கௌதம ரிசிக்கும் அகலிகை மேல கொள்ள ஆசையாம். அவளை அடையறதுக்கு இருவருக்கும் ஒரு போட்டி வச்சாங்கலாம். அதாவது, ஆயிரம் வருசம் யாரு தண்ணிக்குள்ள முங்கி இருக்காங்களோ அவகளுக்கு அகலிகையை கல்யாணம் பண்ணிக் கொடுப்பாங்கலாம். அந்தப் போட்டியிலே ரிஷி ஜெயிசிட்டாராம். அதனாலே, அகலிகையை அவரு கல்யாணம் பண்ணிக்கிட்டாராம். ஆனா பள்ளப் பய தேவேந்திரன் எப்படியாவது அகலிகையை அனுபவிக்கனும்னு நினைச்சானாம். ஒரு நாள் நடு ராத்திரியில அவன் சேவல் மாதிரி உருவம் எடுத்து ரிஷி வீட்டு மேலே உக்காந்து கூவுனானான். அதைக் கேட்டு ரிஷி விடுஞ்சிருச்சுன்னு நெனச்சு ஆத்துக்கு குளிக்கப் போயிட்டாராம். அந்த நேரத்துல இந்தப் பள்ளப் பயபுள்ள தேவேந்திரன் அகலிகையை அனுபவிசிட்டானாம். அதனால ஒடனே மூனு கொழந்தை பொறந்துச்சாம். ரிஷி கொளத்துக்குப் போயிட்டு வீட்டுக்குத் திரும்பி வரும்போது, அந்த மூனு கொழந்தையும் சின்னப்பசங்களாகி ஒருத்தன் ஓடி ஒளிஞ்சான். அவந்தான் கள்ளன். ரெண்டாவது ஆளு மரத்துமேல ஏறினான். அவந்தான் மறவன். மூன்றவது ஆளு வாசற்படியில் நின்னான். அவந்தான் அகமுடையான். நாம மூனு பேரும் பள்ளப் பய தேவேந்திரனுக்கு பொறந்ததால நாம ‘தேவர்’. ஏன்னா வரலாறு முக்கியம் மக்கா.

      • யார் என்ன தான் சொன்னாலும், எப்படி தான் ஆதாரம் காட்டினாலும் நான் மீண்டும் மீண்டும் பொய் தான் சொல்வேன் என்பது தியாகுவின் பாணி…..அதை மீண்டும் மீண்டும் அவருக்கு உணர்த்த வேண்டியது நம் பணி….!!!

        https://www.vinavu.com/2012/09/25/sundarapandian-review/#tab-comments
        கமெண்ட்டு எண்: 93.1.1

        இதற்க்கு தியாக்வின் பதில்: 93.1.1.3
        //ஒருவரை மிகுந்த மரியாதையுடன் குறிப்பிடும் போது தேவர் என்ற சொல்லால் பயன் படுத்தபடுகிறார்கள்..அதாவது தேவர் என்கிற வார்த்தை, எந்த இடத்தில் எதற்கு சொல்லப்படுகிறது என்பதை பொறுத்தே..அது ஜாதியை குறிக்கிறதா இல்லை மரியாதைநிமித்தமாக சொல்லப்படுகிறாதா என அறியமுடியும்….//

        தேவர் என்பது ஒரு சாதி அல்ல என்பது ஏற்க்கனவே அனைவருக்கும் தெரியும். முக்குலத்தோரை ‘தேவர்’ என்று சாதியை குறிக்க அரசு நடவடிக்க எடுத்த போது அதை பிரமலை கள்ளர்கள் எதிர்த்தார்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும். இராமன் இராமேஸ்வரம் வந்த போது இவர்களுக்கு ‘தேவர்’ என்று பெயர் இட்டதாக முக்குலத்தோர் சொல்கிறார்கள். அதற்க்கு எந்த வித ஆதாரமும் இல்லை. இராமாயணத்தில் கூட….!!! இருப்பினும் ‘இராமாயணத்தில்’ மள்ளர் படை குறித்து கம்பர் சொல்லும் தடம் முழுவதும் ‘பள்ளரை’ காணலாம்……!!!

        எனவே தியாக்வின் கூற்றுப்படியும் கூட தேவர் என்பது மரியாதை நிமித்தமான சொல்லே.அப்படி ஒரு சாதி இதுவரை இருந்ததில்லை, இன்றும் இல்லை. இனியாவது தியாகு அன் கோ ‘தேவர்’ என்பது ‘சாதி’ என்று பொய் பேசாமல் இருப்பார்களா….?

  16. வினவு குழுவினருக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் !

    உங்களது பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுபவர்களில் பெரும்பாலானோர் தங்களது சொந்த பெயரை

    பயன்படுத்துவதில்லை ( நான் உட்பட ). சரி, அது அவர்களது விருப்பம். ஆனாலும், புனைப்பெயர் பயன்படுத்தும் போது

    கூட அதிலும் அவர்களது சாதிப்பெயர் ஒட்டிக்கொண்டிருப்பதை பார்க்கும் போது அருவருப்பாக இருக்கிறது.

    ஒரு வேளை அவ்வாறு குறிப்பிடுவது அந்த மூடர்களுக்கு பிடித்தமானதாக இருக்கலாம். நான் உங்களுக்கு வைக்கிற

    தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் சாதிப்பெயர்களுடன் வரும் பின்னூட்டங்களை தயவு செய்து

    தவிர்க்கவும் . அல்லது அதிலுள்ள சாதிப்பெயர்களையாவது நீக்கி விட்டு ஏதாவது

    நம்பர்களை அடையாளமாக கொடுக்கலாம்.

    ( சிறந்த உதாரணம் : அகமுடையார் தேவர் November 10, 2012 at 3:48 am November 10, 2012 at 3:48 am )

    இது போன்ற கேவலமான சாதீய உணர்வுகளை மக்கள் மனதிலிருந்து வேரோடு நீக்க வேண்டும் என்பதற்காகத்தானே

    இவ்வளவு காலமாக போராடி வருகிறீர்கள். பிறகு , அந்த அசிங்கத்தையே நீங்களும் ஏன் அங்கீகரிக்கிறீர்கள் ?

    இந்த Blog , Facebook , Twitter – இவையெல்லாம் தோன்றியதன் அடிப்படை காரணமே யார் வேண்டுமானாலும் யாரோடு

    வேண்டுமானாலும் எந்த தடையுமின்றி நட்பையும் உறவையும் வளர்த்துக்கொள்ளத்தான். ஆனாலும் , அங்கும் வந்து

    தேவரு……, நாடாரு ………., முதலியாரு……, பிள்ளைமாரு ……….. ஐய்யரு …………, ஹைய்யங்காரு ………..

    ( ங்கொய்யால வெளக்கமாறு )……ன்னு இவனுங்க group சேர்த்து கும்மியடிக்கிறதப்பார்த்தா

    social website ஐக் கண்டு பிடித்தவன் தற்கொலை பண்ணிக்கொள்வது உறுதி.

    நன்றி !

    • ராஜராஜ சோழத்தேவர், அகமுடையர் தேவர் ஆகியோர் தங்கள் சாதி வெறியை சிறப்பாக அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பரிணாம வளர்ச்சியில் பல படிகள் பின் தங்கியிருக்கின்றன இந்த சாதிவெறி பேசிப் பீற்றித் திறியும் ஈன ஜென்மங்கள்.

      • நீங்களே ஜாதியம் பேசும் போது நாங்கள் பேசக்கூடாதா..???

        நீங்கள் பூசினால் சந்தனம்! நாங்கள் பூசினால் மலமா..???

        அடுத்தவனை ஜாதியம் பேசுவத்தை நிறுத்த சொல்லும் முன்… நீ நிறுத்து…

        இனையதளங்கள் முழக்க சாதிய மலம் பூசித்திரிந்தீர்கள் அதனைப்பார்த்தே..பெரும்பாலானோர் பேச ஆரம்பமாகியது…

        அதனாலேயே இனையதளத்திலும் இரட்டை குவளைகள் உருவாகியது…

        தாழ்த்தப்பட்டவன் சாதியம் பேசினால் அது சீர்திருத்தம்…மற்றவ்ன் பேசினால் சீர்தரித்திரமா..?

        யோக்கியன் வரான் சொம்ப தூக்கி உள்ள வை! – இதுதான் உங்களுக்கு உகந்தது…
        சாதியத்தை மனதில் வேர்விட்டு வளர்த்துவிட்டு யோக்கியர்களை போலவே வாக்கியங்கள் பதிவது..

        • ஒடுக்கு முறைக்கு எதிராகத் தற்காத்துக் கொள்வதும் , சாதி ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவது இரண்டும் ஒன்றா? இவை இரண்டையும் ஒன்றாகப் பார்ப்பதே அயோக்கியத்தனம்.

          இதுவரையில் தாழ்த்தப் பட்ட மக்களால் எத்தனை முறை வன்முறை நிகழ்ந்திருக்கிறது?

          ஆதிக்க சாதித்திமிரின் அட்டூழியத்தைப் பாருங்கள்.

          1) 31.08.1995 – தூத்துக்குடி மாவட்டம், கொடியங்குளம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட தலித் குடியிருப்புகள் 600 போலீசாரால் மிகக் கொடூரமாக அடித்து சூறையாடப்பட்டன. டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தலித்துகள் மீது தாக்குதலும், காவல்நிலையத்தில் சித்திரவதையும் நடந்தது.

          2) 07.03.1996 – விருதுநகர், மங்களாபுரம் பகுதியில் 150 தலித் வீடுகள் கொளுத்தப்பட்டன. டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வீடுகளும் சூறையாடப்பட்டன.

          3) 26.02.1998 – கொடைக்கானல், குண்டுபட்டியில் தலித் குடியிருப்பில் 130 போலீசார் உள்ளே புகுந்து குடியிருப்புகளை அடித்து நொறுக்கினர். 16 பெண்கள் உட்பட 25 தலித்துகள் கைது செய்து, கடுமையாக சித்திரவதை செய்தனர். வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. மண்ணெண்ணையை உணவுப் பொருட்கள் மீது கொட்டி எரித்தனர். டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

          4) 01.12.1998 – பெரம்பலூர் மாவட்டம், ஓகலூர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட போலீசார் கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 80 தலித் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. 20 தலித்துகள் காவல்துறையால் கைது செய்யப்பட்டு கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

          5) 16.12.1998 – கடலூர், புளியூர் கிராமத்தில் 500 தலித் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பலருக்கு வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன.

          6) 16.11.2001 – தூத்துக்குடி மாவட்டம், சங்கரலிங்கபுரத்தில் 167 தலித் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. 26 இளம் பெண்கள் உட்பட 65 பெண்களும், 45 ஆண்களும் போலீசாரால் காவல்நிலையத்தில் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். 400 ஆடுகள் காணாமல் போயின. டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

          7) 17.05.2004 – கோயம்புத்தூர், காளப்பட்டியில் சாதி இந்துக்களால் 120 தலித் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. வீடுகளுக்கு தீ வைப்பு, பொருட்கள் அடித்து சூறையாடப்படுதல், தலித் பெண்கள் மீது பாலியல் வன்முறை நடைபெற்றது.

          8) 16.05.2005 – மதுரை – காடுபட்டி கிராமத்தில் சுமார் 100 பேர் கொண்ட சாதி இந்து வன்கொடுமை கும்பல் தலித் குடியிருப்புகள் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. 40க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. 80 தலித்துகளுக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

          9) 17.10.2005 – மதுரை – மேல உரப்பனூர் கிராமத்தில் 100 பேர் கொண்ட சாதி இந்து வன்கொடுமை கும்பல் 40 தலித் வீடுகளை அடித்து நொறுக்கினர். டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

          10) 08.11.2007 – திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், ஆவரம்பட்டி கிராமத்தில் 80 பேர் கொண்ட சாதி இந்துக்களால் 24 தலித் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

          11) 17.01.2008 – விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகில் எடுத்தவாய் நத்தம் கிராமத்தில் சுமார் 100 பேர் கொண்ட சாதீந்து வன்கொடுமை கும்பல் 34 தலித் வீடுகளை அடித்து நொறுக்கினர். டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

          12) 18.02.2008 – கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், சாணார்பட்டி கிராமத்தில் சுமார் 50 பேர் கொண்ட சாதி இந்து வன்கொடுமை கும்பல் தலித் குடியிருப்பு மீது கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் 10 தலித் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. 15க்கும் மேற்பட்ட தலித்துகளுக்கு காயம். டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

          13) 06.03.2008 – விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், தெற்கு ஆணைக்கூட்டம் கிராமத்தில் சாதி இந்து கும்பல் கொடூர தாக்குதல் நடத்தியது. 16 தலித் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. தலித் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர்.

          14) 30.07.2008 – கரூர் மாவட்டம், குளித்தலை அருகில் உள்ள இடையப்பட்டி கிராமத்தில் சாதீந்து வன்கொடுமை கும்பலால் 43 தலித் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

          15) 29.01.2010 – சிவகங்கை மாவட்டம், வேம்பத்தூர் கிராமத்தில் 60 பேர் கொண்ட சாதி இந்து கும்பலால் 32 தலித் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

          16) 29.06.2011 – திருச்சி அருகில் உள்ள துளையாநத்தம் கிராமத்தில் சுமார் 120 பேர் கொண்ட சாதி இந்து வன்கொடுமை கும்பல் 42 தலித் வீடுகளை அடித்து நொறுக்கினர். டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

          17) 13.02.2011 – திண்டுக்கல் மாவட்டம், பரளிபுதூர் கிராமத்தில் சுமார் 120 பேர் கொண்ட சாதி இந்து கும்பலால் 70 தலித் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

          18) 27.03.2011 – விருதுநகர் மாவட்டம், திருச்சுழி கிராமத்தில் சாதி இந்து வன்கொடுமை கும்பலால் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 34 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. சில வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

          சிறிய அளவிலான வன்முறைகள், தலித் படுகொலைகள், தலித்துகள் மீதான கொடூர சித்திரவதைகள் போன்ற பல சம்பவங்கள் தலித்துகளுக்கு எதிராக நடந்திருந்தாலும் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்தில் சில மட்டுமே பட்டியலாக வெளியிட்டுள்ளோம்.

          – ஆ.கதிர், செயல் இயக்குனர், எவிடென்ஸ்

          கட்டுரை இணைப்பு:
          http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=21946

        • கலப்பு திருமணம் செய்ததற்காக தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப் பட்ட கொடுமைகளைப் பாருங்கள்.

          தமிழகத்தில் அதிகரிக்கும் கௌரவக் கொலைகள்!
          http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=19965&Itemid=139

          சாதி இந்துக்களால் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட தலித் – பழங்குடியினப் பெண்கள்
          http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=21947:2012-11-11-13-31-51&catid=1:articles&Itemid=264

        • மேற்கண்ட வன்முறைகளை எல்லாம் காலங்காலமாக நிகழ்த்தி வரும் ஆதிக்க சாதி வெறியர்களின் வன்முறையையும், அதை எதிர்த்து தாழ்த்தப் பட்ட மக்கள் நடத்தும் எதிர்த்தாக்குதலையும் எப்படி சமமாகப் பார்ப்பது?

          இப்படி அம்பலப்படுத்தினால் நாங்கள் சாதி வெறியர்களா?

          • அய்யா மாணவன் அவர்களே

            எம்மை பொறுத்த வரையில் ஒரு உயிருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையும் கொடுக்க வேண்டும்.. அது யாராக இருந்தாலும் தலித் ஆக இருந்தாலும் மேல் சாதி ஆக இருந்தாலும். வன்முறை எப்போதுமே கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று தான்..

            இத்துணை சம்பவங்கள் நடந்திருக்கிறதே ஏன் தேவர் இனத்தின் மீதான சாதி துவேஷம் இந்த வினவுக்கு .. இது வரை தேவர் இனத்தை பற்றி எத்தனை கட்டுரைகள் வந்திருக்கிறது தெரியுமா.. அதே அளவுக்கு நாடர்கள் செய்த வன்முறைகளை பற்றி எழுதி இருக்கிறதா இல்ல நாயுடுவை பற்றி எழுதி இருக்கிறதா.. ஒரு தலித்தும் இறந்திருக்கிறார் அந்த பரமக்குடி சம்பவத்தில் அதைப்பற்றி எந்த விசாரணையும் இல்லாமல் பல உயிர்கள் எரிந்ததை பற்றி கொஞ்சம் கூட பச்சாதாபம் இல்லாமல் கொண்டாடும் மனப்பான்மையை கண்டிக்காமல் அதற்க்கு ஆதரவாய் துணை கொடுப்பது கண்டிக்கத்தக்கது.. இப்போதும் சொல்கிறேன் மனிதாபிமானம் என்பது எல்லா மனிதர்களுக்கும் தான் ஒரு இனத்துக்காக மட்டும் அல்ல. தர்மபுரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் தான் சென்ற வருடம் பரமக்குடியில் இறந்த அந்த மனிதர்களுக்காகவும் தான் அதில் ஒன்றுக்காக மட்டும் குரல் கொடுப்பது மற்றொன்றை கொண்டாடுவது பச்சோந்தி தனம் .. அப்றோம் மற்ற சாதி வெறியர்களுக்கும் சமத்துவம் பேசும் தோழர்களுக்கும் வித்தியாசமில்லாமல் போய் விடும்..

            • // எம்மை பொறுத்த வரையில் ஒரு உயிருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையும் கொடுக்க வேண்டும்.. அது யாராக இருந்தாலும் தலித் ஆக இருந்தாலும் மேல் சாதி ஆக இருந்தாலும். வன்முறை எப்போதுமே கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று தான் //

              இப்படி பொத்தாம் பொதுவாகக் கண்டிப்பது மறை முகமாக சாதி ஆதிக்கத்தை ஆதரிப்பதுதான்.

              // இத்துணை சம்பவங்கள் நடந்திருக்கிறதே ஏன் தேவர் இனத்தின் மீதான சாதி துவேஷம் இந்த வினவுக்கு .. இது வரை தேவர் இனத்தை பற்றி எத்தனை கட்டுரைகள் வந்திருக்கிறது தெரியுமா//

              வினவுக்கு தனிப்பட்ட சாதியின் மீதெல்லாம் துவேசம் கிடையாது. அவர்கள் எதிர்ப்பது ஆதிக்கசாதி வெறியைத்தான். அது எந்த சாதியாக இருந்தாலும் சரி.

              சென்ற வருடம் பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் 7 தலித்துகள் இறந்ததைப் பற்றி சாதி வெறியர்கள் எப்படி எழுதியிருக்கிறார்கள் பாருங்கள்.

              http://www.rajanleaks.com/2011/09/blog-post.html

              • மேற்கணட மாதிரி நாங்கள் கலவரத்தில் இறந்தவர்களைக் கண்டு மகிழவில்லை. நீங்கள் உண்மையாகவே சமத்துவத்திற்குக் குரல் கொடுப்பவர் என்றால், தாழ்த்தப்பட்டவர்கள் மீது உங்கள் சாதியினர் தாக்குதல் நடத்தும் போது அதை எதிர்க்க வேண்டும். தங்களுக்கு சுய சாதிப்பற்று இருக்கும் வரை அது சாத்தியம் இல்லை. முதலில் உங்கள் சுயசாதிப்பற்றை விட்டொழியுங்கள். தோழர்.மதிமாறனின் வார்த்தையில்

                ” ஜாதி வெறியின் தீவிரத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றால், சக்கிலியரின் மனநிலையில் இருந்து ஜாதியை பார்க்க வேண்டும். எல்லா ஜாதிக்காரர்களும் குற்றவாளிகளாக தெரிவார்கள்.

                அப்போதுதான் ஜாதி எவ்வளவு கொடுமையானது, கேவலமானது, சுயஜாதி உணர்வோடு இருப்பது எவ்வளவு மோசடியானது என்பதை புரிந்துகொள்ள முடியும்.”
                ( http://mathimaran.wordpress.com/2012/11/12/574/ )

                • நீங்கள் கொடுத்த தொடுப்பு எதோ ஒருவரின் நிலைத்தகவல்.. அவ்வளவு தான் .. வினவு ஒரு ம.க.இ.க என்ற அமைப்பின் தளம். இது இரண்டும் ஒன்றல்ல. அதை நீங்கள் மட்டும் தேடி படித்திருக்கிர்கள் அந்த வன்மத்தை. இது எல்லாரும் பார்க்க கூடிய ஒரு பொது வெளி. இங்கே வந்து இப்படி அப்பாவி மக்களின் கொடூரமான மரணத்தை ஈவு இரக்கமில்லாமல் ஓங்காரமாக சிரிப்பதை நியாப்படுத்ததிர்கள் மாணவன் அவர்களே.

                  இவ்வளவு பேசும் நீங்கள் இந்த கட்டுரையை திரும்ப படித்து பாருங்கள் . எந்த சாதி தலைவரும் சாகவில்லை இங்கே. அப்பாவி மக்கள் தான் இறந்திருக்கர்கள். ஆனால் வெறிபிடித்த ஒருவர் மூலாம் பூசியது போல் உள்ளது இந்த கட்டுரை. இறந்தவர்களுக்காக ஒரு சொட்டு கூட எண்ணத்தில் இல்லை எழுதியவருக்கு.

                  பொத்தாம் பொதுவாக தான் நான் பேசினேன் உண்மை.. ஆனால் சாதி வெறிய ஊக்குவிப்பது போல் பேசவில்லை. உங்கள் கட்டுரை சாதி வெறியை தூண்டுவது போலவும் ஏதோ இறந்தவர்கள் குற்றம் புரிந்தவர்கள் போல இருக்கிறது குற்றமே புரிந்திருந்தாலும் இந்த துர்மரணத்தை பற்றி உங்களுக்கு நெஞ்சில் ஈரமே இல்லாமல் எப்படி அதை நியாயப்படுத்தி பேசுகின்றீர்கள். இது போராட்டமா ??

                  ஆக மொத்தம் நீங்கள் சொல்ல வருவது ரெண்டு பக்கமும் வெட்டிகிட்டு சாவுங்க .. வினவும் நீங்களும் ,ஒரு பக்கம் சாவு விழுந்தால் அதை கை தட்டி ரசிப்பீர்கள், இன்னொரு பக்கம் சாவு வந்தால் அழுவது போல் நடிப்பீர்கள். அவ்வளவு தான்.. வன்முறையை வன்முறையால் தான் தீர்க்க முடியும் என்பது தான் உங்கள் கொள்கையா ??

                  எனக்கு இறந்தவர்களின் மீதான பரிதாபம் தானே வேறு எதுவும் சொந்த பந்தம் கிடையாது.. தூக்கு தண்டனை பற்றி அவ்வளவு எழுதியவர்கள் இந்த மரணத்தை பற்றி மட்டும் மனிதாபிமானமற்று மகிழ்ச்சியடைவதை பார்க்கும்போது இதுவரை நீங்கள் ஆப்ரிக்கா குழந்தைகளுக்காக அழுதது முதல் எல்லாவற்றின் மீதான சந்தேகத்தையே உருவாக்குகிறது.. எங்கோ இருக்கிற அமெரிக்க மக்களுக்காக வருத்தப்படும் நீங்கள் இங்கும் இறந்த மனிதர்களுக்காக சிரிப்பது ஏன். நீங்கள் இன்று சாப்பிடும் உணவில் ஒரு வேளை தேவர் இனத்து மக்கள் இல்லை தருமபுரி மக்கள் உழைப்பாக இருக்கலாம்.. இறப்பு இயற்கையாக இருக்கட்டும் நண்பரே.

                  யாரும் போன வருடம் பரமக்குடி சம்பவத்தின் பொது யாரும் இப்படி எழுதுவில்லை பொது வெளியில்.. தருமபுரி சம்பவத்தை நினைத்தாலும் வெறுப்பாக தான் இருக்கிறது.. அழுகும் பொது உங்களிடம் சொல்லி விட்டு தான் அழுதால் தான் நீங்கள் என்னை சாதி எதிர்ப்பாளன் என்று ஏற்றுக்கொள்விர்கள் என்றால் சாதாரண மனிதனாகவே இருந்து விட்டு போகிறேன். உங்களை போல் அடுத்தவரின் மரணத்திருக்கு கைகொட்டி ரசித்து சிரிக்கும் சாதி எதிர்ப்பாளனாக நான் இருக்க மாட்டேன்.

                  வினவுக்கு தேவர் இனத்தின் மீது சாதி துவேஷம் இல்லை என்றால் அத்துணை கட்டுரைகள் அவர்களை பற்றி மட்டும். பதில் இருக்குமா மாணவன் அவர்களே.??????

                  இதை நீங்கள் போராட்டம் என்று சொல்ல வருகிறிர்கள் என்றால் தெளிவாக சொல்லுங்கள்.. ஆம் இது தான் அந்த மக்களின் போராட்ட வழிமுறை ஈவு இரக்கமற்று கொல்வது என்றால் தெளிவாக சொல்லுங்கள். நாங்கள் தெளிவாக உணர்ந்து கொள்கிறோம். ஆனால் சமத்துவம் சகோதரத்துவம் என்று தத்துவம் பேசி எம்மை ஏமாற்றதிர்கள் . இனிமேல் இந்த வினவு தளத்தை நான் வாசிக்க போவது இல்லை.

                  • // நீங்கள் கொடுத்த தொடுப்பு எதோ ஒருவரின் நிலைத்தகவல்.. அவ்வளவு தான் //
                    // யாரும் போன வருடம் பரமக்குடி சம்பவத்தின் பொது யாரும் இப்படி எழுதுவில்லை பொது வெளியில்..//

                    அவர்கள் எழுதியது முகப்புத்தகத்தில். முகப் புத்தகம் பொதுத்தளம் இல்லையா?
                    சரி. அதை விடுங்கள். என்னைக் கட்டுரையைத் திரும்பப் படிக்கச் சொல்வது இருக்கட்டும். முதலில் நீங்கள் கட்டுரையை முழுமையாகப் படித்து விட்டு எந்த இடத்தில் கலவரத்தில் நடந்த கொலையக் கொண்டாடியிருக்கிறார்கள் என்று விளக்கினால் நன்றாக இருக்கும்.

                    வினை – எதிர்வினை இவையிரண்டையும் ஒன்றாகப் பார்ப்பதுதான் சமத்துவம் என்கிறீர்கள் நீங்கள். இங்கேதான் ஆதிக்கசாதிப் பாசம் ஒழிந்து கொண்டிருக்கிறது.

                    நான் மேலே ஒரு நீண்ட பட்டியல் கொடுத்தேனே, அப்படுகொலைகளையெல்லாம் நீங்கள் என்றாவது கண்டித்தது உண்டா? நீங்கள் மட்டுமல்ல, இந்தக் கலவரப்படுகொலையைக் கண்டிக்கும் சமத்துவப் புலிகள் யாரும் கண்டித்ததில்லை. ஒன்று அந்தப் படுகொலையைக் கொண்டாடியவர்களாக இருப்பார்கள் இல்லை அமைதியாக அதை ஆதரித்தவர்களாக இருப்பார்கள்.

                    ம.க.இ.க ஒன்றும் வெட்டிச் சவடால் பேசும் இயக்கமல்ல. நடைமுறையில் சமத்துவத்தை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார்கள். ம.க.இ.க வில் பல சாதிகளைச் சார்ந்தவர்களும் (சாதிப்பற்றைத் துறந்து ) இருக்கிறார்கள்.

                    இசைஞானி இளையராஜாவின் ஊரான பண்ணைப்புரத்தில் இரட்டைக் குவளைக் கெதிராக ஆதிக்கசாதியினரையும்(கள்ளர்கள்) அமைப்பாக்கிப் போராடியிருக்கிறார்கள். இதைப் பற்றியெல்லாம் உங்களுக்கு தெரியுமா?

                    பண்ணைப்புரம் : இளையராஜா ஊரில் தனிக்குவளை தகர்க்கும் போராட்டம் !
                    https://www.vinavu.com/2008/11/19/cas4/

                    ### “வன்முறை எந்த வடிவத்தில் யாரிடமிருந்து வந்தாலும் கண்டிக்க வேண்டும். வினவு நடுநிலை தவறி தலித் தரப்பை ஆதரிக்கிறது. இதன் மூலம் வன்முறையை மேலும் தூண்டி விடுகிறது.”

                    “தேவர் சாதியினரின் நியாயத்தைப் பேச யாருமில்லை. இது வரை சாதி பார்க்காத நான், இனி தேவர் சாதிக்காக நிற்கப் போகிறேன்.”

                    “பார்ப்பனியம் என்ற சொல்லை எதற்கு நுழைக்கிறீர்கள். பிராமணர்களுக்கும் இந்த வன்முறைக்கும் என்ன சம்மந்தம்?”

                    “நான் தனிப்பட்ட முறையில் சாதி பார்ப்பதில்லை. எனக்குப் பல தலித் நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ஒரு சிலரின் தவறுக்காக அந்தச் சாதியையே குற்றம் சொல்வதை என்னால் ஏற்க முடியாது”… ###

                    இவையெல்லாம் சட்டக்கல்லூரிக் கலவரத்தைப் பற்றிய வினவின் கட்டுரைக்கு வந்த மறுமொழிகள்.

                    அககட்டுரையில் இருந்து சில வரிகள்

                    ** “என்னைப் பொருத்தவரை நான் திருடன் இல்லை, பொறுக்கி இல்லை” என்று கூறி ஒதுங்கிக் கொள்ளும்படியான தனிநபரின் ஒழுக்கம் குறித்த விவகாரமல்ல சாதி.

                    அது மாத்திரமல்ல, “நான் திருடன் இல்லை என்றால், திருடர்களை உதைப்பதற்கு நான் ஏன் முன்வருவதில்லை? என் மாமனோ மச்சானோ சொந்தக்காரனோ அந்தக் குற்றத்தை இழைக்கும்போது அதை எதிர்க்கவிடாமல் என்னை மவுனமாக இருக்கச் செய்வது எது?” **

                    கட்டுரைக்கான இணைப்பு:
                    https://www.vinavu.com/2008/11/17/law2/

                    மேற்கண்ட கேள்விக்கு விடை காண முயற்சி செய்யுங்கள்.

                    • ***அவர்கள் எழுதியது முகப்புத்தகத்தில். முகப் புத்தகம் பொதுத்தளம் இல்லையா?****

                      முகநூலில் அவனின் விருப்பமிலாமல் அவனின் அனுமதி பெறாமல் படிப்பது என்பது கடைந்தெடுத்த அயோக்கியதனம்…அதை ஒருவன் நியாப்படுத்துவான் எனில் அவன் திருகல் அறிவு பெற்றவன் அன்றி வேறு அல்ல…(பிரைவசி செட் பண்ணிக்கொள்ளலாமே என நீங்கள் கேட்கலாம்),
                      வெட்டவெளியில் ஒரு ஏழை பெண் குளிப்பதை கண்கொட்டாமல் பார்க்கும் பணக்காரனின் ஈனபுத்தி உங்கள் பதிலில் இருக்கிறது.

                      திறந்து கிடந்தால் உள்ளே நுழைவது திருடர்கள் புத்தி…நிங்கள் யார் என்பதை நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்.

                      ***இசைஞானி இளையராஜாவின் ஊரான பண்ணைப்புரத்தில் இரட்டைக் குவளைக் கெதிராக ஆதிக்கசாதியினரையும்(கள்ளர்கள்) அமைப்பாக்கிப் போராடியிருக்கிறார்கள். இதைப் பற்றியெல்லாம் உங்களுக்கு தெரியுமா?***

                      உன் ஆறாம் அறிவுக்கு அய்யர அழைத்து ஒரு பூசை போட….சாதி இல்லை,இரட்டை குவளை வேண்டாம் என போராடிவந்தவன் என்ன சாதி என கண்டுபிடித்து அதையும் பெருமையாக புராட்சியாக பேசும் நீங்கள் சிகப்பு சட்டைக்குளிருக்கும் கருப்பு ஆடு…(இப்ப தெரியுது ஏன் இத்தனை போலிகள் இந்த திரு.கம்னியூஸ்டில் என்று)

                      ***ம.க.இ.க ஒன்றும் வெட்டிச் சவடால் பேசும் இயக்கமல்ல. நடைமுறையில் சமத்துவத்தை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார்கள். ம.க.இ.க வில் பல சாதிகளைச் சார்ந்தவர்களும் (சாதிப்பற்றைத் துறந்து ) இருக்கிறார்கள்.***

                      சேரும் போது சாதி சான்றிதழ் வாங்கிதான் சேர்த்துக்கொள்வீர்களா? இல்ல
                      என்ன சாதி என சக தோழரிடம் ம.க.இ.க கேட்டுதெரிந்துக்கொள்ளுமா..?
                      இல்ல பேரு ஊரு வைத்து அறிந்துக்கொள்ளுமா..?

                      இதுக்கு பெயர் சாதி எதிர்ப்பு இயக்கம்…(இதற்கு பதில் சொல்லுங்கள் தோழர்களே)

                      ***அது மாத்திரமல்ல, “நான் திருடன் இல்லை என்றால், திருடர்களை உதைப்பதற்கு நான் ஏன் முன்வருவதில்லை? என் மாமனோ மச்சானோ சொந்தக்காரனோ அந்தக் குற்றத்தை இழைக்கும்போது அதை எதிர்க்கவிடாமல் என்னை மவுனமாக இருக்கச் செய்வது எது?” **

                      ஜெயிலுக்குப்போய் ஒரு சர்வே எடுத்தால் திருடி ஜெயிலில் நிறைய இருப்பது யார் என ம.க.இ.க அறியலாம்..நீங்கள் அறியாமல் இல்லை..நடிக்கிறிர்கள்..கலையை நன்றாக செய்துக்கொண்டிருக்கிறீர்கள்.

                    • நீங்கள் சொல்வது உண்மை. நீங்கள் குறிப்பிட்ட எந்த சம்பவத்தையும் தனியாக எழுதி நான் கண்டிக்கவில்லை. நான் சாதராண மனிதன்.. ம.க.இ.க. என்ற அமைப்பும் என்னை போல் சாதாரண மனிதனும் ஒன்றா.

                      ஆனால் உங்களை போல் ஈவு இரக்கமற்று இப்படி ஒரு கட்டுரை எழுதி இருந்தால் கண்டிப்பாக சென்று எதிர்த்து பேசியிருப்பேன். எந்த பொது வெளியிலும் அப்படி ஒரு மனிதாபிமானமற்ற செயலை நான் பார்க்கவில்லை. இங்கே இந்த வினவில் தான் இப்படி ஒரு கட்டுரையை பார்க்க முடிந்தது.

                      ஆனால் உங்களை போல் இந்த கொலைகளை பார்த்து கொண்டாடும் மனப்பான்மையை கொண்டாடவில்லை. நடந்த எல்லா வன்முறைகளுக்க்காகவும் அழுகிறேன் அழுவோம் ஒரு சாதாரண மனிதனாக. நீங்கள் ஒன்றை கொண்டாடுகிறீர்கள் ஒன்றுக்காக அழுகிறீர்கள்.

                      இப்போது பார்த்தால் நீங்கள் சாதி வெறியன் நீங்களா?? நானா?? மாணவர் அவர்களே?

                      உங்களுடைய போராட்டத்தை பற்றி பல வருட வாசகன் எனக்கு தெரியும் .. அதை பற்றி நாம் பேசவில்லை. இந்த கட்டுரைக்கான பின்னூட்டத்தை பற்றி தான்

                      வினையில் உள்ள வன்முறையை கடுமையாக கண்டிக்கும் நீங்கள், ஏன் நீங்கள் அந்த எதிர்வினையில் உள்ள வன்முறையை கண்டிக்கவில்லை. இங்கு எங்கே உள்ளது சமத்துவம்?. எதிர்வினையை மூலத்தோடு தொடர்புபடுத்தி சாதி வெறிய களைய வேண்டுமென்பதில் மாற்று கருத்தில்லை.

                      நான் இந்த கட்டுரை பல முறை படித்த பின்பு தான் இந்த பின்னூட்டத்தை எழுத ஆரம்பித்தேன்.

                      உங்கள் சுந்தர பாண்டியன் பற்றிய கட்டுரையில் உள்ள வரிகள். இதுவே உங்கள் முகத்தை கிழிக்கும்

                      “சாதித் திமிரே பெருமிதமாக, ஒரு கொலையை நியாயப்படுத்தும் நீதியாக காட்டும் இந்தக் காட்சிகளை உசிலம்பட்டி பற்றிய டாக்குமென்டரி’ என்கிறார்கள் சிலர்”

                      இதை தான் பூசி எழுதிருகின்றீர்கள் இங்கு. உங்கள் பாஷையில் சொல்வதை இருந்தால் உங்களை எப்படி திட்டுவது இதற்க்கு?? சொல்லுங்கள் மாணவன் அவர்களே, ஏதோ ஒரு படத்தில் வந்த கொலை காட்சிக்கு வருத்தப்பட்ட உள்ளம் பற்றி எறிந்த அந்த அப்பாவி மனிதர்களுக்கு வருத்தமே இல்லையா ?? வினவு ரத்தம் குடிக்கும் காட்டேரி அமைப்ப??

                      தேவர் இனத்தின் மீது சாதி துவேஷம் இல்லை என்று சொல்லும் நீங்கள் ஏன் எந்த நிகழ்வும் நடக்காத கால கட்டத்தில் கூட அவர்களை பிடித்து பிராண்டுவதில் இன்பம் உங்களுக்கு? வேறு ஏதாவது இனத்தை பற்றி இல்லை அவர்கள் தலைவரை பற்றி எழுத மனம் வருமா உங்களுக்கு?

                      https://www.vinavu.com/2012/09/25/sundarapandian-review/

                      https://www.vinavu.com/2011/06/04/pasumpon-muthu-ramalingam/

                    • முகிலன் பேசுவது மனிதம் ஏற்ப்படுத்திய மனிதாபிமானம்..மாணவன் பேசுவது சிகப்புச்சட்டைக்குள் தேங்கி இடக்கும் ஜாதி வெறி !!!

                      இந்த நாட்டின் துரஷ்டமே..அயோக்கியர்கள் பேசும் புரட்சியே..!!

                      நேரு தன்னை ஒரு கம்னியூஸ்ட் என்றும்! கருனாநிதி தன்னை ஒரு கம்னியூஸ்ட் என்றும் ! சொல்லும்போதே அவ்ர்கள் ஏற்க்கொள்ளும் அளவுக்கு இவர்கள் இடதுசாரி சிந்தனையை இருக்கிறது என்பதை அறிந்துக்கொள்ளலாம்!

                      இவர்கள் அணிவது ரத்தினால் உண்டான சிகப்பு சட்டையா..? இல்லை தாக்காளி சட்னியால் ஆன சிகப்பு சட்டையா..? என்று வழக்குப்போட்டால் தக்காளி சட்னியே என சொல்லும் அளவுக்கு தீர்ப்பு வரும்.

                      இவ்வளவையும் ஏன சொல்ல வருகிறோம் என்றால்….

                      தேவர் என்கிற சாதிக்காரன் இறந்தால்…மக்கள் போராளிகலுக்கு சந்தோஷம்
                      தாழத்தப்பட்டோர்கள் இறந்தால் ஜய்யகோ ஜயகோ புலமல் அழுகை..!!

                      இதென் பெயரே சீர்திருத்தம்???? புரட்சி???
                      முற்போக்கு சிந்தனை????

                  • முகிலன்!!! சிறு பிள்ளைக்கு சொல்வதைப்போல மிக அழகாக வினவுக்கு பதில் தந்தீர்கள்..

                    ****ஆக மொத்தம் நீங்கள் சொல்ல வருவது ரெண்டு பக்கமும் வெட்டிகிட்டு சாவுங்க .. வினவும் நீங்களும் ,ஒரு பக்கம் சாவு விழுந்தால் அதை கை தட்டி ரசிப்பீர்கள், இன்னொரு பக்கம் சாவு வந்தால் அழுவது போல் நடிப்பீர்கள்.****

                    • முகிலன்,

                      உங்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. அப்பாவி மாதிரியே பேசுகிறீரே.
                      சாதி என்பது தனிப்பட்ட பிரச்சனை அல்ல. அது ஒரு சமூகப் பிரச்சனை.நீங்கள் தனிப்பட்ட முறையில் அழுவது இங்கு பிரச்சினையில்லை. அந்த சமூகத்தின் பொதுபுத்தி எப்படியிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். அந்தப் பொதுப் புத்தியின் வெளிபாடுதான் அந்த முகப் புத்தக விவாதம்.

                      சாதி வெறியைக் கடுமையாக சாடும் நாங்கள் உங்களுக்கு சாதி வெறியர்களாத்தான் தெரிவோம். அதில் ஆச்சர்யப் படுவதற்கொன்றுமில்லை. எல்லாம் மக்கள் பிரச்சினைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுக்கும் நாங்கள் சாதி வெறியர்களா? இல்லை சாதி வெறியை எதிர்க்கும் கட்டுரைகளில் மட்டும் வரிந்து கொண்டு பின்னூட்டமிடும் நீங்கள் சாதி வெறியரா? என்பதை வாசகர்கள் தீர்மானிக்கட்டும்..

                    • மாணவன் அவர்களே, தங்களின் தீர்ப்புக்கு நன்றி. மனிதத்தையும் மனிதாபிமானத்தை பற்றி நான் பேசியதற்க்காக நீங்கள் என்னை எந்த வெறியர் பட்டம் கொடுத்தாலும் அது உங்கள் அற்புதமான குணம்.

                      நான் இது வரை எந்த வினவுக்கட்டுரையிலும் பின்னூட்டமிட்டதில்லை. நான் இது வரை கேட்ட எந்த கேள்விகளுக்கும் நீங்களோ இல்லை இந்த வினவோ பதில் அளிக்கவில்லை. நீங்கள் தெளிவா இருக்கின்றீர்கள் உங்கள் நிலையில்.

                      “போன வருடம் பரமக்குடி “”””கலவரத்தில்””””” காவல் துறை இரக்கமற்று செய்த கொலைகள் “”””””சாதி வெறித்தனமனது “”…

                      “ஆனால் இந்த வருடம் நாடு பகுதியில் 10 மனிதர்களை வாகனத்தில் வைத்து எரித்த சம்பவத்தை அந்த மக்களின் “கொலையாகவோ” “இல்லை மனிதாபிமானமற்ற செயலாகவோ” எடுத்துக்கொள்ள கூடாது.. அதை எதிர் வினையாக பார்த்து தெளிந்து கொள்ள வேண்டும் நாங்கள்”

                      இதை தானே நீங்கள் சொல்ல வருகிறேர்கள். எனக்கு புரிந்து விட்டது.

                      இதை விட ஒரு நல்ல படிப்பினை எனக்கு கிடைக்காது என்று தெளிந்து கொள்கிறேன். நன்றி மாணவர் அவர்களே.

          • கொலைகளில் நல்ல கொலைகள் என்ன என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.. இராணுவத்தினால் செய்யும் கொலை தேசப்பற்றுக்காக என்று சொல்லும் தேசியவாதிகளும் இல்லை நீங்கள். மருத்துவத்துக்காக என்று சொல்லி கொள்ளும் முதலாளித்துவ மருத்துவ நிறுவனங்களும் இல்லை நீங்கள்.. ஆனால் குறிப்பாக அதுவும் தேவர் இனத்தின் மீதான வன்முறை கொண்டாடும் மனப்பான்மையை போராட்டம் என்று சொல்ல வருகிறிர்கள். ஏன் நீங்கள் வாய் கிழிய பேசும் பார்ப்பனியர்களை கொல்ல வேண்டியது தானே.. இல்லை அந்த அந்த சாதி தலைவர்களை கொல்ல வேண்டியது தானே. அப்பாவி மக்களை கொன்று விட்டு வீரம் போராட்டம் என்று சொல்வது.. நியாயம் தானா மாணவர் அவர்களே. நீங்கள் குறிப்பிட்ட அத்துணை கண்ணீர் சம்பவங்களுக்கும் சுரக்கும் கண்ணீர் இதற்க்கு மட்டும் சுரக்காமல் போனது சாதி பாசமா?? தேவர் இனத்தின் மீது சாதி துவேசமா?

            • // சாதி பாசமா?? தேவர் இனத்தின் மீது சாதி துவேசமா? //

              எங்களுக்கு எந்த சாதியின் மீதும் பாசமோ, துவேஷமோ இல்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடக்கும் தாக்குதல்களைக் கண்டிக்காமல் எப்போதாவது நடக்கும் எதிர்த்தாக்குதலை மட்டும் கண்டிக்க வேண்டும் என்று கூறுவதில் உள்ள சாதி வெறியைத்தான் அம்பலப்படுத்துகிறோம்.

              சாதி வெறி யாருக்கு லாபம்? கண்டிப்பாக சாதி வெறி உழைக்கின்ற மக்களுக்கு எப்போதுமே எதிரிதான். இந்த சாதி வெறியினால் ஆதிக்க சாதியில் இருக்கிற உழைக்கும் மக்களுக்கும் எந்த பலனும் கிடையாது. இந்தச் சாதி வெறியினால் ஆதாயம் அடைபவர்கள் உழைக்காமல் மக்களை சுரண்டிக் கொளுக்கும் ஓட்டிப்பொறுக்கிகளும், அதற்கு ஒத்தூதும் சாதிச் சங்கத்தலைவர்களும் தான்.

              அவர்களை எதிர்த்து தனிமைப்படுத்தும் வரையில், அவர்கள் இது போன்ற பல கலவரங்களை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள். மக்களுக்கு அரசின் மீது இருக்கின்ற கோபத்தைத் திசை திருப்புவதற்கு, அரசுக்கும் இது போன்ற கலவரங்கள் தேவையாக இருக்கிறது. ஆகவே அரசும் இதை ஊக்குவிக்கவே செய்யும்.நாம் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

              ம.க.இ.க வின் “ஆண்ட பரம்பரையா ? அடிமைப் பரம்பரையா? ” என்ற ஒலிபேழையில் இருந்து

              ” கை எதுக்கு உழைக்கிறதுக்கு
              கால் எதுக்கு நடக்கிறதுக்கு
              கண் எதுக்குப் பார்க்கிறதுக்கு
              என்னாத்துக்கு சாதி உனக்கு? ”

              ” கட்டு விரியன் குட்டியப்புடிச்சு மடியில் கட்டாதே
              உழைக்கும் மக்களைப் பிரிக்கிற சாதிச் சங்கத்தில் ஒட்டாதே. “

            • இன்று உழைக்கும் மக்களுக்குப் பல பிரச்சினைகள் இருக்கின்றன.

              விலைவாசி உயர்வு, அதிகநேர மின்வெட்டு, படித்தவர்களுக்கு வேலையின்மை, குழந்தைகளைப் பள்ளியில் சேர்பபதற்கே பல ஆயிரம் செல்விட வேண்டிய நிலை, விவசாயப் பொருட்களின் விலை உயர்வால் விவசாயத்தை விட்டே வெளியேறும் நிலைமை, ஆலைத் தொழிலாளிக்குப் போதிய சம்பளமின்மை, மின் வெட்டினால் அழிந்து கொண்டிருக்கும் சிறு தொழில்கள், அன்னிய நேரடி முதலீட்டினால் பாதிக்கப்படும் சிறு வணிகம், இவற்றை எதிர்த்துப் போராடும் போது அதைக் கொடூரமாக ஒடுக்கும் போலீசு வன்முறை. இப்படிப் பல பிரச்சினைகள் நம்முன் இருக்கின்றன.

              இப்பிரச்சினைகள் எல்லா சாதி உழைக்கும் மக்களுக்கும் தான். இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சாதியும்,சாதி வெறியும் எந்த விதத்திலும் துணை புரியாது. எந்தச் சாதிச் சங்கங்களாவது மின்வெட்டையும், விலைவாசி உயர்வையும், தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையையும் எதிர்த்துப் போராடியிருக்கின்றனவா? அவர்களுக்கு இதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை.

              சாதியை விடுத்து உழைக்கும் மக்கள் வர்க்க ரீதியாகத் திரள்வதுதான் இதற்கு ஒரே வழி..

              • மாணவன் நீங்கள் சொன்ன விடயத்திலேயே..! அத்துனை உண்மையும் அடங்கி இருக்கு..!

                பிரச்சினைகள் எல்லா சாதி உழைக்கும் மக்களுக்கும் தான் ஆனால் நாட்டை பற்றி உழைக்கும் மக்களைப் பற்றியும் கவலைப்படாத சாதி தலைவர்களை நீங்கள் கொன்றிருந்தால் அது புரட்சி…கேவலம் உழைக்கும் வர்க்கத்தையே சாதியின் பெயரால் கொள்வதை ரசிக்கும் உம்மை என்ன என சொல்வது…

                ஒரு பதில் உமது ஜாதிய வெறி !மறுபதிவில் நியாய பேசுதல்! இதன் பெயர் புரட்சி..???

                • யாரும் கொலையை ரசிக்கவில்லை. “நோய் நாடி, நோய் முதல்நாடி ” என்பது போல இப்பிரச்சனைக்கு முதன்மையான காரணம் ஆதிக்க சாதி வெறிதான். வினை இருக்கும் வரை எதிர்வினையும் இருக்கும் என்பதைத்தான் கட்டுரையில் விள்க்கியிருக்கிறார்கள்.

                  சாதி வெறியர்களுக்கு வினவு கசக்கத்தான் செய்யும். அதுதான் வினவின் வெற்றி. சாதியைப் பற்றிய ஒரே கருத்து சாதி வெறியர்களையும்ச் , சாதி எதிர்ப்பாளர்களையும் திருப்தி படுத்த முடியாது. அப்படி செய்தால் அந்தக் கருத்தில் ஏதோ பிழையிருக்கிறது என்று அர்த்தம்.

                  ஆகவே உம்மைப் போன்ற சாதி வெறியர்களுக்கு இக்கருத்து நெருப்பாய் சுடத்தான் செய்யும்.

                • //// ***அது மாத்திரமல்ல, “நான் திருடன் இல்லை என்றால், திருடர்களை உதைப்பதற்கு நான் ஏன் முன்வருவதில்லை? என் மாமனோ மச்சானோ சொந்தக்காரனோ அந்தக் குற்றத்தை இழைக்கும்போது அதை எதிர்க்கவிடாமல் என்னை மவுனமாக இருக்கச் செய்வது எது?” **

                  ஜெயிலுக்குப்போய் ஒரு சர்வே எடுத்தால் திருடி ஜெயிலில் நிறைய இருப்பது யார் என ம.க.இ.க அறியலாம்..நீங்கள் அறியாமல் இல்லை..நடிக்கிறிர்கள்..கலையை நன்றாக செய்துக்கொண்டிருக்கிறீர்கள். ////

                  அக்கட்டுரையில் திருடன், திருடர்கள் என்பது சாதிப் பற்றோடு ஒப்பிடப் பட்டிருக்கிறது. அதைக் கூடப் படிக்காமல் ஏதோ அம்மக்களைத் திருடர்கள் என்று கூறியதைப் போல் புரிந்து கொண்டு எழுதியிருக்கிறீர்.

                  இதிலிருந்தே தெரிகிறது. நீர் எதையும் படித்து விவாதிப்பதில்லை. சாதி வெறிக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டே தான் அனைத்தையும் பார்ப்பேன் என்றால் உங்களை யார் என்ன செய்ய முடியும்?

  17. இங்கு தலித் பள்ளர்களுதான் தேவேந்திரன் என்ற பெயரில் கருத்து பதிந்துள்ளார்கள்..அதையும் சொல்லி இருந்தால் உன்னை பாராட்டலாம்..!!!

    நியாயம் கேட்பதிலும் கடைந்தெடுத்த அயோக்கியதனமா..? Social Website கண்டுபிடித்தவன் உன்னை கண்டாலும்தான் sucide செய்துக்கொள்வான்

    • இதிலிருந்தே ஒனக்கு ஒன்னு புரியலியா நைனா. முதல்ல நீங்க உங்க சாதித் திமிர வெளிக்கொணர்ந்ததினால்தான் அவர்களும் அப்படி வெளிக்காட்டுகிறார்கள். நீங்க முதல்ல நிறுத்துங்க. அப்புறம் அவர்களும் நிறுத்துவார்கள்.

      • ராத்திரி முழுவதும் பிரகாஷ் ‘நாயகன்’ படம் பார்த்துவிட்டு இங்க வந்து அர தூக்கத்துல உளறார்

        • நீங்க சுந்தர பாண்டியன் படம் பாத்துட்டு வந்தீங்களா தியாகு….. இவ்ளோ தெளிவா பேசுறீங்க….? 🙂

    • தேவேந்திரன் என்று அரசு ஆவணத்தில் உள்ள எங்கள் இனத்திற்கான உண்மையான அடையாளத்தையும் சொல்லி நாங்கள் பெருமை கொள்கிறோம். உங்களைப் போன்று தேவர் என்று உங்களுக்குச் சம்பந்தம் இல்லாத பொய்ப் பெயரைச் சொல்லி நாங்கள் வாதாட வரவில்லையே! தெரிந்துதான் பேசுகிறாயா? போயி அரசு ஆவணங்களைப் புரட்டிப்பார். யார் சொல்வது, செய்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்று தெரியும்.

    • Then stop taking reservation,seriously if you dont like to be called that,then stop taking reservation.

      Try to let your son get a seat in General category without using community certificate,there are many such people who take seats in General Category and they never get called as Dalit.

  18. @Selva

    By the hindu philosophy,warriors/kingsly people are supposed to keep just weapons and no wealth,so when they lose their kingdom and means of livelihood they naturally turn to robbery/hold ups to make their bread and this has happened with the samurais in Japan also,watch Akira Kurosawa movies for the same.

    Slowly they also took up agriculture & education eventually like everyone else.

    Everyone goes through these things but what matters the most is that they were the people who went and fought against the British in Bose’s INA and they survived the criminal tribes association very well by their spirit.

    There ll be good or bad,intelligent or stupid people in every community but hating the whole community doesn’t do any good.

  19. தமிலன் என்ரும் தமில் மொலி என்ரும் கட்டபடூம் அத்தனை புனைவுகலும் பொய்;பலஙதை. இஙு ஜாதி மட்டும் தன் அடிப்படை. பல்லரும்,கல்லரும்,மரவரும் தமில் மட்டுமெ பெசும் தமில் வலி ஜாதி தனெ. தொப்புல் கொடி உரவு என்ரு பெசுவது எல்லாம் பம்மாட்து தானெ. எனக்கு அவமானவகவும்,வலியகவும் எருக்கிரது. it is horrible and disgusting to live in this hypocrite and bigotry tamil land

    • அய்யா, நீங்கள் அந்த மென்டல் சுப்ரமணிசாமிக்கு உறவா? அவர் கடித்து பேசி தமிழை கொல்வது போல், நீங்கள் எழுதி கொலை செய்திருக்கிறீர்களே!!!

  20. ஜான் பாண்டியனை விடுதலை செய் எனக்கோசம் போட்டதற்கு காக்கைக் குருவிகளைப்போல் பரமக்குடியில் சுட்டுத்தள்ளியது போலீசு! ஆனால், வேம்பத்தூரில் {என்கெளண்டர் செய்யும் அளவிற்கான குற்றவாளிகள் என அந்த சாதியைச்சேர்ந்தவர்களே சொல்கிறார்கள்} ஒரு குச்சி கூட எடுத்துப்போகக்கூடாதென்கிற அரசு உத்தரவை ஏற்றுப் போன போலீசின் கதி என்ன? ஆல்வின் சுதன் மரணத்திற்குப் பதில் சொல்லாமல் சும்மா வண்டியில் போனான், பைக்கில்போனான் என புலம்பக்கூடாது! பெட்ரோல் குண்டு {அது என்ன பெட்ரோல் குண்டு, பெட்ரோல் காண்டா லைட்டுதானே!} வீசியதில் இறப்புக்கு முழுக்காரணம் அவர்கள் முழுப்போதையில் இருந்ததுதான்!ஆதிக்க சாதிஅமைப்புகளின் தலைவர்கள் தூண்டுகிற சாதிவெறிதான் இதற்கு முக்கியக்காரணம். ஆனால் நிலமை மாறுகிறது. மானாமதுரையில் முக்குலத்தோர்கள் 2 விழாக்களையும் தடைசெய்யவேண்டும் என போலீசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். பாம்புவிழுந்தான் பக்கம் போகக் காரணமே பார்த்திபனூரில் அவர்கள் போலீசிடம் தகராறு செய்துவிட்டு தப்பித்துப்போகவேண்டுமென்று கண்ணுமண்ணு தெரியாமல் ஓடியதுதான். “போலீஸ்காரன் பொண்டாட்டி தேவனுக்கு வப்பாட்டி” இது வாகனங்களில் போனவர்களின் முழக்கம்.

    • //என்கெளண்டர் செய்யும் அளவிற்கான குற்றவாளிகள் என அந்த சாதியைச்சேர்ந்தவர்களே சொல்கிறார்கள்}//

      இதுதான் உயர்சாதினரின் நேர்மை.ஆனால் பரமகுடியில் போக்கிரித்தனம் செய்தார்கள் என்பதற்கான காணொளி ஆதராங்கள் இருந்துமே..போலிஸ் உயரதிகாரிகளை அடித்தது..பெண் போலீஸை மானபங்ப்படுத்தியது..தீயனைப்பு வாகனத்துக்கே தீவைத்தது..என சொல்லிக்கொண்டே போகலாம்..இதை அப்பாவிதனம் என நீங்கள் சொல்வது..உங்களின் நேர்மையையும் நியாயத்தையும் மிக எளிதாக புரிந்துக்கொள்ள் முடிகிறது.

    • //பெட்ரோல் குண்டு {அது என்ன பெட்ரோல் குண்டு, பெட்ரோல் காண்டா லைட்டுதானே!} வீசியதில் இறப்புக்கு முழுக்காரணம் அவர்கள் முழுப்போதையில் இருந்ததுதான்//

      பொய் சொல்லவேண்டும் அல்லது கண்மூடித்தனமாக ஆதரிக்கவேண்டும் என்று முடிவுசெய்து கருத்துபதியவந்துள்ளீர்கள்..அப்புறம் அதில் ஒரவஞ்சனை…போதையில் தாங்களே தீவைத்துக் கொண்டவர் என்று சொல்லிக்கொள்ளவேண்டியது தானே…
      இவ்வளவு வெறமா சொல்லறவருக்கு இதுவும் தெரிந்திருக்குமுனுநினைக்கிறேன்..பெட்ரோல் குண்டு வீச்சில் இறந்துப்போன 6 பேரில் ஒருவர் பள்ளர் இனத்தை சேர்ந்தவர் அந்த இளைஞனும் ஜெயந்திக்கு சென்று வந்தவனே..!

      இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 11ஆம் வகுப்பு அடிப்பவர்.வயது 18..உங்கள் பாணியில் சொல்லவேண்டுமென்றால் மிக சிறுவன் ….

      பாவம்..ம.க.இ.க மற்றும் பல இயக்கங்கள் மேலும் 62 வருட அரசாங்க சலுகை என இத்தனை கைகள் வந்தும் உங்களை தூக்கவே முடியவில்லை…உங்களை அத்துனை கைகளும் விட்டுவ்டும் காலம் வரும்…

  21. // “போலீஸ்காரன் பொண்டாட்டி தேவனுக்கு வப்பாட்டி” //
    இப்படி முழ்க்கமிட்டுச் சென்றவர்கள் கண்டிப்பாக அப்பாவிகள்தான். இந்த அப்பாவிகளைப் போய் மக்கள் அடித்திருக்கிறார்களே! என்ன காட்டுமிராண்டித்தனம் இது!

  22. கொலை வெறியோடு இருக்கிறதய்யா உங்கள் பின்னூட்டங்கள். இன்றளவும் இந்த வெறியோடுத் திரிகிறீர்களே, திருந்துவதற்கான எண்ணமே இல்லையா?

    நான்காம் தலைமுறையைப் பார். நாவிதனும் சித்தப்பனாவான் என்ற வழக்கு மொழியை கேட்டதில்லையா? என்னவோ எல்லோரும் அக்மார்க் முத்திரையோடு இருப்பது போல், படித்து பட்டம் பெற்றது போல் சாதிப் பெயரை பின்னால் சேர்த்து பின்னூட்டம் இடுகிறீர்களே!!. வெட்கமாக இல்லையா?
    எங்கே? எப்போது? எப்படி? கலப்பு ஏற்பட்டிருக்கும் என்று கண்டுபிடிக்க முடியாதபடி மாறிப் (நாறிப்) போய் விட்டிருக்கிறது உலகம். சிந்திக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

  23. vinavu team

    These issues were never discussed in humane spirit but with utmost contempt and prejudice. reading these makes many only frustrating. the caste killings are inhuman and barbarian; so the chain link continues to increase caste based vengeance…. better don’t publish this articles.
    OR -your writing should speak;
    1) behind every killing/death there is a family/a fatherless child; (naturally he will feel great injustice done to him and grow highly prejudiced).
    2 )Victims on both side are always poor;(RICH& people propagate caste never gets affected)
    3) The basic strength of any society is being unbiased. Imagine a Pallar judge or Maravar police officer is caste biased? There cant be more worst than this….
    4) Pl. write to sensitize the hindu caste mind set by writing about positive people/icons among them.
    For ex. Social worker MRS.KRISHNAMMAL JEGANATHAN( MRS. KRISHNAMMAL IS PALLAR;WHERE AS MR.JEGANATAHAN IS MARAVR. THEY ARE LEGENDARY COUPLE IN SOCAIL SERVICE )…there could be many like this…

  24. இங்கு அகமுடைய தேவர் எனும் பெயரில் ஒரு சாதி வெறி பதிவுகள் இழிவான முறையில் வந்துள்ளன. இதில் என்ன கொடுமை என்றால் வினவு பதிவில் தென்மாவட்ட மறவர்களும், தஞ்சை கள்ளர்களும் கூட்டணி சேர்ந்து வன்முறை கொலையாட்டாம் செய்கின்றனர் என பிரித்து எழுதிய பின்னரும், அகமுடைய தேவர் எனும் ஆதிக்க சாதி வெறியன் கீழ் சாதி என சொல்லி மக்களை ஒடுக்க சொல்கிறான். உண்மையில் அகமுடையனும் சூத்திர சாதிதான், பார்ப்பனருக்கு அகமுடையன் இழிபிறப்புதான், இதுதானே இந்த சாதி வெறியன்கள் ஏற்று கொள்ளும் வர்ணாசிரமம். இந்த அகமுடைய தேவன் எல்லாம் வர்ணாசிரமபடி அவன் அப்பனுக்கு பிறக்க வில்லை, என் கருத்து இதில் எதுவும் இல்லை, அகமுடைய தேவர் சரி என சொல்லும் வர்ணமும், மனுவும் சொல்லும் உண்மை.

    இங்கே முக்குலம் என்பது எல்லாம் பொய், மோசடி பொறுக்கிதனம், தென்மாவட்டங்களில் அகமுடைய சேர்வைகள், மறவர், கள்ளர்களோடு எந்த உறவும் வைத்து கொள்வதில்லை, தஞ்சாவூர் பகுதிகளில் மருதுபாண்டியர் மாளிகையை இடிக்க சசிகலா தம்பி திவாகரன் அடியாள் அனுப்புவான், அதற்கு பதில் பி.வி.ராஜேந்திரன் பதில் அடியாள் அனுப்பி மிரட்டுவான், அப்போது கள்ளர் ரவுடிகள், அகமுடைய அடியாட்களை சமாளிக்க முடியாமல் ஓடுவார்கள், இந்த கேடு கெட்ட சண்டை போட்டு கொண்டே ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கி வைக்க முக்குல மோசடி நடத்தும் அயோக்கியர்கள் சாதி ஒடுக்குமுறைக்கு நெருப்பு பத்த வைக்கிறார்கள். இங்கே சாதி வெறி பதிவு செய்யும் அகமுடைய தேவர் பொறுக்கிதனங்களுக்கு பயந்து அவனது சொந்த சாதி அகமுடையர்கள் திருச்சி, தஞ்சை பகுதிகளில் துளுவ வேளாளர் எனவும், வடமாவட்டங்களில் அகமுடைய முதலியார் என முகமுடி போட்டு கொள்கிறார்கள். பெரும்பான்மை அகமுடையன்கள் பேடி, கிரிமினல் முத்துராமங்கத்தை ஏற்று கொண்டதே இல்லை, அந்த கொலைகார கிரிமினல் முத்துராமலிங்கம், அப்போதும், இப்போதும் ரவுடிகள், பொறுக்கிகளுக்கு மட்டுமே தலைவனான இருக்க கூடியவன். இப்போது முக்குலம் என சொல்லி திரியும் சசிகலா நடராசன், கருணாஸ், ஸ்ரீதர் வாண்டையான் போன்ற கள்ளர்கள் அவர்களின் சொந்த சாதிகாரனான தொண்டமானுக்கு குரு பூசை நடத்த தகுதியானவனர்கள், தொண்டமான் எப்படி வெள்ளைகாரனுக்கு காட்டி கொடுத்தானோ, அது போது இப்போது இந்த வாண்டையான்களும், நடராசன்களும் கருணாஸ்களும், ஒட்டு மொத்த தமிழர்களுக்கு எதிரியான காங்கிரசுக்கும், ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனீயத்திற்கு காட்டி கொடுக்கும் வேலை செய்து கொண்டுள்ளனர். கிரிமினல் முத்துராமலிங்கம் கூட ஸ்ரீனிவாச ஐயங்காருக்கு அடியாள் வேலை செய்த ரவுடிதான், அந்த ரவுடியையா இப்படி பெரிய தலைவன் என சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்.

    தேவர் அது இது என பெருமை பேசுபவர்கள், குற்ற பரம்பரையாக இருந்து உதை வாங்கியதை மறைத்து மோசடி செய்கின்றனர். இவர்கள் சொல்வது போது சேர, சோழ, பாண்டியனாக எவன் இருந்தாலும் அவர் பார்ப்பன அடிமை என்பதை வேறு எதுவும் இல்லை, இவர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள் போல் கொலை செய்து கொண்டு இருந்திருக்கலாம், மற்றபடி மக்களே உழைத்து நாகரீகமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

    இந்த காலத்திலும் தான் தேவன் உயர்ந்த சாதி என சொல்பவன் எல்லாம் காட்டுமிராண்டி, வர்ணாசிரமம் எனும் பார்ப்பன அடிமைதனத்தை ஏற்று கொண்ட இழிவான அடிமை என பரிதாப வேண்டியவர்களே.

    • அகமுடையாத் தேவர் தோழரே…நான் உங்களுக்காக நான் இங்கு என் கருத்தை பதிகிறேன். நீங்கள் வந்தால் உங்கள் பதிலை நன்று உரைக்கும்படி இந்த வெறியர்களுக்கு சொல்லுங்கள்

      தமிழ் குரல் விசயத்துக்கு வருகிறேன்…

      பாம்பின் நாக்கிற்கும் உங்கள் நாக்கிற்கும் வேறுபாடில்லை..!! இரண்டும் விஷத்தில் ஊறியவை..தமிழ்குரல் என்ற பெயரில் ஒரு வடந்தியனை தீட்டி வெறி தணிக்கும் மகராஸ்டிர ராஜ்தாக்ரேவை பார்க்கிறேன்…

      தேவர் ஜாதியை திட்டி தமிழ்குரல் என்ற பெயரில் இருப்பவர் வெறி தணிப்பவரே..

      தேவர்சாதியில் உள்ள உட்பிரிவு சண்டை என்பது பங்காளிகள் சண்டை போல…அண்ணண் தம்பிகளுக்குள் சண்டை இருந்தாலும் அந்த குடும்பத்தை எவனெனும் தாக்கும்போது ஓன்று இனைவார்கள்..இதுதான் குடும்பமாக முக்குலோத்தோராக வாழவைத்தது வாழவைக்கிறது..

      மருதுபாண்டியர் தன் மகளை ஒரு மறவ்ர் இனவத்தை சேர்ந்த இளவரசனுக்குதான் திருமணம் முடித்தார்…அவர் ஊழியம் செய்தது மறவ்ர் பாளையங்களான சேதுபதி சமஸ்தானம் சிவகங்கை சமஸ்தானம்.

      மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்டபோது உடன் இறந்த 500- க்கும் மேற்ப்பட்டவர்களுக்குள் மறவர்களே அதிகம்.

      சேதுபதி சமஸ்தான தேவர் மன்னர்களை ஆதரித்தே அகமுடையார் மக்கள் அன்று திரு.பசும்பொன் முத்துராமலிங்கதேவர் அவ்ர்களை ஆதாரிக்கவில்லை (இது பழைய இராமநாதபுரம் மட்டும்)..சேதுபதி என்பது மறவ்ர் இனத்தை சேர்ந்தவர் அறிக…

      வாட்டாக் குடி இரணியன் சாம்பவான் ஓடைச் சிவராமன் அகமுடையார் மற்றும் கள்ளர் இனத்தை சேர்ந்தவர்கள்..எப்போதெல்லாம் இந்த இனத்தினர் இனைகிறார்களோ அப்பொதல்லாம் புரட்சி வெடித்து வென்றிருக்கிறது…

      பெரும் புரட்சியாளர்களை கொண்ட இனம் இந்த தேவர் இனம்!!!
      (லிஸ்டு வேண்டுமா..?)
      அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து எண்ணிலடங்கா தியாகம் செய்த இனம் இந்த தேவரினம்!!

      அன்று நேதாஜி படையிலிருந்த “பாலசேனை”யில் முக்கால்வாசி ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது முக்குலத்தோர் சிறுவர்களே என சொல்கிறது 1942-ல் மலேசியாவில் வெளிவந்த பார்வர்ட் பத்திரிக்கை.

      உங்கள் சிகப்புசட்டை அணிந்த தேவர் புரட்சியாளன் எத்தனைப்பேர் என உங்களுக்கு ம.க.இ.க- வுக்கு தெரியாதா..? இன்று எதோ இரட்டை குவளைக்கு வந்தார்கள் தேவர்கள் என வரலாற்றை மறைத்து சொல்வது எதனால்…???

      என்றுமே தேவர் சாதி உட்பிரிவு இனந்தே செயல்ப்பட்டன..அதுவே வெற்றி தந்தது..

      • //நீதான் அந்த சூந்திரன்..உன் பிறப்பை நீயே பெருமைப்பட அர்த்தம் கொண்டாய்.//தலித்பள்ளர் கோவிலுக்குள் வந்தால் தீட்டு//கோவிலை கட்டியவர்களே நாங்கள்தான்…கருவறையை உருவாக்கினவரும் நாங்கள்தான் எங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு..//படிக்கும்போதும், வேலை மற்றும் சலுகை வாங்கும்போது தாழ்த்தப்பட்டவர் என்றால் இனித்தது இப்போது கசக்குதோ..? //இனியாவது அடுத்த அப்பனை உங்க அப்பன் என்று சொல்லுவதை நினைத்து வெட்கப்படுங்கள்…//வன்னிய சாதிவெறி(தருமபுரி சம்பவம்) பற்றி வினவில் எழுத வேண்டும்…//அடுத்தவனை ஜாதியம் பேசுவத்தை நிறுத்த சொல்லும் முன்… நீ நிறுத்து…//

        ஐயகோ! இந்து மதம் எங்கே போகிறது?

      • எப்படி எல்லாம் பொய் மோசடி செய்து சாதி வெறியை வளர்க்க முயற்சி செய்பவர்களை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.

        ஆர்.தியாகு எனும் தேவர் சாதி வெறி பிடித்த ஒன்று அவரின் சாதி சங்க பத்திரிக்கை தவிர வேறு எதையும் படிப்பதில்லை போல தெரிகிறது, இப்படிபட்ட பொய்யையும், மோசடிகளையும் செய்தே தேவர் சாதி சங்க பத்திரிக்கைகள் பிழைப்பு நடத்தி கொண்டுள்ளன.

        தியாகு சொன்ன வாட்டாகுடி இரணியனை வெள்ளைகாரனுக்கு காட்டி கொடுத்தவன் அவனது சாதிகார பண்ணையாரான தம்பி கோட்டை ஜமீன் என்பதே உண்மை, அந்த வாட்டாகுடி இரணியன் போராடியது ஒடுக்கபட்ட தாழ்த்தபட்ட மக்களுக்காகவே, மேலும் இரணியன் தொடர்பு வைத்திருந்தது சாதி கடநது நண்பர்களாக இருந்த செட்டியார்கள் போன்றவர்களோடுதான்.

        மருது சகோதர்களின் படையில் எல்லா சாதியினரும் இருந்தனர், உழைக்கும் மறவர், தாழ்த்தபட்ட சாதி என அனைவரும் இருந்தனர், ஆனால் பொறுக்கிதனமாக சாதி சங்க பத்திரிக்கைகளில் எழுதிய பொய்களை வாந்தி எடுப்பவர்கள் சாதி வெறியை நீக்க நல்ல மனநல மருத்துவரை பார்ப்பது நல்லது, அப்படி போனால் கூட ஆர்.தியாகு போன்றவர்கள் கள்ளர் மருத்துவரையும், மறவர் மருத்துவரையும் தேட‌ வேண்டி இருக்கும்.

        இப்படி என்ன தேவர் சாதி வெறி கொண்டு அலைந்தாலும் தேவர் என்பது இல்லாத ஒன்று, தென் மாவட்டங்களில் சேர்வைகள் ஒரு போதும் மறவர்களுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள், மறவர்கள் கள்ளர்களுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள், திருச்சி தஞ்சையில் கள்ளர்களுக்கு பெரும் எதிரி அகம்படியான்கள், அகம்படியான்கள் தங்கள் தேவர் என சொல்வதை இழிவாக நினைத்து, வேறு பெயர்களில் திரிய வேண்டி இருக்கிறது, வட மாவட்ட அகம்படியான்கள் தென்மாவட்ட சேர்வைகள் மறவர், கள்ளர்களோடி சேர்ந்து தேவர் சாதி வெறியாட்டம் போடுகிறார் என சாதி பெயரை மாற்றி கொண்டு திரிகிறார்கள். இப்படி ஒட்டாத சாதிகளை, எப்படி ஒட்டினாலும் அது கிழிந்து தொங்குகிறது.

        சாதி இழிவை துடைத்து எறிந்து விட்டுதான் மானமுள்ளவர்கள் கம்னிஸ்டு ஆகிறார்கள், ஆனால் சாதி சாக்கடையில் உழலும் தேவர் சாதி வெறி பிடித்தவர்கள், சாதி இழிவை துடைத்து எறிந்த கம்னிஸ்டுகளையும் சாதி இழிவு சாக்கடைக்குள் இழுப்பதை காணும் போது, இவர்களின் சாதி வெறிதனம் ஒரு மாதியான மனநோயாககவே பார்க்க வேண்டி இருக்கிறது.

        • தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவன் என்பதாலும்..அந்த மண்ணின்நெஞ்சத்தையும் நாடியையும் நன்று அறிந்தவன் என்பதாலும்..எவன் தன்னை அன்டிவாழ்ந்தானோ அவனுக்காக தன் சொந்தக்காரனை எதிர்த்து போராடி வீழ்ந்த வாட்டாக்குடி இரணியன் மரபினர் எனும் பின்புலத்தை கொண்டவன் என்பதாலும் உண்மைகளை நான் இங்கு பதிகிறேன்…

          தாழ்த்தப்பட்டவர்களுகாக தன் சமூகத்தை சேர்ந்த ஜமீனை எதிர்த்து புரட்சி செய்து..தாழ்த்தப்பட்டவர்களுக்கு நியாயம் பெரும் போராட்டத்திலேயே தன் உயிரை மயிரென மாய்த்த என் ரத்தம் வாட்டாக்குடி இரணியனுக்கு தாழ்த்தப்பட்ட நபர்கள் செய்த ஞாபகார்த்தம் என்ன?

          மலம் வீசும் குப்பை கிடங்காய் இருக்கிறது அந்த புரட்சியாளின் நினைவு இடம்…ஆனால் தாழ்த்தப்பட்டவர்களோ..அந்த புரட்சியாளனின் தியாகத்தை நினைக்காமல் நன்றி மறந்து இமானுவல்..அம்பெத்கார் என் திரிவது எதனால்?

          வாட்டாக்குடி இரணியன், ஜாப்புவான் ஓடை சிவராமன், ஆம்பல் ஆறுமுகம்.இவர்களுக்கு ஒரு வீரவணக்கம் செலுத்தக்கூட தாழ்த்தப்பட்டவர் முனைவதில்லையே அது அதனால்?

          இவர்கள் தேவர் சாதி என்பதனால்தானே..! நன்றி மறந்த கூட்டதிற்கு..எதையும் எதிர்ப்பாக்காத எம் அண்ணண்மார்கள் ரத்தத்தையும் உயிரையும் கொட்டி தஞ்சை மண்ணை சிவக்க வைத்தானே அவனுக்காக துளி ரத்தத்தை நினைவிடத்தில் விட இன்று தேவரினத்தை விட்டால் வேறு ஏது…

          என் அண்ணண்மார்களான மருது சகோதரர்களின் ஒரு ஆண்வாரிசைக்கூட விடாமல் கொன்றனர்..சிறுபிள்ளையென கூட சிந்திக்காமல் ஆண்வாரிசு என்பதால் குழந்தைகளை கூட ரத்த தாகம் கொண்டு கொதறினான் பிர்ட்டிஷ்க்காரன்..அவன் ஆட்சிக்கு கீழ்யிருந்த எந்த காலணிகளையும் இப்படி ரத்தவெறியோடு வேட்டையாடியதில்லை என்பதை நீங்கள் மிக நன்றாய் உணர்வீர்கள்..ஆனால் இன்று..அவர்கள் தலையை மட்டும் புதைத்த இடத்தில் யார் வந்து வீரவணக்கம் சொல்லிக்கொண்டிருப்பது, சொந்த மண்னை சேர்ந்தவர்களை காப்பாற்ற உயிரை விட்ட அண்ணண்மார்களை நீங்கள் மறந்தீர்கள் நாங்கள் நினைவுக்கொண்டோம்.

          தஞ்சையில் தேவர் என்றால் அது அகமுடையார்கள்தான் (அகபடியார் என சாதியில்லை..அருப்புக்கோட்டையில் மட்டும் அப்படி ஒரு வழக்குசொல்லில் சொல்கிறார்கள்)

          வீதியில் செல்லும் போது தேவரே என கத்துங்கள்..முக்குலோத்தோர்தான் திரும்பிப்பார்பார்கள்..மற்றவர்கள் அல்ல…

          • தஞ்சை மாவட்டம் என சொல்லி கொண்டு வாட்டாகுடி இரணியன் ஆள் என சொல்லி கொண்டு ஒடுக்கபட்ட தாழ்த்தபட்ட மக்களை இழிவாக பேசி திரியும் ஆர்.தியாகு, தேவர் சாதி சங்க பத்திரிக்கை பொய்களை மட்டுமே ஆதாரமாக காட்ட முடியும்.

            வாட்டாகுடி இரணியன் சொந்த சாதி துரோகிகளை நம்பாமல், நகரத்தில் இருந்த செட்டியார் போன்றவர்களை நம்பி போராடியதால் விரனாக சாக முடிந்தது, இல்லையென்றால் இப்போது துரோக கூட்டம் தம்பி கோட்டை ஜமினின் அடியாட்களான சாதி வெறியர்களே இரணியனை கொன்றிருப்பார்கள். வாட்டாகுடி இரணியனுக்கு தாழ்த்தபட்ட மக்கள் மரியாதை செய்ய வில்லை என சொல்லும் போது, பெருமை பேசும் ஆர்.தியாகு சாதிகாரர்கள், மொத்த தமிழ் நாடும் தமிழின எதிரியான காங்கிரசு கட்சிக்கு சாமாதி கட்ட கிளம்பிய போது, 2011 தேர்தலில் அகம்படிய சாதி வெறியர்கள், காங்கிரஸ் கிரிமினல் தம்பி கோட்டை ஜமீன் ரெங்கராஜனை எம்.எல்.ஏ. ஆக்கியதை கண்டு, அகம்படியர்கள் சொந்த சாதி வாட்டாகுடி இரணியனுக்கும், மொத்த தமிழினத்திற்கு செய்த துரோகத்திற்காக ஆர்.தியாகு தூக்கு போட்டு கொள்வாரா?

            காங்கிரசு துரோக கட்சியில் தொடர்ந்து அதிகாரம் செய்யும் பூண்டி கிரிமினல்கள் துளசி, அய்யாறு போன்ற வாண்டையான்களை செருப்பால் அடிக்க துப்பில்லாத சாதிகாரர்கள் சாதி வீரம் பேசுவது இழிவாக இல்லையா?

            தொடர்ந்து எஸ்.டி.எஸ். முதல் சசிகலா கொள்ளை கூட்டம் வரை, பழனி மாணிக்கம், பூண்டி கலை கிரிமினல்கள் என கள்ளர் சாதி வெறியாட்டம் போடுபவர்களை கண்டு எதிர்க்க முடியாமல் அடங்கி போகும் தேவர் சாதியின் ஆர்.தியாகுவுக்கு தாழ்த்தபட்ட மக்கள் இழிவாக தெரிவது சாதி வெறி மனநோய்தான்…

            மருதுவுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என சொல்லி போலிசு உதவி ஆய்வாளரை கொலை செய்த சேர்வை சாதி கிரிமினல்கள் பற்றி வாய் திறக்காமல், சாதி வெறியுடன் இருப்பவர்கள்தான் முதலில் மருது சகோதர்களை இழிவு செய்தவர்கள்.

            இப்படி எல்லாம் தங்களை வைத்து தேவர் சாதி வெறியாட்டம் போடும் என மருது சகோதர்களுக்கு தெரிந்திருந்தால், தேவர் சாதி வெறியின் இழிவுக்கு பயந்து போராடாமல் நாய் பராமரிப்போடு இருந்திருப்பார்கள், எல்லா சாதியினரையும் சேர்ந்து படை கட்டி போராடி இருக்கமாட்டார்கள்.

            தஞ்சாவூர் தேவருக்கு துப்பிருந்தால் சசிகலா கொள்ளை கூட்டத்திடம் இருந்தும், வாண்டை கிரிமினல்களிடம் இருந்தும், மூப்பன் கொலை கூட்டத்திடம் இருந்தும், பூண்டி கலை கிரிமினர்களிடம் இருந்தும் ஆர்.தியாகுவின் ஆப் ஆன, அடங்கி போன சொந்த சாதி மானத்தை மீட்க முடியுமா? முடியவே முடியாது.

            வேண்டுமானல் சொந்த தேவர் சாதி என சொல்லி கொண்டு ராசபக்சேவுடன் கை குலுக்கி மகிழ்ந்து வந்த பாலு, எரி சாராய கம்பெனி வைத்து, சொந்த ஊர் மக்களின் நிலத்தை சீரழிக்கலாம். இதற்கு அடியாள் படை அல்லது தொண்டர் படையாக இருந்து கொள்ள முடியும்.

  25. // உங்கள் சிகப்புசட்டை அணிந்த தேவர் புரட்சியாளன் எத்தனைப்பேர் என உங்களுக்கு ம.க.இ.க- வுக்கு தெரியாதா..? //

    அமைப்பின் இணைந்தவர்களெல்லாம் சாதியைத் துறந்து விட்டு வர்க்க உணர்வோடு
    பண்யாற்றுகி்றார்கள். சிவப்புச் சட்டை அணிந்தவருக்கு ஏது சாதி?

    ஆதிக்க சாதியில் உள்ள எல்லோரும் உம்மைப் போன்று கடைந்தெடுத்த அயோக்கியர்களாக, சாதி வெறியர்களாக இல்லை, அந்த சாதியிலும் சனநாயக உணர்வுள்ள உழைக்கின்ற மக்கள் இருக்கிறார்கள் என்பதைக் கூறுவதற்காகத்தான் அந்த போராட்டத்தை நினைவு கூர்ந்தேன்.

    அதுவும் உம்மைப்போன்ற சாதி வெறியர்களிடமிருந்து அந்த உழைக்கும் மக்களைப் பாதுகாப்பது, அமைப்பாக்குவது என்பது எவ்வளவு சிரமம். அந்த சிரமம் நிறைந்த பாதையில்தான் ம.க.இ.க. பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை விளக்கத்தான் அந்த கட்டுரை. அந்தக் கட்டுரயையும் முழுமையாகப் படிககாமல் சாதி வெறியுடன் எழுதுகிறீர்.

    இங்கே இடித்துரைத்திருப்பது சாதி வெறியர்களைத்தான். அதான் உமக்குப் பொத்துக் கொண்டு வருகிறது.

    • சாதி இல்லையடி பாப்பானு பாடுற உங்களுக்கு சில கேள்விகள்..!!!

      1. “சிவப்புச் சட்டை அணிந்தவருக்கு ஏது சாதி?” என்றால் ம.க.இ.க வில் எந்த எந்த ஜாதினர் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்.?

      2. பண்னையாபுரத்தில் கள்ளர்கள் இரட்டைக்குவளை முறையை எதிர்த்து போராட்டம் செய்தனர் என சாதியை குறிப்பிடவேண்டிய நிர்பந்தம் என்ன? கள்ளர் சங்கத்திலிருந்தா போராடினார்கள்? அல்லது ம.க.இ.க – விலிருந்தா..??? ம.க.இ.க எனில்..கள்ளர் என சாதிய குறியீடு எதற்கு?

      3. “சாதி வெறியர்களிடமிருந்து அந்த உழைக்கும் மக்களைப் பாதுகாப்பது, அமைப்பாக்குவது என்பது எவ்வளவு சிரமம்” என்று சொல்கிறீர்கள்..ஆனால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு 6 பேர் உயிர் இறந்ததில் ஒருவர் பள்ளர் இனத்தை சேர்ந்தவர்..மற்றும் அடுத்தவர்கள் என்ன 30 தாழ்த்தப்பட்டவர்களை கொன்ற குற்றவாளிளா..பெட்ரோல் குண்டில் பாதிக்கப்பட்ட பாதிபேர் கூலி வேளை செய்பவர்களே..மற்றும் கல்லால் அடித்துக்கொகொல்லப்பட்டவர்கள் கட்டடதொழிலாளிகள்…! அப்படிப்பார்க்கையில் உழைக்கும் மக்கள் செத்ததில் அவ்வளவு மகிழ்ச்சியா ம.க.இ.க வுக்கு…??? எப்படி உமக்கு சந்தோஷத்தை தரும் உண்மையில் உழைக்கும் மக்களுக்காக மட்டுமே இயக்கமென்றல்..இது ஜாதிய இயக்கம் என்ற எண்ணம்..எல்லா வாசகர்கள் மனதிலும் வேர் விட்டுக்கொண்டிருக்கிறது…

      • சேதுபதிகளின் செப்பேடு மற்றும் கல்வெட்டுக்களில், அவர்கள் தங்களைப் பற்றி பெருமையாகச் சொல்லிக் கொண்ட மெய்கீர்த்திகளில்
        1. ஆரியர் மானம் காத்தான் மற்றும் 2. மகாமண்டலேஸ்வரன்
        போன்ற அரிய செய்திகள் உள்ளது.
        ஆரியர் என்றால் ‘வடுகர்’ என்பதாகும். இதனை, ஆரியப்படை என்பதிலிருந்து பெறலாம். ஆரியப்படை என்பதை வடுகர்படை என தேவநேயப் பாவாணர் தெளிவுபடுத்தியுள்ளார்.
        மகாமண்டலேஸ்வரன் என்பது வடுகநாயக்கரைக் குறிக்கும்.

      • நான் மேலே கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதிலே சொல்லாமல் பெரிய மேதாவி போல கேள்வி கேட்டு நம்மை மடக்குகிறாராம்.

        1. கோயில் கருவறை நுழைவு பற்றி நான் இரண்டாவதாகக் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லவில்லை.

        2. தமிழிசை-கர்நாடக இசை வரலாற்றுத் திரிப்பைப் பற்றி ஒன்றும் கூறவில்லை.

        3. பரமக்குடித் தாக்குதலைக் கண்டிக்க சொல்லும் சமத்துவச்( சாதிவெறிச் ) செம்மல்,நான் மேலே கொடுத்த ஆதிக்க சாதி வெறித் தாக்குதல் பட்டியல் பற்றி, ஆதிக்க சாதிப் பொறுக்கிகள் நிகழ்த்திய பாலியல் வன் கொடுமைகள் பற்றி ஒன்றும் கூறவில்லை.

        உமது கேள்விக்கு நான் மேலே உள்ள பின்னூட்டத்திலேயே பதில் அளித்திருக்கிறேன்.

        மீண்டும் உரைக்கும் படி( உரைப்பது சந்தேகம் தான். ஏனென்றால் எவ்வளவு ஆதரங்களுடன் விவாதித்தாலும் வெறுங்கையை வைத்தே பீப்பி ஊதும் நபர் நீர் என்பதை சுந்தரபாண்டியன் திரைப்பட விமர்சனக் கட்டுரையின் பின்னூட்டத்திலே பாத்தோம் ) கூறுகிறேன்.

        நான் அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தது, உம்மைப் போன்ற சாதி வெறியர்கள் உள்ள சமூகத்திலும் ஜனநாயக உணர்வுள்ள, சாதி மறுப்பார்களும் இருக்கிறார்கள் என்பதைக் கூறவும், வினவுக்கு எந்தக் குறிப்பிட்ட சாதியின் மீதும் பாசமோ, துவேசமோ கிடையாது என்பதைக் கூறுவதுதற்காகவும்தான்.

        மரணத்தைக் கொண்டாடுகிறார்கள் என்கிறீர். எந்த இடத்தில் கொண்டாடுவது போல் எழுதியிருக்கிறார்கள் என்று கேட்டால் அதற்குப் பதில் இல்லை. ஒன்று என்றால் ஒன்பதாயிரத்துப் பதினொன்று என்று திரித்துக் கூறுவதுதான் உம்முயுடைய சிறப்பு.

        இத்தாக்குதலை பரமக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு பழிக்குக் பழியாகத்தான் பார்க்க வேண்டும் என்றுதான் கட்டுரையில் இருக்கிறது.

        // டாடா சுமோவில் வந்தவர்களை தாக்கியவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் தான் என்றால் அதனை கடந்த ஆண்டு நடந்த படுகொலைக்கான பழிக்குப் பழியாகத்தான் பார்க்க வேண்டும். இந்தப் பழிவாங்கும் உணர்ச்சியின் அடிப்படை என்ன?

        எந்த முகாந்திரமும் இன்றி காக்கை குருவிகளைப் போல தாழ்த்தப்பட்ட மக்களை போலிசு கொன்றதும், இந்த அப்பட்டமான படுகொலையை தேவர் சாதி வெறியர்கள் கொண்டாடியதும், ஒரு வடுவாக தாழ்த்தப்பட்ட மக்களின் சிந்தனையில் பதிந்து விட்டது. இந்த சமூக, அரசியல் அமைப்பில் தங்களுக்கென்று நியாயம் கிடைக்காது என்ற யதார்த்தமே அவர்களை இப்படி ஒரு பழிவாங்குதலில் ஈடுபட வைக்கிறது. இந்தக் கொலைகளை நிறுத்த வேண்டுமென்றால் ஒட்டு மொத்த சமூகமும் அரசு எந்திரமும் தாழ்த்தப்பட்ட மக்களை சமத்துவத்தோடு நடத்த வேண்டும் //

        இதுதான் கட்டுரையில் உள்ள வரி. இதில் எங்கே கொண்டாடியிருக்கிறார்கள்?

        // தேவர் சாதியில் இருக்கம் உழைக்கும் மக்கள் சாதியின் பெயரால் வெறியை வளர்க்கும் சக்திகளை தனிமைப்படுத்த வேண்டும். சாதி வெறி மட்டுமல்ல, சாதி உணர்வும் கூட இன்றைய வாழ்க்கைப் பிரச்சினைகள் எதற்கும் தீர்வாகாது என்பதோடு தீர்வுகளை நோக்கி நாம் ஒன்றிணைந்து போராடுவதற்கும் தடையாக இருக்கிறது. இறுதியில் சாதி வெறி என்பது சில சுயநலசக்திகளின் சொந்த இலாபத்திற்கு மட்டும் பயன்படும் ஒன்றாக இருக்கிறது.

        கொடியங்குளம் கலவரம் தொட்டு சருகு போல காய்ந்திருக்கும் தென் மாவட்டங்களை மீண்டும் ஒரு இரத்த சகதிக்குள் ஆழ்த்த ஆதிக்க சாதி வெறியர்கள் விரும்புகின்றனர். இந்த வெறுப்பை ஒழிக்க வேண்டுமென்றால் தலித்துக்களின் சுயமரியாதை மீட்கப்படுவதோடு, ஆதிக்க சாதிவெறியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இல்லையேல் தென்மாவட்டங்களின் உயிரிழப்பு இன்றோடு முடியாது, தொடரும்.//

        இந்தக் கட்டுரை எழுதப்பட்ட நோக்கம் மரணத்தைக் கொண்டாடுவதற்கல்ல.தென் மாவட்டங்களில் பல ஆண்டுகளாக கலவரம் நடக்காத சூழ்நிலையில் தேவையில்லாமல் சாதி வெறியர்கள் கலவரச் சூழலை உருவாக்க முனைகிறார்கள். இதை அனைத்து சாதி உழைக்கும் மக்களும் இணைந்து முறியடிக்க வேண்டும் என்பதுதான் கட்டுரையின் நோக்கம்.

        *** தேவர் சாதியில் இருக்கும் உழைக்கும் மக்கள் சாதியின் பெயரால் வெறியை வளர்க்கும் சக்திகளை தனிமைப்படுத்த வேண்டும். சாதி வெறி மட்டுமல்ல, சாதி உணர்வும் கூட இன்றைய வாழ்க்கைப் பிரச்சினைகள் எதற்கும் தீர்வாகாது என்பதோடு தீர்வுகளை நோக்கி நாம் ஒன்றிணைந்து போராடுவதற்கும் தடையாக இருக்கிறது. இறுதியில் சாதி வெறி என்பது சில சுயநலசக்திகளின் சொந்த இலாபத்திற்கு மட்டும் பயன்படும் ஒன்றாக இருக்கிறது.***

        இதுதான் கட்டுரையின் மையக் கருத்து.

        இதை உமக்குப் பதிலளிக்க வேண்டும் என்பதற்காக எழுதினேன் என்று நினைக்க வேண்டாம். உம்மையுடைய வண்டவாளங்களை அம்பலப்படுத்தத்தான். இதைப் பார்த்துவிட்டு நீர் என்ன எழுதுவீர் என்று அனைவருக்கும் தெரியும். மேலுள்ளவற்றில் ஏதாவது ஒரு வரியைப் பிடித்துக் கொண்டு அது எப்படி? இது எப்படி? என்று கேட்கப் போகிறீர்.

        ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளையே மிஞ்சி விட்டீர் போங்கள். இந்த ஏகாதிபத்திய முதலாளித்துவக் கால கட்டத்திலும் பழைமையான, பிற்போக்குத்தனமான நிலப்பிரபுத்துவச் சிந்தனையிலேயே இருக்கிறீர். வாழ்க உமது சாதி வெறி!…..

  26. ஹா ஹா ஹா அட இதுக்கு காரணமும் தேவர் சாதிக்காரனா … அண்ணே உங்க அப்ரோச் ரெம்ப நல்லா இருக்கு… இப்படியே போனீங்கனா தலித் கட்சியா மாறிடலாம் ….

    • பாஞ்சாலங்குறிச்சி கட்டிப்பொம்முவின் படைத்தளபதிகளில் ஒருவராகச் சொல்லப்பட்ட ‘வெள்ளையத்தேவன்’, உண்மையான தளபதி கட்டக்கருப்பன் சுந்தரலிங்கத்தின் பெருமையை மறைக்க வந்தேரி வரலாற்றார், அரசியல்வாதிகள் மற்றும் சினிமாத் துறையினரால் இட்டிக்கட்டப்பட்ட ஒரு கற்பனை கதாபாத்திரம் ஆகும். உண்மையில், வெள்ளையத்தேவன் என்ற ஒருவன் கிடையாது.

  27. மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி ‘J A Abbe Dubois ‘ அவர்கள் கூறுவது
    == =======================================
    “கள்ளர் அல்லது திருடர் சாதி கடலை ஒட்டியுள்ள மறவர் நாட்டில் காணப் படுகினனர். இவர்கள் திருடுதல்,கொள்ளையடித்தல் இவற்றையே ஒரு பரம்பரை குலத் தொழிலாக கொண்டவர்கள்.அந்த நாட்டை ஆள்பவரும்,அதே சாதியை சேர்ந்தவர்களே. அவர்கள் திருடுவதைப் பண்டுதொட்டுக் குலத் தொழிலாக பயின்று வருகின்றனர். அதனால் கொள்ளையடிப்பது,திருடுவது தங்களுக்கு இழுக்கு என்றோ,மானக் கேடானது என்றோ அவர்கள் கருதுவது இல்லை.அவர்கள் தாம் நடத்தும் தொழிலைப் பற்றியோ, குளத்தை பற்றியோ கூறுவதற்கு துளியளவும் வெட்கப்ப் படுவதில்லை. யாராவது ஒருவர் அவர்களை என்ன குலம் எனக் கேட்டால் ‘நான் கள்ளன்’ என்று கூறத் தயங்குவதில்லை”

    J.A.Abbe Dubois,
    The Hindu manners customs & religions, pg.18.

    மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி ‘முனைவர் S M கமால் ‘ அவர்கள் கூறுவது
    =========================================
    முனைவர் S M கமால் தாம் எழுதிய முஸ்லீம்களும்,தமிழகமும் என்ற தனது நூலில் (பக்.120 ) மதுரையை சிறிது காலம் நாயக்கர் ஆட்சிக்குப் பின்பு ஆளுமைக்கு உட்படுத்திய கான்சாயபு ‘மருதநாயகம்’ ஆட்சி பற்றிக் கூறும்போது பின்வரும் செய்திகளைக் கூறுவார்.

    “மதுரையின் ஆளுநர் என்ற முறையில் மிகக் குறுகிய காலத்தில் அறிய பல சாதனைகளைச் செய்தார். மதுரை நகரையும் அதனையடுத்த வடக்கு,கிழக்குப் பகுதியிலும் தங்களது பாரம்பரிய தொழிலான திருட்டு,கொள்ளை போன்ற கொடுஞ்ச்செயல்களினால் மக்கள் சமுதாயத்தை அலைக்கழித்து,அவலத்திற்கு உள்ளாக்கி வந்த கள்ளர்களை ஈவு இறக்கம் இல்லாமல் அழித்தார். மேலூர்,வெள்ளாளப் பட்டி ஆகிய ஊர்களில் கோட்டைகளை அமைத்து மக்களை கள்ளர் பயத்தில் இருந்து காத்தார். மேலும், கள்ளர்கள் இயல்பான வாழ்க்கையில் ஈடுபட்டு உழைக்கும் வகையில் பல உதவிகளை அவர்களுக்குச் செய்தார். அவர்களது கொடுஞ்செயலுக்கு படுகளமாக விளங்கிய காடுகளை அழித்து,கழனிகளை அமைத்து விவசாயத்தைப் பெருக்கினார். அதற்கான கண்மாய்களையும், கால்களையும் செம்மைப் படுத்தினார்” என பதிவு செய்துள்ளார் அவர்.
    மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி ‘Dr .S .Krishnasamy Ayyangar ‘ அவர்கள் கூறுவது
    =========================================
    “ஆந்திரப் பேரரசின் தெற்குப் பகுதியில் இருந்த சிற்றரசர்களுக்கும், காஞ்சியில் இருந்த சிற்றரசர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்ப்பட்டன. அங்கிருந்து கள்ளர்கள் எப்படியோ குடிபெயர்ந்துள்ளனர். அவ்வாறு குடிபெயர்ந்த கள்ளர்கள் காஞ்சிக்கு வந்து அங்கு சிறிது காலம் தங்கியபின், அவர்கள் மலையமான் நாட்டிற்கும்,அதையடுத்து உள்ள பகுதிகளுக்கும், அதன் பின் சோழ நாட்டிற்கும் வந்து இறுதியாகப் பாண்டிய நாட்டில் குடியேறினர். தமிழகத்தின் தெற்கே சென்று பார்ப்போமேயானால் அவர்களின் வாழ்க்கை முறையே அவர்கள் தமிழ் பூர்வீக குடிகள் அல்லர் என்றும், தமிழகத்தில் புதிதாய்க் குடியேறியவர்கள் என்றும் புலப்படுவதாய் உள்ளது. அவ்வாறு தெற்கே குடியேறியவர்கள் அங்குள்ள பழங்குடியினரான உழுதுண்போரை (பள்ளரை) கொள்ளையடித்தும், அச்சுறுத்தியும் அவர்களிடமிருந்து பணம் பறித்தனர்.இந்த கள்ளர்கள் தமிழ்நாட்டில் குடிபுகுந்ததை வடமொழி நூல்கள் களப்பிரர் இடையீட்டாட்சி எனக் கூறுகின்றனர்.”

    Dr.S.Krishnasamy Ayyangar,
    Ancient Indian and South Indian history & culture, pg.480-481.
    மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி ‘T . Venkusamy Rao ‘ அவர்கள் கூறுவது
    =========================================
    “பண்டைய நாளில் கூட்டம், கூட்டமாகச் சென்று கொள்ளையடித்தாலும், கன்னமிடுதலும் கள்ளர்களுக்கு மட்டுமின்றி படையாச்சிகளுக்கும் ஒரு பரம்பரை குலத்தொழில் ஆகும். அவர்களுள் ஒரு சிலர் இன்னும் இத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்”

    T.Venkusamy Rao I.C.S.,
    Tanjore Dist ., Manual 1883, pg.98

    மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி ‘F .R .Hemingsway I C S ‘ அவர்கள் கூறுவது
    =========================================
    “கள்ளர்கள் தாங்கள் கௌதம முனிவரின் பத்தினி அகலிகையுடன் இந்திரன் உறவால் பிறந்தவர்கள் என கூறிக் கொள்வர். அவர்களது மரபுப் பெயரில் இருந்தே அவர்கள் ஒரு கொள்ளைக் கூட்டம் என்பது தெரிகிறது. அவர்கள் கட்டுப் பாடற,பயமறியாத,சட்ட திட்டங்களை மதிக்காத ஒரு கூட்டமாகும்”

    F.R.Hemingsway I.C.S
    Tanjore Dist., Gazetter 1909, pg.9
    மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி ‘V .R .R Dikshidar ‘ அவர்கள் கூறுவது
    =========================================
    “கள்ளர்கள் ஒரு கொள்ளைக் கூட்டம். அவர்கள் எந்த படிகளிலும் சேர்ந்து பயிற்சி பெற்ற போர் வீரர்கள் அல்லர்”

    V.R.R.Dikshidar
    War in ancient India, pg,183-184

    மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி ‘Joseph C .Houpert ‘ அவர்கள் கூறுவது
    =========================================
    “கள்ளர்களின் குலத்தொழில் கொள்ளையடித்தல்,கால்நடைகளைத் திருடுதல்,வேவு பார்த்தல்,படைத் தொழில் ஈடுபடுதல் ஆகும்”

    Joseph c.Houpert
    S.J.Madurai Catholic Mission, pg,55.
    மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி ‘J .H .Nelson ‘ அவர்கள் கூறுவது
    =========================================
    பல்வேறு வகுப்பினரின் குணங்களை பற்றி கே.எச்.நெல்சன் கூறும்போது,

    “பிராமணர் பாசாங்குக்காரர்கள்.மறவர் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படாதவர். செட்டி ஈனக்குனம் உடையவர்கள். வெள்ளாளர் தன்னலக்காரர்கள். நாயக்கர் மந்தமானவர்கள். கள்ளர் மறைந்து,ஒளிந்து பதுங்குகிறவர்கள். குறவர் நிலையில்லாமல் அலைந்து திரிபவர்கள்.பறையர் வரம்பு மீறி பாலியல் தொழில் ஈடுபடுபவர்கள்.”

    J.H.Nelson
    Madurai manual, pg.16.
    மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி ‘சத்தியநாத ஐயர் ‘ அவர்கள் கூறுவது
    =========================================
    “மறவர் தலைவனின் தலைநகரமாகிய பெரிய பட்டினம் சிறு,சிறு குன்றுகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளான கொடிய மறவர்கள் வாழ்கின்றனர். இவரது தொழில் கொல்லையடித்தலாகும். பெரிய பட்டினத்தில் கிருத்துவச் சமயத்தைச் சேர்ந்த இயேசு சபையார் அந்த காட்டுமிராண்டி மரவர்களைச் சீர்திருத்த முயன்றனர். அவர்கள் கிருத்தவ சமயத்தில் நீண்ட நாள் இருக்கவில்லை. அவருள் பலர் விரைவாகவே அந்த சமயத்தைத் துறந்துவிட்டு பழைய காட்டுமிராண்டி வாழ்க்கைக்கே திரும்பினர்”

    R.Sathiyanatha Ayyar,
    The history of Nayakas, pg.326

    • இதை எதுக்குங்க இங்க எடுத்து போட்டிருக்கீங்க…? ஆண்ட பரம்பரை என்று முக்குலத்தோர் கொஞ்சம் சொல்லி கொண்டு தான் போகட்டுமே…..அதுல ஏன் மண்ணை வாரி இறைக்கிறீர்கள்….? 🙂

    • நீங்கள் சொன்ன புத்தகத்தில் எங்குமே கள்ளர்,மறவர்களை அவர் திருடர் என்று டாக்டர்.S.M கமால் குறிப்பிடபடவில்லை..

      மருதநாயகம் அவர் காலத்தில் கொள்ளையர்களை அழித்தார் என்பதே..கள்ளர்,மறவர் சாதியினர்தான் கொள்ளையடித்தனர் என்று டாக்டர்.S.M கமால் குறிப்பிடவேயில்லை..நீங்கள் திரித்து சொல்லுவதில் வல்லுனராக இருப்பினும்..உண்மையை வெளிக்கொணர்வதே எம் கடமை..!(You can scan the page and dispaly it, no hidden the words).

      தேவர் சாதி மன்னர்களை பற்றி டாக்டர்.S.M கமால் எழுதிப்புத்தகங்கள் மற்றும் அவர் தேவர்சாதியின் ஒரு பிரிவான ‘மறவ்ர்’ பற்றி குறிப்பிட்டதும் படிக்க..

      1.மயிலப்பன் சேர்வை
      2.மருதுபாண்டியர்கள்
      3.சீர்மிகு சிவகங்கங்கை சீமை
      4.சேதுபதிகளின் தமிழ் தொண்டு
      5.செப்பேடுகளில் சேதுபதி வரலாறு
      6.சீதக்காதியும் சேதுபதியும்
      7.சேதுபதிகள் வரலாறு…மற்றும் பல புத்தகங்கள்…

      “சீர்மிகு சிவகங்கங்கை சீமை” என்ற புத்தகத்தில் டாக்டர் S.M கமால் மறவர்கள் பற்றி தேவர் சாதி மன்னர்களை பற்றி எழுதியது (பக்கம்:5)

      “மறம் என்ற சொல்லின் இலக்கண இலக்கிய வடிவாக வாழ்ந்தவர்கள் மறவர்கள். வஞ்சமில்லாத நெஞ்சும், விஞ்சுகின்ற மான உணர்வும், தஞ்சமாக கொண்டவர்கள் இவர்கள். “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்ற மரபிற்கு” ஏற்ப தமிழ் மன்னர்களது நால்வகை படையாய் அமைத்து அஷ்டமங்களங்களுக்கு உரியவர்களாக வாழ்கிறார்கள்.

      வாளும் தோழும் துனையெனக் கொண்டு, நாளும் நாடுகாத்து வீடுபேறு அடைவதே அவர்கள் வாழ்க்கையாக இருந்தது. அவ்ர்கள் கொட்டிய குறுதியாற்றில் தமிழ் மன்னர்களது கொடி தமிழகத்திற்கு வெகு தொலைவில் உள்ள முன்ணீர்பளனத்தில் பனியிராயிரம் தீவுகளில் எல்லாம் பட்டொழி வீசி பறந்தது.

      தமிழரது பண்பாட்டையும் பரம்பரியத்தையும் உலகமறிய பறைச்சாற்றியதும் இவர்கள்.தமிழ் வரலாற்றை பற்றி நுகர்வதற்கு இந்த வீரமறவர்கள்தான் காரணம் என்பது சொல்லாமலே விளக்கும்””

      “சீர்மிகு சிவகங்கங்கை சீமை” என்ற புத்தகத்தில் பக்கம் 5-ல் இவ்வாறு எழுதியுள்ளார்.
      முன்னாலும் பின்னாலும் வெட்டி, கருத்தை திருத்தி எழுதுவது உஙகளின் கை வந்த கலை..!!!போகட்டும்!!

      இது டாக்டர்.S.M கமால் வார்த்தை அப்படியே இங்கு தந்தேன்..தேவர் சாதியினரை பற்றி எத்தனை புத்தகம் எழுதியுள்ளர் என்ற கணக்கை உங்களுக்கு வெகு சீக்கரத்திலேயே தருகிறேன்.

      • நீங்கள் சொன்ன அத்துனை பொய் பதிவுகளுக்கும் நான் மறுபதிவை இடுகிறேன்…அதுவும் சாட்சியோடு ஆதாரத்தோடு பதிவேன்..!

        ஏற்கன்வே ஜீவபாரதி எழுதிய புத்தகத்தின் பெயர் கொடுத்து இப்படி பல பொய்யான கருத்துக்கள் பதிவாகின..(உளவியல் ரீதியாக கையாள்கிறார்களாம்…என்னே ஒரு அறிவு)முன்னால் பின்னால் கருத்தை கத்தரித்து..பதிவது உங்கள் செயல்பாடு என்றாலும்..விளக்கமளித்து..முகத்திரை கிழிப்பது எங்கள் செயல்பாடு…!

        பொய்யை உடைத்தெரிந்து உண்மையை வெளிகொணர என்னை உட்படுத்தியதற்கு மிகவும் நன்றி! புத்தகத்தின் பக்கம் புள்ளிவிவரம் தந்தது சரி….ஆனால் விசயத்தை மட்டுமே மாற்றிவீட்டீர்கள்..அடுத்து அடுத்து நான் மறுபதிவு இடுகிறேன் பொறுத்திருங்கள்..!!

      • //முனைவர் S M கமால் தாம் எழுதிய முஸ்லீம்களும்,தமிழகமும் என்ற தனது நூலில் (பக்.120 ) மதுரையை சிறிது காலம் நாயக்கர் ஆட்சிக்குப் பின்பு ஆளுமைக்கு உட்படுத்திய கான்சாயபு ‘மருதநாயகம்’ ஆட்சி பற்றிக் கூறும்போது பின்வரும் செய்திகளைக் கூறுவார்.//

        ஆக பக்கம் 120 ஐ தவிர மற்ற எல்லா பக்கத்தையும் தியாகு படிச்சிட்டார் போல…..!!! அந்த 120 பக்கத்தில் அப்படி என்ன தான் கமால் எழுதி இருக்கிறார் என்று கொஞ்சம் நீங்களே (உள்ளது உள்ளபடியே) இங்கே கொஞ்சம் டைப் பண்ணி எழுதினால் தேவலை….:-)

  28. பள்ளர்கள் தலித்தாம்….. இதை கேட்டு எதால சிரிக்கிறதுன்னு தெரியல….!!! தலித் என்பவர்களுக்கு கோவிலில் நுழையும் உரிமை கிடையாதாம்…. திரு.முத்துராம லிங்கம் கூட தலித்களுக்காக அந்த உரிமை போராட்டத்தை நடத்தினாராம்….அதெல்லாம் சரி…..அப்படி கோவில் உரிமை பற்றி நடத்திய போராட்டத்தில் ‘பள்ளனுக்கும்’ சேர்த்து தான் அந்த உரிமை பெற்றுத் தர போராடினீர்களா…? …. இதுக்கு பதில் ‘ஆமாம்’ என்று யாராவது சொல்வதற்கு முன்னாடி இதை கொஞ்சம் பாத்துட்டு வந்து, உங்க முத்திரையி குத்துங்க…..!!!

    http://mallarchives.blogspot.in/

    (ஆண்ட பரம்பரை என்று பீற்றிக்கொள்ளும் முக்குலத்தோருக்கு இப்படி உள்ள கோவில் உரிமைகளை, முதல் மரியாதைகளை கொஞ்சம் இங்கே சபையோருக்கு சொன்னால் தேவலை….!!)

    இது மட்டும் இல்ல, ‘தேவர்’ என்ற பட்டம், கள்ளர் மறவர் பற்றிய யோக்கிதை, திருட்டு மறவரை நாயக்கர் ஆள செய்தது, சோழர் காலத்தில் ‘பள் வரி’ என அனைத்தையும் ஏற்க்கனவே பேசியாகிவிட்டது…. (பார்க்க: vinavu.com/2012/09/25/sundarapandian-review/#tab-comments)

    அதனால எதாச்சும் கொஞ்சம் புதுசா இருந்தா பேசுங்க பாஸ்…..!!!

    • சோழன், பாண்டியன் என வேந்தர்கள் கட்டிய மிக முக்கியமான கோவில்களில் பள்ளர்களுக்கு பல காலம் தொட்டு இன்றும் இருக்கும் கோவில் மரியாதையையும், முதல் மரியாதையையும் இங்கே ஆதாரத்தோட சொல்லி இருக்கிறோம். இப்போ நமது தியாகு உட்பட்ட முக்குலத்தோரின் வரிசை. கீழ்க்கண்ட கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல கடமை பட்டு உள்ளீர்கள்.

      * நீங்களே மூவேந்தர்கள் என்றால் நீங்கள் கட்டிய எத்தனை கோயில்களில் இன்று உங்களுக்கு இது போன்ற மரியாதைகள் உள்ளன? இல்லை என்றால் ஏன்?
      * எப்படி (தாழ்த்தப்பட்டவர்களாகவும், தலித் எனவும் நீங்கள் சொல்லும்) பள்ளர்கள் பல நூற்றாண்டுகளாக இந்த முதல் மரியாதையும், பரிவட்டம் கட்டுதலும் இருக்கிறது? என்ன காரணம்?
      * ஒருவர் தாழ்த்தப்பட்டவர் பட்டியலில் இருக்க அதி முக்கிய காரணம் ‘ஆலைய நுழைவு மறுப்பு’. பல நூற்றாண்டுகளாக பள்ளர்களுக்கு கோவில் நுழைவு மட்டும் அல்ல, முதல் மரியாதையே அவர்களுக்கு தான் எனும் பட்சத்தில் எப்படி பள்ளன் தாழ்த்தப்பட்டவன் ஆவான்? எந்த அடிப்படையில் நீங்கள் மேல் சாதி ஆவீர்கள்?
      * கோவில்கள் நீங்கள் கட்டியவை என்றால் முதல் மரியாதையும் உங்களுக்கு தானே இருக்க வேண்டும். ஒருவேளை அது ஆரம்பத்தில் இருந்தது இடையில் பறி போய்விட்டது என்று நீங்கள் சொன்னால் அதற்க்கு தகுந்த ஆதாரங்கள் என்ன என்ன?

  29. வரலாறை தவிர வேற எது வேண்டுமென்றாலும் ‘தியாகு’ கிட்ட பேசுங்க….. ‘அகமுடியார் தேவர்’, ‘ராஜ ராஜ சோழ தேவர்’னு சிலர் இங்க பின்னூட்டம் போட்டிருக்காங்க….சரி அவங்களாச்சும் கொஞ்சம் விலாவரியா பேசுவாங்கன்னு பாத்தா, ‘தியாகு’க்கு தெரிஞ்ச(?) அளவுக்கு கூட அவங்களுக்கு வரலாறு புஸ…….!!! மொத்தம் நீங்க ரெண்டு விஷயம் பேசுறீங்க…..

    * ஒன்னு நீங்க ஆண்ட பரம்பரை…
    * ரெண்டு பள்ளன், ‘விவசாயம் கண்டு பிடிச்ச காலத்தில் இருந்தே’ அவன் தீண்டத் தகாவன் தான்….

    இதை கொஞ்சம் தெளிவா, விலாவரியா, ஆதரங்களோட சொல்ல யாராச்சும் முக்குல ஆட்கள் இருக்கீங்களா…?

    பள்ளன் இது வரைக்கும் உங்களை பத்தியும், தன்னை பத்த்யும் கீழ் கண்டவற்றை ஆதாரத்தோட சொல்லி இருக்கான்….
    * முக்குலத்தோரின் குலத் தொழில் திருடுதல். அவர்கள் ஆண்ட பரம்பரை என்று சொல்லி கொள்வது எல்லாமே நாயக்கருக்கு பின்பு தான்.
    * பள்ளர்களே மூவேந்தர்கள்.

    இதற்கும் உங்களின் மறுப்பை எதிர் பார்த்து இருக்கிறோம்.

  30. தேவர் என்ற பட்டத்தை கள்ளரும், மறவரும் மற்றும் அகமுடையாரும் உரிமை கொண்டாடுவதைப் பார்க்கும்போது, ‘ச்சீ’ என்று வருகிறது. இன்னும் என்னென்ன அசிங்கங்கள் இந்த ‘தேவர்’ பட்டத்திற்குப் பின்னால் இருக்கிறதோ!

  31. தற்போது நடந்த விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்பான சந்தேகங்கள்:
    * சென்ற வருடம் இம்மானுவேல் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடந்த அசம்பாவிதங்களுக்கு காரணமாக சொல்லப் பட்டது பழனிகுமார் படுகொலையும், அதை தொடர்ந்து ஜான் பாண்டியனின் பரமக்குடி பிரவேசமும். இந்த வருடமும் ஜான் பாண்டியன் பரமக்குடி வந்து விட்டு சென்றார். எந்த கலவரமும் இல்லை. எனவே சென்ற வருடம் நடந்த பழனிகுமார் படுகொலை என்பது நினைவேந்தல் நிகழ்ச்சியை சீர்குலைக்க செய்யப் பட்ட சதி என்ற முடிவுக்கே வரவேண்டி உள்ளது.

    * இம்மானுவேல் மற்றும் முத்துராமலிங்க போன்றவர்களின் நினைவேந்தல் நாட்களுக்கு சில வாரங்கள் முன்பு நடந்த சந்தேகத்திற்கு இடமான நிகழ்வுகள் இவை:
    => அவனியா புறத்தில் உள்ள இம்மானுவேல் மற்றும் அம்பேத்கார் ஆகியோரின் சிலைகள் உடைக்கப் பட்டன. இதில் கலவரம் வரும் என்று எதிர்பார்த்தவரகளுக்கு தேவேந்திரர்கள் ஜனநாயக வழியில் அமைதியால் நடந்து கொண்டதால் தூண்டிவிட்டவர்கள் முகத்தில் கரி. தூண்டி விட்டவர்கள் யார் என்று தெரியவில்லை.
    => சில வாரம் கழித்து மதுரை ஏரியாவில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் “மதுரை விமான நிலையம் யாருக்கு?”. இதிலும் சண்டை மூட்டிவிட முயன்றவர்கள் முகத்தில் கரி. போஸ்டர் ஒட்டியது யார் என்று தெரியவில்லை.
    => முத்துராமலிங்கம் அவர்களின் நினைவேந்தளுக்கு சில நாட்கள் முன்பு ‘மருது பாண்டியர்,சுந்தரலிங்க குடும்பன், இம்மானுவேல்’ என அனைவரையும் சேர்த்து பரமக்குடி முட்லுவதும் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர். இதிலும் முக்குல ஆட்கள் போராட்டம் ஆர்ப்பாட்டம் என அற வழியில் இறங்கியதால் தூண்டிவிட்டவர்கள் முகத்தில் கரி. போஸ்டர் ஒட்டியது யார் என்று தெரியவில்லை.
    => பலத்த கண்காணிப்பின் பேரில் இம்மானுவேல் அவர்களின் நினைவேந்தல் நடந்ததால் ‘தூண்டி விடுபவர்களின்’ டார்கெட் ஏன் முத்துராமலிங்கம் அவர்களின் நினைவேந்தலாக இருக்க கூடாது ?
    * 1998 தேனி கலவரத்துக்கு பின்பு மறவர் – மள்ளர் மோதல் என்பது இல்லை. திடீர் என 20 க்கும் அதிகமானோர் கொல்லப் படும் அளவிற்கு மள்ளர் – மறவர் வன்மம் நீடித்ததா என்பது பலத்த சந்தேகமான விஷயம். மேலே சொல்ல விசயங்களை கூட்டி கழித்து பார்க்கும் போது, யாரோ தூண்டிவிட்ட நிகழ்வு இப்போது பற்றிக் கொண்டு எரிகிறது என்பது மட்டும் உறுதி.

    * இப்படி தூண்டிவிட்டவர்கள் யார் என்று ஸ்கூப் செய்திகள் கூட நெட்டில் உலா வருகிறது. அது உங்கள் பார்வைக்கு அப்படியே தருகிறேன்.

    /////// “தென்மாவட்டங்களில் கலவரங்களை உருவாக்கி வருபவர்கள் யார் என அடையாளம் கண்டு கொண்டு விட்டதாம் உளவுத்துறை.கிரானைட் புள்ளி முதல் திமுகவோடு உறவாடும் 3 கட்சிகளும் இதில் அடங்கியுள்ளனராம். மதுரையில் பெட்ரோல் குண்டு சம்பவத்திற்கு பணப் பட்டுவாடா செய்தது, சிலையை உடைத்தது என இவர்களது சித்து வேலைகள் அனைத்தும் தெரிந்தும், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து நடவடிக்கைகள் இருக்காது என்கின்றனர் ”முக்கிய காக்கிகள்”. ///////

    எனவே இரு பிரிவு மக்களும் சற்று நிதானித்து செயல்படுமாறு வேண்டிக்க் கொள்கிறேன்.

  32. பாஞ்சாலங்குறிச்சி யுத்தத்தில் கெட்டிப்பொம்மு தோல்வியடைந்து காடுகளில் ஒளிந்திருந்த போது, கள்ளனான புதுக்கோட்டை தொண்டைமான் தனது படைவீரர்கள் மூலம் கெட்டிப்பொம்முவை கைது பண்ணி ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தான்.
    சிவகங்கை மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து கிளர்ச்சி செய்தபோது அவர்களை அடக்குவதற்கு கள்ளனான புதுக்கோட்டை தொண்டைமான் ஆங்கிலேயருக்கு 2147 படைவீரர்களையும், 19 குதிரைகளையும் கொடுத்து உதவினான். இவ்வாறு ஆங்கில காலனி ஆதிக்கம் தென்னிந்தியாவில் வேரூன்ற புதுக்கோட்டை கள்ளளான தொண்டைமான்கள் பேருதவியாக இருந்தார்கள்.

  33. வரலாற்றார் கால்டுவெல், மருது சகோதரர்களை தாழ்ந்த சாதியைச் சார்ந்தவர்களாகக் குறிப்பிடுகிறார். இதன் காரணத்தால்தான், பிற்காலத்தில் தனது மகளான வேலுநாச்சியின் கணவன் இறந்த நிலையில், வேலுநாச்சியையும், சிவகங்கை சமஸ்தானத்தையும் மருது சகோதரர்கள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தபோது, அதைக் கண்டு மனம் வெதும்பி மறவனான சேதுபதி ஆங்கிலேயர் மூலம் மருது சகோதரர்களை அழிக்க ஆங்கிலேயருக்கு உதவினான்.

  34. தமிழ்நாட்டு சாதி அரசியலில் புது பேஷன்:நாம் நாடாண்டோம் என்று மார்தட்டுவது…
    மள்ளர், தேவர், கவுண்டர், வன்னியர்,நாடார் என்று எல்லாரும் நாட்டை ஆண்டதாகத்தெரிகிறது…

    இப்பொ என்ன பிரசினை? உங்க முன்னோர்கள் ராஜாக்கள் என்றே வைத்துக்கொள்ளுங்கள், அதுக்கு என்ன இப்போ?

    மீண்டும் முடியாட்சி வேண்டுமா? நல்லா கனவு கானுங்கள்…

    • “வரலாற்றை கையில் எடுத்தவர்கள் பாதுகாப்பாக உள்ளார்கள்” — அறிஞர் செசிலாமிலோசா

      “தன வரலாறு தெரியாத சமூகம் எழுச்சி பெற முடியாது” — புரட்சியாளர் லெனின்

      “வரலாறு என்னை விடுதலை செய்யும்” — ‘பிடல் கேஸ்ட்ரோ’.

      • அதெல்லாம் சரி நண்பரே…
        தமிழர்கள் வரலாற்றை சமூக எழுச்சிக்கு உபயோகித்துள்ளார்களா என்பது சந்தேகமே…
        மற்ற சாதிகளை இழிவுபடுத்தவே இது பயன்பட்டு வருகிறது…
        உதாரனத்திற்கு பிராமன எதிர்ப்பு: இதனால் சமூக எழுச்சியயை விட, பகுத்தறிவற்ற குருட்டான் போக்கில் எதற்க்கெடுத்தாலும் பிராமனரைச்சாடல், பெண்களைக்குறி வைத்து கேவலமாகப்பேசுதல் போன்ற போக்கே நிலவி வந்தது / வருகின்றது..

        துரதிர்ஷ்டவசமாக நாம் வரலாற்றை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவதில்லை…வரலாற்றை ஒரு குறிப்பிட்ட சாராரை வெறுக்கவே பயன் படுத்துகிறோம்….
        நம் சமூகம் இன்னும் இருண்டிருப்பதற்குக்காரணம் ஒரு சாராரை வெறுக்கும் போக்கில் எப்பொழுதும் வரலாற்றைப்பயன்படுத்தும் போக்கு…

        • //துரதிர்ஷ்டவசமாக நாம் வரலாற்றை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவதில்லை…வரலாற்றை ஒரு குறிப்பிட்ட சாராரை வெறுக்கவே பயன் படுத்துகிறோம்….
          நம் சமூகம் இன்னும் இருண்டிருப்பதற்குக்காரணம் ஒரு சாராரை வெறுக்கும் போக்கில் எப்பொழுதும் வரலாற்றைப்பயன்படுத்தும் போக்கு…//

          உடன்படுகிறேன்.

      • அறிஞர் செசிலாமிலோசா புரட்சியாளர் லெனின் ,பிடல் கேஸ்ட்ரோ’ சொன்னது இந்த மண்ணிண் மைந்தர்களான எங்களுக்கு பொருந்தும் …
        ஆனால் உங்களுக்கு இதுதான் பொறுந்தும்

        பி.சி.ஆர் சட்டத்தோடும் சலுகை இடஒதிக்கீடு மூலம் பாதுகாப்பாக உள்ளார்கள்
        —1994-ல் பாராளுமன்றத்தில் பிரதமர் நரசிம்மராவ்.
        வரலாற்றில் இல்லாத சமூகம் எழுச்சி பெற முடியாது – யாரோ
        நீதிமன்றம் என்னை விடுதலை செய்யும் – ஜான்பாண்டியன்

        • //இந்த மண்ணிண் மைந்தர்களான எங்களுக்கு பொருந்தும் …//

          அப்போதைக்கு அப்போ நீங்களே கண்ணாடி முன்னாடி நின்னு இதை சொல்லிகிட்டே இருங்க தம்பி தியாகு…… 🙂

  35. சேதுபதிகள் வரலாற்றின் பின்னால் இருக்கக்கூடிய மர்மம்தான் என்ன?
    1.செவி வழிச் செய்தி: இலங்கை சென்று திரும்பிய இராமபிரான் இராமேஸ்வரம் கடற்கரையில் சீதாவுடன் சிவலிங்கத்தை வழிபாடு செய்தவுடன், அயோத்தி திரும்பும் முன்பு அங்கு வாழ்ந்த மறவர் இனத்தலைவரை சேது அணையைக் காக்க நியமித்தார். அவர்கள் வழி வந்தவர்களே சேதுபதியாகிய மறவர்கள். அதாவது, புராண காலத்திலிருந்து சேதுபதிகள் அங்கு இருந்திருக்கிறார்கள் என்பதாகிறது.
    2.சேதுபதிகள் உருவான விதம் பற்றி கீழ்திசை சுவடி நிலையம் குறிப்பிடும் செய்தி: இராமேஸ்வரம் செல்லும் பயணிகளுக்கு கள்வர்களால் ஏற்படும் அபாயம் நீக்க, திருச்சியை ஆண்ட நாயக்க மன்னன் தனது பணியாளர்களில் ஒருவனான உடையாத் தேவனை அனுப்பி இராமேஸ்வரம் வழித்தடத்தில் உள்ள கள்ளர் பயத்தை நீக்கச் செய்தார். அந்த உடையாத் தேவன் வழியினரே சேதுபதிகள்.
    3.வரலாற்றார் சேஸாத்திரி குறிப்பிடும் செய்தி: சோழப் பேரரசன் இராசராசசோழன் இலங்கைப் படையெடுப்பின் போது தனது தானைத்தலைவர்களில் ஒருவரை இராமேஸ்வரம் பகுதிக்குப் பொறுப்பாளராக நியமித்தார். அவர்கள் வழியினரே சேதுபதிகள்.
    மேற்கண்டவற்றில் எது உண்மை? சேதுபதிகள் வரலாற்றை எழுதிய வரலாற்றார் எஸ்.எம்.கமால் அவர்கள், ‘தமிழக வரலாற்றில் சேதுபதிகள் வரலாறு 17 ஆம் நூற்றாண்டிலிருந்து முரண்பாடு இல்லாமல் இருக்கிறது. ஆனால், அதற்கு முன்பிருந்த சேதுமன்னர் பற்றிய சரியான தொடர்பான ஆவணங்கள் கிடைக்கவில்லை’ என்கிறார். இதன்மூலம், செய்தி 1 மற்றும் செய்தி 3 தவறாகிறது. தமிழகத்தின் சங்க கால மன்னர் பற்றிய ஆதாரம், பல்லவர் கால, இடைக்கால மன்னர் பற்றிய மற்றும் நாயக்கர் கால அரசு பற்றிய ஆதாரங்கள் கிடைக்கிறது. ஆனால், 17 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு சேதுபதிகள் பற்றிய ஆதாரங்கள் இல்லை. அப்படியென்றால், அதற்கு முன்பு சேதுபதி என்ற அமைப்பு இல்லையா? அல்லது அப்போது இருந்த சேதுபதிகள் பற்றிய வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறதா? அல்லது சேதுபதி என்பது வடுக நாயக்கர்களின் அமைப்பா? இதில் உள்ள மர்மம்தான் என்ன?
    வரலாற்றார் எஸ்.எம்.கமால் அவர்கள் கிழவன் சேதுபதி சேதுப்பகுதியில் கொள்ளையிட்டு அட்டூழியம் செய்த கள்ளர்களை அடக்கி ஒடிக்கியதாக குறிப்பிடுகிறார். ஆனால், கள்ளர் இனத்தைச் சார்ந்த வரலாற்று ஆய்வாளர் ஒருவர் சேதுபதி பற்றி குறிப்பிடும்போது, கிழவன் சேதுபதி சேதுப்பகுதியில் கொள்ளையிட்டு அட்டூழியம் செய்த மறவர்களை அடக்கி ஒடிக்கியதாக குறிப்பிடுகிறார். உண்மையில், சேதுப்பகுதியில் கொள்ளையிட்டது கள்ளரா? மறவரா?

  36. தானைத்தலைவர் கருணாநிதி அவர்கள் இதுவரை மறவர்களை பாண்டிய வம்சத்தினராக கூறிக்கொண்டே வந்திருக்கிறார். பள்ளிப் பாடப் புத்தகத்திலும் பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, அவர் பாண்டிய மன்னன் வழிவந்தவராகக் குறிப்பிட்டு இருக்கிறார். தமிழகத்தில் கள்ளர்களையும், மறவர்களையும் தமிழ் வேந்தர் ஆக்கிய பெருமைக்கு உரியவர் தலைவர் கருணாநிதி அவர்கள்தான். தற்போது, தலைவி ஜெயலலிதா அவர்கள் நாடார்கள்தான் பாண்டிய வம்சாவழியினர் என்று கூறி இருக்கிறார். இதேபோல் இனி வரிசைப்படி கள்ளர் சோழராவார். வன்னியர் சேரராவார். மள்ளர் என்ற பள்ளர் அன்னியவா. சந்தோசம்தானே தியாகு!

    • இன்னார் இந்த வம்சம் என்று சொல்லும் தெலுங்கு சின்ன மேளமும், கன்னட அய்யங்காரும் தாங்கள் யாருடைய எச்சமாக இன்று தமிழகத்தை ஆண்டுகொண்டு இருக்கிறார்கள் என்ற வரலாற்றை சொல்வார்களா….?

  37. mr kadungon pandian;

    Pallars, in spite of their past,in spite of land owners,in spite of good aggregate of educated mass( in % of educated, pallars are comparable to any other caste, as i know the ground level),in spite of good number of officers and having produced state chief secretaries,DGP’s….
    With all your historic,social perspective;

    1) why pallars politically orphaned?
    2) why pallars are almost negligible in business sector?
    3) why pallars are not making any impact in democratic bodies?

      • வினவு தளத்தில் நடந்த விவாதம் கீற்றுவரை போய் மீண்டும் வினவுக்கு திரும்பிய கதை 🙂
        கடுங்கோன் அவர்கள் வினவு பின்னுட்டத்தை கீற்றில் போட்டு மூக்கை உறிந்துக்கொண்டே ஓடிய கதை பாகம்-1 விரிவாக இருப்பினும் படிக்க….

        கீற்றில் திரு.வியாசன் அவர்களின் கடுங்கோனுக்கு கொடுத்த பதிலுரை…மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன்..

        அதென்ன‌ உங்க‌ளின் சாதிப்பெய‌ரிலுள்ள‌ ‘தேவேந்திர‌குல‌ம்’ என்ப‌து, அது எங்கிருந்து வ‌ந்த‌து?

        தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ சாதியின‌ர் மகாபார‌தத்துட‌னும், ஆரிய‌க்க‌ட‌வுள‌ர்க‌ளுட‌னும் த‌ம்மைத் தொட‌ர்பு ப‌டுத்தி, சில‌, ப‌ல‌ க‌தைக‌ளை இட்டுக்க‌ட்டி, த‌ம்மை ச‌த்திரிய‌ர்க‌ளாக உய‌ர்த்திக் காட்ட முனைவ‌தும் ஆரிய‌ம‌ய‌மாக்க‌ல் (*Sanskritization Process)) தான்.

        அந்த‌ வ‌ழ‌க்க‌ம் இந்தியாவில் ம‌ட்டும‌ல்ல‌ இல‌ங்கையிலுமுண்டு.

        அதாவ‌து ஆரிய‌ர்க‌ளுட‌ன் தொட‌ர்பை ஏற்ப‌டுத்தினாலாவ‌து வ‌ருணாசிர‌ம‌த்தின் அடிப்ப‌டியிலான‌ சாதிக்க‌ட்ட‌மைப்பில் தாம் உயர்ந்த‌வ‌ர்க‌ளாக‌க் க‌ருத‌ப்பட‌லாம் என்ற‌ ந‌ப்பாசையினால் தான் இந்த‌ ப‌ழ‌க்க‌ம் ஏற்ப‌ட்ட‌து

        நீங்க‌ள் எல்லாம் உண்மையான‌ த‌மிழ‌ர்க‌ளென்றால், உங்க‌ள‌து வேர்க‌ள் உண்மையிலேயே திருக்கோயில்(த‌மிழீழ‌ம்) தொட‌ங்கி திருவேங்க‌ட‌ம் இடையிலுள்ள த‌மிழ்ம‌ண்ணிலிருந்தால் உங்க‌ளுக்கும் தேவேந்திர‌னுக்கும் (ஆரிய‌த்துக்கும்) எந்த‌வித‌ தொட‌ர்புமிருக்க‌ முடியாது. அத‌னால் தேவேந்திர‌ குல‌ம் என்ற‌ பெய‌ரிலுள்ள‌ இந்திர‌ன் என்ற‌ சொல்லே உங்க‌ளின் வேர்க‌ள் த‌மிழ்ம‌ண்ணில் இல்லை என்ப‌தைத் தான் காட்டுகிற‌து.

        உண்மையில் நீங்க‌ள் த‌மிழ‌ர்க‌ள் என்ப‌தை த‌மிழ்ம‌ண்ணின் மைந்த‌ர்க‌ள் தான் என்ப‌தை நிரூபிக்க‌ விரும்பினால், அந்த‌ ‘தேவேந்திர‌’ என்ற சொல்லைத் தூக்கிக் குப்பையில் போடுங்க‌ள். இந்திர‌ன் என்ப‌து த‌மிழ்ச்சொல் அல்ல‌. இந்திர‌ன், வ‌ருண‌ன் எல்லாம் வேத‌கால‌ ஆரிய‌ர்க‌ளின் க‌ட‌வுள்.

        “வேந்தன் மேய தீம்புனல் உலகமும்” – தொல்காப்பிய வ‌ரிக‌ளில் மருதநில கடவுளாக வேந்தன் குறிப்பிட‌ப்ப‌டுகிற‌து. ஆனால் த‌மிழ்க்க‌லாச்சார‌த்தில் ஆரிய‌ர்க‌ளின் தாக்க‌ம் ஏற்பட்டதன் விளைவால் தான் பிற்கால‌ நூல்க‌ள் இந்திர‌னை ம‌ருத‌ நில‌க்க‌ட‌வுளாக‌ வ‌ர்ணிக்கும் வழ‌க்க‌ம் ஏற்ப‌ட்ட‌து.

        வேந்தனே ஆரிய கலப்பினால் இந்திரனாக மாறியிருப்பதாக தமிழ் ஆய்வாளர்கள் கருதுகின்றனர் ஆனால் வின‌வில் உங்க‌ளின் வாத‌ம் என்ன‌வென்றால்,

        “மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே(அகத்.5) — என்ற‌ தொல்காப்பிய‌ வ‌ரிக‌ளில் ம‌ருதநில‌த்தை ம‌ட்டும் ‘வேந்தன் மேய‌’ என்றிருப்ப‌தால் ம‌ள்ள‌ர்க‌ள் அல்ல‌து ப‌ள்ள‌ர்க‌ள் ம‌ட்டும் தான் வேந்த‌ர்க‌ள் அல்ல‌து அர‌ச‌ர்க‌ள் என்கிறீர்க‌ள்.

        “”இது வின‌வு இணைய‌த்தில் உங்க‌ளின் கேள்வி “வேங்கடசாமி நாட்டாரின் கொள்கை படி, மருத நிலத்தில் இருந்தவனே அரசன்,வேந்தன் எனப் படுவான். முத்து தேவரின் கொள்கைப் படி , மலையை ஆண்ட சேரனும், நெய்தலை ஆண்ட பாண்டியனும் எப்படி அரசன்,வேந்தன் ஆனான்? எப்படி நெய்தலிலும், குறிஞ்சி,முல்லையிலும் நாகரிகம் தோன்றி, அரசு உருவாக்கம் நடந்தது? பதில் சொல்லுங்க தியாகு…”?? “”

        உங்க‌ளின் இந்த‌க் கேள்வியிலிருந்து என்ன‌ தெரிகிற‌தென்றால் உங்க‌ளுக்கு அந்த‌ தொல்காப்பிய‌ பாயிர‌த்தின் க‌ருத்தும் தெரியாது த‌மிழிலும் அந்த‌ள‌வுக்கு ப‌ரிச்ச‌ய‌ம் கிடையாது என்ப‌து தான்.

        “சேயோன் மேய மைவரை உலகமும்” என்று தொட‌ங்கும் தொல்காப்பிய‌ வ‌ரிக‌ள் ஐந்திணை நில‌ங்க‌ளுக்குமுரிய‌ க‌ட‌வுளர்க‌ளைக் குறிக்கிற‌தே த‌விர‌ அதை ஆண்ட‌ அர‌ச‌ர்க‌ளை அல்ல‌து அர‌ச‌ குல‌த்தைய‌ல்ல‌. ‘வேந்தன் மேய தீம்புனல் உலகமும்’ என்ற‌ இர‌ண்டாவ‌து வ‌ரிக‌ளிலுள்ள‌ வேந்த‌ன் என்ற‌ சொல்லினால் தான் நீங்க‌ள் குழ‌ம்பிப் போய் ம‌ற்ற‌வ‌ர்களையும் குழ‌ப்புகிறீர்க‌ள்.அத‌ற்கிடையில் வெற்றிச்ச‌வால்க‌ள் வேறு.

        த‌மிழில் வேந்த‌ன் என்றால் அர‌ச‌ன் என்று ம‌ட்டும் பொருள் அல்ல‌. வேந்த‌ன் என்றால் க‌ட‌வுளையும் குறிக்கும். உதார‌ணமாக‌ “கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே” என்கிறார் அவ்வையார். இங்கு வேந்தன் என்ப‌து இறைவ‌னை, அதாவ‌து கொன்றை ம‌ல‌ர்க‌ளை ச‌டையில் சூடும் சிவனது செல்வ‌னாகிய‌ பிள்ளையாரை (அல்ல‌து முருக‌னை) குறிக்கிற‌து.

        அத‌னால் த‌மிழில் வேந்த‌ன் என்ப‌து அர‌ச‌ர்க‌ளை ம‌ட்டும‌ல்ல‌ க‌ட‌வுளையும் குறிக்கும் என்ப‌தும் தெளிவாகிற‌த‌ல்ல‌வா? மேலும் த‌மிழில் இறைவ‌ன் என்ற‌ சொல் கூட‌ க‌ட‌வுளையும், அர‌ச‌னையும் குறிக்கும். இதிலிருந்து தேவேந்திர‌குல‌ வேளாள‌ர்க‌ளுக்கும் அல்ல‌து ப‌ள்ள‌ர்க‌ளுக்கும், ம‌ள்ள‌ர்க‌ளுக்கும் “வேந்தன் மேய தீம்புனல் உலகமும்” என்ற‌ தொல்காப்பிய‌ வ‌ரிக‌ளுக்கும் எந்த‌ வித‌ தொட‌ர்புமில்லை என்ப‌து புல‌னாகிற‌த‌ல்லவா?

        நீங்க‌ளாக‌ இக்கால‌த்தில் ஆரிய‌ம‌ய‌மாக்க‌லின் (ஸன்ஷ்ரிடிழடிஒன் Pரொசெச்ச்) ‍ ப‌டி உங்க‌ளுக்கு தேவேந்திர‌குலம் என்ற‌ ஆரிய‌ப்பெய‌ரைத் தொட‌ர்புப‌டுத்தி ஒரு க‌தையை இட்டுக் க‌ட்டி விட்டு, பின்பு அந்த‌ப்பெயரை ப‌ழ‌ந்த‌மிழ் இல‌க்கிய‌ங்க‌ளிலுள்ள‌ பாட‌ல்க‌ளுட‌ன் தொட‌ர்பு ப‌டுத்திக் கொண்டு, நாங்க‌ள் தான் த‌மிழ்ம‌ண்ணை ஆண்ட‌வ‌ர்க‌ள் என்ப‌தும் ம‌ற்ற‌ த‌மிழ‌ர்க‌ள் எல்லாம் வ‌ந்தேறிக‌ள் என்ப‌தும் உங்க‌ளின் தாழ்வும‌ன‌ப்பான்மையைக் காட்டுவ‌து ம‌ட்டும‌ல்ல‌, தேவையில்லாம‌ல் த‌மிழ‌ர்க‌ளைப் பிரித்து ப‌கைமையை உண்டாக்குவ‌துமாகும். எந்த‌ ச‌ங்க‌ இல‌க்கிய‌ங்க‌ளிலாவ‌து ப‌ள்ள‌ர்க‌ளும்/ம‌ள்ள‌ர்க‌ளும் தேவேந்திர‌ குல‌ம் அதாவ‌து ஆரிய‌ர்க‌ளின் வேத‌கால‌க் க‌ட‌வுளான‌ இந்திர‌னின் குல‌த்திலிருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள் என‌க் கூற‌ப்ப‌ட்டிருப்ப‌தை என்ப‌தை உங்க‌ளால் காட்ட‌முடியுமா?

        (*Sanskritization or Sanskritisation is a particular form of social change found in India and Nepal. It denotes the process by which castes placed lower in the caste hierarchy seek upward mobility by emulating the rituals and practices of the upper or dominant castes. It is a process similar to passing in sociological terms. This term was made popular by Indian sociologist M. N. Srinivas in the 1950s, although earlier references to this process can be found in Castes in India: Their Mechanism, Genesis and Development by Dr. B. R. Ambedkar.)

        -viyasan 2012-10-09 16:50:44
        http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=21196

        • தியாகுவின் முத்தான பதிவு

          ///நீங்கள் எல்லாம் உண்மையான தமிழர்களென்றால், உங்களது வேர்கள் உண்மையிலேயே திருக்கோயில்(தமிழீழம்) தொடங்கி திருவேங்கடம் இடையிலுள்ள தமிழ்மண்ணிலிருந்தால் உங்களுக்கும் தேவேந்திரனுக்கும் (ஆரியத்துக்கும்) எந்தவித தொடர்புமிருக்க முடியாது. அதனால் தேவேந்திர குலம் என்ற பெயரிலுள்ள இந்திரன் என்ற சொல்லே உங்களின் வேர்கள் தமிழ்மண்ணில் இல்லை என்பதைத் தான் காட்டுகிறது///

          வாங்க தியாகு ராசா. முதலில் திருக்குறள் என்பது தமிழ் மொழியா? அல்லது வடமொழியா? என்று விளக்கம் கொடுங்க ராசா. அப்படித் தமிழ் மொழி என ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் அதில் திருவள்ளுவர்
          ……….இந்திரனே சாலுங்கரி. எனக்குறிப்பதன் அர்த்தம் என்ன என்பதைக் கொஞ்சம் விளக்குங்கள் ராசா. நீங்கள் உண்மையில் தொல்காப்பியம் படித்து தெளிந்திருந்தால் அதில் வடமொழி சொற்கள் கலந்திருப்பதை உணர்ந்திருப்பீர்கள். இது அந்தக் காலத்தின் கோலம். இதுபோன்றே இலக்கியங்களில் வடசொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் வேந்தன் என்பது இந்திரன் ஆனது. இதைக்கண்டு வருந்தித்தான், தேவநேயப்பாவணர் அவர்கள் வடமொழியிலிருந்து தமிழைக் காப்பதுதான் எனது முதல் பணி என தனித்தமிழைக் காக்க அரும்பாடுபட்டார். உங்களுக்கு தேவேந்திரன் என்பதில் இந்திரன் வருவது பிடிக்கவில்லை எனில், தேவேந்தன் என வைத்துக்கொள்ளுங்களே. அதை விடுத்து இப்படி முட்டாள்தனமான விளக்கம் கொடுப்பது அழகல்ல. உங்களது ‘மாவிந்த புராண’ கட்டுக்கதையை எங்கோ ஒரு பதிவில் பார்த்த நினைவு. அதன் தொடர்ச்சிதான் இது என்று இப்போது புரிகிறது.
          உங்களுக்கு ‘தேவர்’ என்ற பட்டம் பொருந்தாது என்பதற்காக தேவேந்திரகுலத்தார் தமிழரல்லர் என்பதாக அடுத்த கட்டுக்கதைக்கு அச்சாரம் போட வேண்டாம்.

          • கோடான கோடி கல்களும்..ஓலைகளும்..தளங்களும்..புராணங்களும்..தமிழ் பாரம்பரிய செல்களும் நீங்காமல் நிழலாடாமல் தேவர் என்று கள்ளர்,மறவர்,அகமுடையார்களை சொல்லுகின்றன…மேலும் அறிக…

            “கோனார்” என்றோரு சாதி இருக்கிறது அதை சாதிப்படியலில் தேடிபார்த்தால் இருக்காது..ஏன்னெனில் “கோனார்” என்பது பட்டம் அதற்க்கு உரித்தானவர்கள் யாதவர்,இடையர்..

            வெறும் “பிள்ளை” சாதிப்படியலில் தேடிபார்த்தால் இருக்காது..ஏன்னெனில் “பிள்ளை” என்பது பட்டம் அதற்க்கு உரித்தானவர்கள் வெள்ளாளர்கள்,சேனைத்தலைவர் மற்றும் சில பிரிவினர்

            வெறும் “முதலியார்” என்பது பட்டம் அதன் இனம் என்பது செங்குந்தர் மற்றும் சில,வெறும் “முதலியார்” என்று சாதிப்பட்டியலில் இருக்காது .

            எல்லா தமிழ சாதிகளும் தனக்கென்று ஒரு பட்டத்தை கொண்டுள்ளன..அது தமிழர் கலச்சாரவிதி.

            தேவர் என்பது பட்டம் அதற்கு உரித்தானவர்கள் கள்ளர்,மறவர் மற்றும் அகமுடையார் இனத்தவரே..புரிந்தால் சரி

        • தியாகுவின் அடுத்த முத்து

          ////“சேயோன் மேய மைவரை உலகமும்” என்று தொட‌ங்கும் தொல்காப்பிய‌ வ‌ரிக‌ள் ஐந்திணை நில‌ங்க‌ளுக்குமுரிய‌ க‌ட‌வுளர்க‌ளைக் குறிக்கிற‌தே த‌விர‌ அதை ஆண்ட‌ அர‌ச‌ர்க‌ளை அல்ல‌து அர‌ச‌ குல‌த்தைய‌ல்ல‌. ‘வேந்தன் மேய தீம்புனல் உலகமும்’ என்ற‌ இர‌ண்டாவ‌து வ‌ரிக‌ளிலுள்ள‌ வேந்த‌ன் என்ற‌ சொல்லினால் தான் நீங்க‌ள் குழ‌ம்பிப் போய் ம‌ற்ற‌வ‌ர்களையும் குழ‌ப்புகிறீர்க‌ள்.அத‌ற்கிடையில் வெற்றிச்ச‌வால்க‌ள் வேறு////

          தியாகு இப்படி சொதப்புரீங்க. உங்களுக்கு தொல்காப்பியம் தெரியவில்லையென்றால் அதற்காக இப்படியா! உங்களுக்கு நான் பதில் சொல்வது சரியாக இருக்காது. தமிழ்க்கடல் தேவநேயப் பாவாணர் உங்களுக்குப் பதில் தருகிறார்.

          “மருத நிலத்தார் விண்ணுலக கொள்கை கொண்டதனால், இம்மையில் சிறந்த நல்வினை செய்யும் பொதுமக்கள் தேவராகவும், வேந்தன் தேவர்கோனாகவும், மறுமையில் விண்ணுலகத்தில் சேர்வர் என்ற நம்பிக்கையினால், ஒருங்கே விண்ணுலக வேந்தனாகவும் மழைத் தெய்வமாகவும் கொண்ட தம் தேவனை, வேந்தன் என்றே விளம்பினர்”

          இதன்மூலம் ‘தேவர்’ என்றால் யார் என்றும் புரிகிறதா? இனியாவது உளரலைத் தவிர்க்கவும். அடுத்து ஆரம்பிங்க, தற்போது தேவர் என்று சொல்லிக் கொள்பவர்கள்தான் மருதநில மக்கள் என்று. உங்களுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது புளுகுவதற்கு!

          சரி, வேந்தன் என்றால் என்ன அர்த்தம் என்று நீங்கள்தான் தெளிவாக்குங்களே!

          • பள்ளர்கள் தலைவரான தேவநேயப் பாவாணர் திரித்து எழுதிய பதிவுகளுக்கு எதிராய்தான் நாங்கள் அனைத்தையும் பதிகிறோம்..ஏன்னெனில் நீங்கள் சொல்வதும் புலம்புவதும் அதனடிபடையில்தான் என வெட்டவெளிச்சமானதே..!!

            நீங்கள் சொன்னப்பாடலை நன்றாக படியுங்கள்…தேவநேயபாவனர் தன் இனத்தை எதாவது சொல்லி மேம்பாடு காட்டவேண்டும் என அரைகுறையாக எழுதினார் என்றால்..அதையும் அரைகுறையாக படித்து..அவசரமாக ஒரு பதிவு வேண்டுமா..?

            தேவநேயப் பாவாணர் கூறுவது மறுமையில் அதாவது இறந்தபின் யாரெல்லாம் விண்ணுலகில் என்னாவார்கள் என்பதே…இதை எழுதும் முன்பாவது அவர் எமன் தானே ஞான குருவாகி நசிகேதனுக்கு உபதேசித்த ‘கட உபநிடதம்’ படித்திருக்கலாம் புளுகுவது என்றானபின் மறைமையில் என்ன நிகழலும் என உபநிதடங்கள் சொல்கிறது என உற்று கவனித்திருக்கலாம்..படித்திருக்காலாம்..தேவநேய பாவாணர் எந்த அடிபடையும் இல்லாமல் தேவர் சாதியின் மீது கொண்ட காழ்ப்புணர்வால் எழுதப்பட்டது நன்றாகவே தெரிகிறது. எவ்வளவு முயன்றாலும் அல்லது திரித்து திருகி சொன்னாலும் உண்மை வரலாறு மாறாது..இதுவே உலக சரித்திரம்.

            • மன்னன் எனும் புனைப்பெயரில் பின்னுட்டம் இடுபவர் அடுத்தவர் கருத்தை நன்றாக படித்துவிட்டு பின்னுட்டமிடவும்…

              பின்னுட்டம் 41.1.1 திரு.வியாசன் அவர்கள் கீற்றில் சொன்ன பதிவு..அதை அவர் மிகுந்த தெளிந்த உண்மையை அதன் சாரம் குறையாமல் பதிந்துள்ளார்..

              • //உங்க‌ளுக்கு தேவேந்திர‌குலம் என்ற‌ ஆரிய‌ப்பெய‌ரைத் தொட‌ர்புப‌டுத்தி ஒரு க‌தையை இட்டுக் க‌ட்டி விட்டு, பின்பு அந்த‌ப்பெயரை ப‌ழ‌ந்த‌மிழ் இல‌க்கிய‌ங்க‌ளிலுள்ள‌ பாட‌ல்க‌ளுட‌ன் தொட‌ர்பு ப‌டுத்திக் கொண்டு, நாங்க‌ள் தான் த‌மிழ்ம‌ண்ணை ஆண்ட‌வ‌ர்க‌ள் என்ப‌தும் ம‌ற்ற‌ த‌மிழ‌ர்க‌ள் எல்லாம் வ‌ந்தேறிக‌ள் என்ப‌தும் உங்க‌ளின் தாழ்வும‌ன‌ப்பான்மையைக் காட்டுவ‌து ம‌ட்டும‌ல்ல‌//

                நீங்க என் கடந்த பல நாட்களா இங்க கமெண்ட்டு போடலன்னு தெரிஞ்சிக்கலாமா தியாகு….? பயந்துட்டீங்கன்னு நான் சொல்ல மாட்டேன்….ஆனா ஏதோ கீற்று கேட்ட பதிலுக்கு பயந்து போய் நான் மூக்குடை பட்டமாதிரி பேசி நீங்க மூக்குடை பட வேண்டாம்….வியாசனுக்கு நான் பதில் சொல்லிக்கிறேன்….நீங்க இங்க பதில் சொல்லி பழகுங்க….மேட்டருக்கு வருவோம்…..

                //உங்க‌ளுக்கு தேவேந்திர‌குலம் என்ற‌ ஆரிய‌ப்பெய‌ரைத் தொட‌ர்புப‌டுத்தி ஒரு க‌தையை இட்டுக் க‌ட்டி விட்டு, பின்பு அந்த‌ப்பெயரை ப‌ழ‌ந்த‌மிழ் இல‌க்கிய‌ங்க‌ளிலுள்ள‌ பாட‌ல்க‌ளுட‌ன் தொட‌ர்பு ப‌டுத்திக் கொண்டு, நாங்க‌ள் தான் த‌மிழ்ம‌ண்ணை ஆண்ட‌வ‌ர்க‌ள் என்ப‌தும் ம‌ற்ற‌ த‌மிழ‌ர்க‌ள் எல்லாம் வ‌ந்தேறிக‌ள் என்ப‌தும் உங்க‌ளின் தாழ்வும‌ன‌ப்பான்மையைக் காட்டுவ‌து ம‌ட்டும‌ல்ல‌//

                * இது தானே வியாசனோட கருத்தின் அடி நாதம். சரி போவட்டும். ‘தேவேந்திர குலம்’ என்பது ஆரியப் பெயர் (அதாவது சமஸ்கிருத பெயர்) என்றே வைத்து கொள்வோம். அப்போ ‘தேவர்’?
                * தமிழ் மண்ணில் தமிழ் மொழி மட்டும் தான் இருந்ததா? ‘மணி பிரவாள நடை’ என்றால் என்ன என்று தெரியுமா….? அது தெரிஞ்சிகிட்டு வந்து மீண்டும் ‘சமஸ்கிரத’ மொழியாக்கம் பத்தி பேசலாமே நீங்க….?

              • //பின்னுட்டம் 41.1.1 திரு.வியாசன் அவர்கள் கீற்றில் சொன்ன பதிவு..அதை அவர் மிகுந்த தெளிந்த உண்மையை அதன் சாரம் குறையாமல் பதிந்துள்ளார்..//

                வியாசனுக்கு நாங்க பதில் சொல்லிக்கிறோம்….நீங்க உங்க பிரச்னையை சொல்லுங்க தம்பி….. வியாசன் சொன்னதில் எது உங்கள் கருத்து….? கொஞ்சம் சுட்டிக் காட்டினால் தேவலை…..

  38. கடுங்(கோல்மால்) பாண்டியனின் அடுத்த ரீலீஸ் கீழே..!!!!

    எல்லோரும் கக்கபுக்க கக்கபுக்கனு சிரிச்சு கடுங்கோல்மால் பாண்டியனை அழவைக்காதீர்கள்..

    படிங்க படிங்க படிச்சிக்கிட்டே சிரிங்க…இவரின் புருடா கீற்று இனையத்தில்

    “ஐயா பாவாணர் அவர்கள் சொன்னதுபோல உலகம் முழுவதுமே பள்ளர்கள் ஆண்டார்கள்

    கிரேக்கத்தின் பண்டைய கடவுள் ஆதென பள்ளா (அதென பல்ல) எனும் கிரேக்க அரசி ஆவாள். . அவள் கையில் ஒரு பறவை வைத்திருப்பாள்… அதை அவர்கள் ஆந்தை என்கிறார்கள்.. ஆனால் அது கிளி என்பதுவே உண்மை… ஆதென பள்ளா நம் பாண்டிய அரசி மீனாட்சியை ஒத்து போகிறாள்.. மேலும் ஆண்டு பாண்டியா 1, பாண்டியா 2 என இரு அரசர்கள் ஆண்டுள்ளனர் …

    (…பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு…)

    அவர்களில் பாண்டியா2 அரசனின் மகன்களில் ஒருவனின் பெயர் பள்ளா.. இவர்கள் எல்லோருக்கும் கடவுள் எனப்படும் சுஸ்( ழுஎச்) இடியின் கடவுள் எனவும் போர்க்கடவுள் எனவும் அழைக்கப்படுகிறான் … இவன் நமது வேந்தன் இந்திரனை ஒத்துப் போகிறான் .. ஆக அங்குள்ள பள்ளர்களும் இங்குள்ள பள்ளர்களும் ஒருவரே

    (எப்படி பயங்கர கருப்பா இருப்பானா? இல்லை! கருப்பா பயங்கரமா இருப்பானா???)

    மேலும் சிலி நாட்டில் உள்ள ஒரு மொழி “கடலாடி” என்பது …இது தமிழுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது.. அம்மக்கள் அவர்களின் பெயருக்குப் பின்னால் பள்ளா என சேர்த்துக் கொள்கின்றனர் …
    (சிலி நாடிலிருந்து கடலாடியை அப்படியே எடுத்து இராமநாதபுரத்தில் வைத்தார்கள் இந்த தேவர்கள்..அந்த கேஸ் கூட சிலி போலிஸ் ஸ்டேசன்ல நிலுவைல இருக்கு அப்படியா..கோல்மால்??)

    பிரேசிலில் தமிழோடு தொடர்புடைய ஒரு மொழி பேசும் மக்கள் வாழும் ஊரின் பெயர் மல்லா…
    மேலும் மகதப் பேரரசின் அரசர்கள் மள்ளர்களே…தமிழர்களே.. புத்தர் இந்தியாவின் மகத பேரரசின் மள்ளர் குடியிருப்பிலேதான் தனது இறுதி காலத்தை கழித்தார்.. இது மகத நாட்டின் வரலாற்றில் உள்ளது…

    (தோழர்களே யாரவது கொஞ்சம் கீழ்பாக்கத்துக்கு போன் போடுங்கப்பா)

    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20301:2012-07-02-02-58-25&catid=1487:162012&Itemid=729

    • ஆக, வர வர இப்போ ஐ.டியை கூட திருட ஆரம்பிச்சிடாங்க போல…. நீங்க நம்புவின்களோ இல்லையோ….அதை எழுதினது நான் இல்லை…!!!

  39. “சோழரின் கீழ் தென்னகம்” எனும் கட்டுரையில் கட்டுரையாளர் கி.இரா.சங்கரன் எழுதுகிறார்…நீண்ட கட்டுரையிலிருந்து சில பகுதிகள்

    தென்னிந்திய வரலாற்றாய்வினை இருமுறைகளில் அறிஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர். குத்துமதிப்பு ஆய்வுமுறை (டட ஒf ரன்டொம் சம்ப்லெ) குவியல்முறை ஆய்வு (ஃஉஅன்டிடடிவெ மெட்கொட்). இவ்விரு முறைகளையும் பின்பற்றிச் சோழர் ஆட்சி பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

    “ஊரார், நாட்டார், பெரிய நாட்டார் என்ற கட்டுரை சோழர் காலத்தின் சமூக மாற்றத்தினை விளக்குகிறது.

    ஊரார் பொதுவாக நிலவுடைமை யுள்ள வெள்ளாளர் ஆவர். இது வரலாற்று உண்மை. எனினும், பேராசிரியரின் ஆய்வு வரண்ட பகுதி யான புதுக்கோட்டை வட்டாரத்தின் விரையாச் சிலை என்ற ஊரின் போர்க்குலத்தவரான மறவரும், அரச மக்களும் (கள்ளரும்) ஊராராக எழுந்துள்ளனர் என்பதனை 13ஆம் நூற்றாண்டின் கல்வெட்டு அடிப்படையில் விளக்குகிறது.

    இதனைக் கள்ளர், மறவர், கணத்ததோர் அகம்படியர் மெள்ள மெள்ள வெள்ளாளர் ஆவர் என்ற சொலவடையினை மெய்ப்பிப்பதாக அமைகிறது. இதனை feudalism from the below என்ற கொசாம்பியின் பார்வையில் காண வேண்டும். இது ஒருவகையான சமூக மாற்றம்.

    புதுக்கோட்டையின் அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் இருந்துவந்த அம்பலக்காரர்களே பின்னாட்களில் முஸ்லிம்களாக மாறினர் என்ற செய்தியும் உண்டு. அங்கு வெள்ளையப்ப ராவுத்தர், சீனியப்ப ராவுத்தர் என்ற பெயர்கள் வழக்கில் உண்டு. இப்படி இவ்வட்டாரம் அடிக்கடி சமூக மாற்றத்தினைப் பெற்றுள்ளது.”

    “பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு சபையாரும், ஊராரும் இணைந்து செயற்படவில்லை. சபையார் பதினோராம் நூற்றாண்டிற்குப் பிறகு தம் ஆதிக்கத் தினை இழந்தனர்;

    நான்காம் காலகட்டத்தில்தான் மீள எழுந்தனர். பேராசிரியரின் கூற்றுப்படி சோழ அரசினைத் தாங்கி நிற்கும் கால்களாக அமைந்த நாடு நீர் கிடைக்கும் வளமைக்கு ஏற்ப பரப்பளவில் சிறிதாகவோ, பெரிதாகவோ அமைந்திருக்கும். நாட்டார்களின் இயக்கம் பெரும்பாலும் விளிம்பு நிலப்பகுதிகளிலேயும், புதுக்கோட்டை போன்ற வரண்ட நிலப்பகுதியிலும் அதிகாரம் பெற்றிருந்தது. நாட்டார்களுக்குச் சோழ அரசின் மையப்பகுதியில் செல்வாக்கு இல்லை. காலம் செல்லச் செல்ல நாடு அமைப்பு தம் தனித்தன்மையினை இழந்து பல இனக்குழுக்களுக்கும் வாழ்வாதாரமாக அமைந் திருந்தது. தெற்கில் போர்க்குலத்தவரான கள்ளர், மறவர் ஊரார் எனவும் நாட்டார் எனவும் வேளாண் மைக்குத் திரும்ப வடக்கின் போர்க் குலத்தவரான பள்ளியர், ஸ்ரீகோபாலர் என்ற ஆயர்குலத்தவரும் பெரிய நாட்டார் என்ற தொணியில் வேளாண் மைக்குத் திரும்பினர். ஒவ்வோர் கட்டுரையும் இப்படியான சமூக மாற்றத்தினைப் பதிவு செய்கிறது.”

    ஜார்ஜ் டபிள்யூ ஸ்பென்ஸர், கென்னத்.ஆர் ஹால் இருவரும் சோழர் பிரதேசத்தில் சீரற்ற நிலையில் பரவிக் கிடந்த கல்வெட்டுகளை உதாரணம் காட்டினர். நாடு அமைப்புகளின் மாறாத தன்மையே சோழர் அரசின் கூறாக்க நிலைக்குக் காரணம் என்று ஸ்டெயின் கருதினார். நாட்டிற்குள்ளேயே நடந்த அகமணமுறையே காரணம் என்றும் கருதினார்.

    (நாடு என்ற அமைப்பு முறை எந்த இனத்திடம் இன்ரும் நடைமுறையில் உள்ளது என்பது நாடு அறியும்)

    இதற்கு கடுங்கோன் பாண்டியன் எனும் புனைப்பெயரில் இருக்கும் கடுங்கோல்மால் தாரை தாரையாக வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே எழுதிய பின்னுட்டம்

    “சோழர்கள் ஒருபோதும் திருடியது கிடையாது… திருடர்கள்(கள்ளர்) ஒருபோதும் சோழர்களாக இருந்ததுதும் கிடையாது… எம் தமிழ் மண்ணிலேயே எம்மக்கள்(தமிழர்) வரலாறு மறைக்கப்படும் அவல நிலையிலேயே இன்னும் இம்மண் உள்ளது…. கள்வர்களிடம் இருந்தும் பகைவர்களிடம் இருந்தும் மக்களைக் காக்கவே அரசு. ஆனால் இங்கு திருடர்களே அரசகுடிகளாக பெரும் பொய்யைச் சொல்லியிருப்பது தமிழினத்திற்க்கே பேரவலம் … அசிங்கம்…இப்படிப் பட்ட தமிழினப் பகைவர்களின் இது போன்ற அடியாட்களால்தான் தமிழர் மண் இன்னும் தமிழினப் பகைவர்களால் ஆளப்பட்டு வருகிறது…”

    • //“சோழர்கள் ஒருபோதும் திருடியது கிடையாது… திருடர்கள்(கள்ளர்) ஒருபோதும் சோழர்களாக இருந்ததுதும் கிடையாது… எம் தமிழ் மண்ணிலேயே எம்மக்கள்(தமிழர்) வரலாறு மறைக்கப்படும் அவல நிலையிலேயே இன்னும் இம்மண் உள்ளது…. கள்வர்களிடம் இருந்தும் பகைவர்களிடம் இருந்தும் மக்களைக் காக்கவே அரசு. ஆனால் இங்கு திருடர்களே அரசகுடிகளாக பெரும் பொய்யைச் சொல்லியிருப்பது தமிழினத்திற்க்கே பேரவலம் … அசிங்கம்…இப்படிப் பட்ட தமிழினப் பகைவர்களின் இது போன்ற அடியாட்களால்தான் தமிழர் மண் இன்னும் தமிழினப் பகைவர்களால் ஆளப்பட்டு வருகிறது…”//

      திரும்பவும் சொல்கிறேன். இதை எழுதியது நான் அல்ல. மேலும் இது போன்ற வெட்டி வார்த்தைகளை உதிர்ப்பவனும் நான் அல்ல. என்னுடைய பணிகள் எல்லாம் இந்த பாணியில் தான் இருக்கும்.

      http://mallarchives.blogspot.in/

      முடிந்தால் இதற்க்கு பதில் சொல்ல முயற்சி செய்யுங்கள் தியாகு….

  40. “சோழரின் கீழ் தென்னகம்” எனும் கட்டுரையில் கட்டுரையாளர் கி.இரா.சங்கரன் எழுதுகிறார்…நீண்ட கட்டுரையிலிருந்து சில பகுதிகள்

    தென்னிந்திய வரலாற்றாய்வினை இருமுறைகளில் அறிஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர். குத்துமதிப்பு ஆய்வுமுறை (டட ஒf ரன்டொம் சம்ப்லெ) குவியல்முறை ஆய்வு (ஃஉஅன்டிடடிவெ மெட்கொட்). இவ்விரு முறைகளையும் பின்பற்றிச் சோழர் ஆட்சி பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

    “ஊரார், நாட்டார், பெரிய நாட்டார் என்ற கட்டுரை சோழர் காலத்தின் சமூக மாற்றத்தினை விளக்குகிறது.

    ஊரார் பொதுவாக நிலவுடைமை யுள்ள வெள்ளாளர் ஆவர். இது வரலாற்று உண்மை. எனினும், பேராசிரியரின் ஆய்வு வரண்ட பகுதி யான புதுக்கோட்டை வட்டாரத்தின் விரையாச் சிலை என்ற ஊரின் போர்க்குலத்தவரான மறவரும், அரச மக்களும் (கள்ளரும்) ஊராராக எழுந்துள்ளனர் என்பதனை 13ஆம் நூற்றாண்டின் கல்வெட்டு அடிப்படையில் விளக்குகிறது.

    இதனைக் கள்ளர், மறவர், கணத்ததோர் அகம்படியர் மெள்ள மெள்ள வெள்ளாளர் ஆவர் என்ற சொலவடையினை மெய்ப்பிப்பதாக அமைகிறது. இதனை feudalism from the below என்ற கொசாம்பியின் பார்வையில் காண வேண்டும். இது ஒருவகையான சமூக மாற்றம்.

    புதுக்கோட்டையின் அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் இருந்துவந்த அம்பலக்காரர்களே பின்னாட்களில் முஸ்லிம்களாக மாறினர் என்ற செய்தியும் உண்டு. அங்கு வெள்ளையப்ப ராவுத்தர், சீனியப்ப ராவுத்தர் என்ற பெயர்கள் வழக்கில் உண்டு. இப்படி இவ்வட்டாரம் அடிக்கடி சமூக மாற்றத்தினைப் பெற்றுள்ளது.”

    “பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு சபையாரும், ஊராரும் இணைந்து செயற்படவில்லை. சபையார் பதினோராம் நூற்றாண்டிற்குப் பிறகு தம் ஆதிக்கத் தினை இழந்தனர்;

    நான்காம் காலகட்டத்தில்தான் மீள எழுந்தனர். பேராசிரியரின் கூற்றுப்படி சோழ அரசினைத் தாங்கி நிற்கும் கால்களாக அமைந்த நாடு நீர் கிடைக்கும் வளமைக்கு ஏற்ப பரப்பளவில் சிறிதாகவோ, பெரிதாகவோ அமைந்திருக்கும். நாட்டார்களின் இயக்கம் பெரும்பாலும் விளிம்பு நிலப்பகுதிகளிலேயும், புதுக்கோட்டை போன்ற வரண்ட நிலப்பகுதியிலும் அதிகாரம் பெற்றிருந்தது. நாட்டார்களுக்குச் சோழ அரசின் மையப்பகுதியில் செல்வாக்கு இல்லை. காலம் செல்லச் செல்ல நாடு அமைப்பு தம் தனித்தன்மையினை இழந்து பல இனக்குழுக்களுக்கும் வாழ்வாதாரமாக அமைந் திருந்தது. தெற்கில் போர்க்குலத்தவரான கள்ளர், மறவர் ஊரார் எனவும் நாட்டார் எனவும் வேளாண் மைக்குத் திரும்ப வடக்கின் போர்க் குலத்தவரான பள்ளியர், ஸ்ரீகோபாலர் என்ற ஆயர்குலத்தவரும் பெரிய நாட்டார் என்ற தொணியில் வேளாண் மைக்குத் திரும்பினர். ஒவ்வோர் கட்டுரையும் இப்படியான சமூக மாற்றத்தினைப் பதிவு செய்கிறது.”

    ஜார்ஜ் டபிள்யூ ஸ்பென்ஸர், கென்னத்.ஆர் ஹால் இருவரும் சோழர் பிரதேசத்தில் சீரற்ற நிலையில் பரவிக் கிடந்த கல்வெட்டுகளை உதாரணம் காட்டினர். நாடு அமைப்புகளின் மாறாத தன்மையே சோழர் அரசின் கூறாக்க நிலைக்குக் காரணம் என்று ஸ்டெயின் கருதினார். நாட்டிற்குள்ளேயே நடந்த அகமணமுறையே காரணம் என்றும் கருதினார்.

    (நாடு என்ற அமைப்பு முறை எந்த இனத்திடம் இன்ரும் நடைமுறையில் உள்ளது என்பது நாடு அறியும்)

    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=19459:2012-04-20-05-11-06&catid=1463:2012&Itemid=704

  41. தியாகு உங்களுக்கு உலக தெரியவில்லை என்றால் அதற்காக உண்மை பொய்யாகி விடாது. தமிழ் தலைக்குடி உலகம் முழுவதும் பரவியதை உம்மால் உணர முடியவில்லையா? தென் கொரிய நாட்டின் கொடியில் உள்ள நீலமும், வெள்ளையும் கொண்ட உருவ அமைப்பு எது என்று உங்களுக்குத் தெரியுமா? அதுதான் பாண்டிய நாட்டின் இரட்டை மீன் சின்னம். இதே மீன் அமைப்பு தமிழ் நாட்டின் சில முக்கிய சிவன் மற்றும் அம்மன் கோயில்களில் உள்ளது. அதுமட்டும் கிடையாது. இதே இரட்டை மீன் சின்னம் தமிழ் நாட்டில் பள்ளர்கள் சிலரது குலதெய்வக் கோயிலிலும் உண்டு. இது வெறும் விவாவத்திற்காக அள்ளிவிடக் கூடிய புளுகு இல்லை. இது நிதர்சனமான உண்மை. இது என்ன விசயம் மருதநில மள்ளனின் பெருமையைப் பாருங்கள்

    இல்லத்தானைக் குறிக்கும் “husband“ என்ற வார்த்தையானது உண்மையில் உழவனைக் குறிக்கும் “husbandman“ என்ற வார்த்தையிலிருந்து வந்தது என்பது உமக்குத் தெரியுமா? அதாவது, உழவுத் தொழிலானது “husbandry“ என்று குறிப்பிடப்படுகிறது. இதன்மூலம் குடும்பனின் தொன்மை உமக்குப் புரிகிறதா? நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் பள்ளன் உலகம் முழுதும் பெருமைப் பட வாழ்ந்த, வாழ்கின்ற வரலாற்று உண்மையை எந்தக் கொம்பனாலும் மறைக்க முடியாது.

    • //தென் கொரிய நாட்டின் கொடியில் உள்ள நீலமும், வெள்ளையும் கொண்ட உருவ அமைப்பு எது என்று உங்களுக்குத் தெரியுமா? அதுதான் பாண்டிய நாட்டின் இரட்டை மீன் சின்னம். //

      தோழர்களே!! தென் கொரிய கொடியில் உள்ளது “யின் -யாங்” சின்னம், அதாவது அந்த சின்னம் எப்படியிருக்குமெனில் நமது டி.டி.சேனல் லோகோ இடைவெளியில்லாமல் ஒன்று சேர்ந்து ஒட்டியிருந்தால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கும்.
      டாவோயிசம் அல்லது தாவோயிசம் ஒரு சீன சமய தத்துவக் கோட்பாடு ஆகும்,டாவோயிசம் மதத்தினர் கொண்டுள்ள “யின் -யாங்’ சின்னத்தை பார்த்து இந்த அரைகுறைகள் மீன் மாதிரி இருக்கிறது என கற்பனை செய்துக்கொள்கிறார்கள் (எப்படி மேகத்தை நமது கற்பனைத் திறனுக்கு ஏற்றாப்போல் பார்த்தால் ஒரு வடிவமும் அல்லது உருவமும் தெரிகிறதோ அப்படி ).இப்படியாக கூறி பள்ளர்கள் தங்களை சீனர்களாகவும் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்கள்
      இப்படி கற்பனைத்திறனில் தென் கொரிய “யின் -யாங்’ சின்னத்தை பார்த்தீர்களானால் அது தவளை குஞ்சுகள் போலவும்..விந்திலிருக்கும் செல்களான பைனரி பிஷ்ஷன் (BINARY FISSION )
      போலவும் தெரியும்..உங்கள் கற்பனை திறனக்கு ஒரு சவால்!! “யின் -யாங்’ சின்னத்தை பார்த்து நீங்களும் 10 விதமான பொருளாகவோ..உயிரனமாகவோ கற்பனை செய்க…

      korean flag
      http://www.southkoreagovernment.com/

      For “yin yang” symbol
      http://personaltao.com/wp-content/uploads/2010/10/yinyang.gif

    • //இல்லத்தானைக் குறிக்கும் “husband“ என்ற வார்த்தையானது உண்மையில் உழவனைக் குறிக்கும் “husbandman“ என்ற வார்த்தையிலிருந்து வந்தது என்பது உமக்குத் தெரியுமா? அதாவது, உழவுத் தொழிலானது “husbandry“ என்று குறிப்பிடப்படுகிறது. இதன்மூலம் குடும்பனின் தொன்மை உமக்குப் புரிகிறதா? நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் பள்ளன் உலகம் முழுதும் பெருமைப் பட வாழ்ந்த, வாழ்கின்ற வரலாற்று உண்மையை எந்தக் கொம்பனாலும் மறைக்க முடியாது//

      – The English word husbandman means someone who cultivates the soil. The word is used in some Bible versions.

      Jesus Christ used “husbandman” (King James translation) as an analogy for God’s management of the good, and the evil:

      “I am the true vine, and my Father is the husbandman. Every branch in Me that beareth not fruit He taketh away (John 15:1-6 KJV)

      thw word used for to notified the agriculturist…Which english man or langugue noted you as a husbandaryman..???

      • உத்திரமேரூர் கல்வெட்டு, ஊரு குடும்ப ஆட்சி முறை, குடும்பம், குடும்பன் ….. இதெல்லாம் எப்பவாச்சும் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா தியாகு….? குடும்பனை பத்தி தெரிஞ்சுக்க இதோ….

        http://mallarchives.blogspot.in/2012/11/blog-post_24.html

  42. தியாகுவின் பதிவு

    ////“ஊரார், நாட்டார், பெரிய நாட்டார் என்ற கட்டுரை சோழர் காலத்தின் சமூக மாற்றத்தினை விளக்குகிறது.
    ஊரார் பொதுவாக நிலவுடைமை யுள்ள வெள்ளாளர் ஆவர். இது வரலாற்று உண்மை. எனினும், பேராசிரியரின் ஆய்வு வரண்ட பகுதி யான புதுக்கோட்டை வட்டாரத்தின் விரையாச் சிலை என்ற ஊரின் போர்க்குலத்தவரான மறவரும், அரச மக்களும் (கள்ளரும்) ஊராராக எழுந்துள்ளனர் என்பதனை 13ஆம் நூற்றாண்டின் கல்வெட்டு அடிப்படையில் விளக்குகிறது.
    இதனைக் கள்ளர், மறவர், கணத்ததோர் அகம்படியர் மெள்ள மெள்ள வெள்ளாளர் ஆவர் என்ற சொலவடையினை மெய்ப்பிப்பதாக அமைகிறது. இதனை feudalism from the below என்ற கொசாம்பியின் பார்வையில் காண வேண்டும். இது ஒருவகையான சமூக மாற்றம்.////

    ஊரார் என்ற அமைப்பு உண்மை. அது யாரைக் குறிக்கும் என்ற உண்மையை நீங்களே உளறி விட்டீர்கள். அடுத்து, பிற்காலத்தில் கள்ளர், மறவர், கணத்ததோர் அகம்படியர் மெள்ள மெள்ள வெள்ளாளர் ஆனார் என்பதும் உண்மை. ஆனால் அது நடந்தது எப்போது? என்ற காலந்தான் முக்கியம். இது அனைத்தும் வந்தேரி ஆட்சியில் நடந்த மாற்றம். தமிழ் வேந்தர் ஆட்சியில் கிடையாது. அதேபோன்றே நாட்டார் என்ற அமைப்பும், பாளையக்காரன் என்ற அமைப்பும், நூற்றுக்கணக்கான பட்டங்களை வைத்துக் கொண்டதும், தமிழ் நாட்டில் வந்தேரிகள் தங்களது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள ஏற்படுத்திக் கொண்டது என உணரவும்.

    கள்ளர் முஸ்லீமாக மாறினர் என்பதை விட முஸ்லீம்கள் கள்ளராக மாறினர் என்று கொள்ளலாம். ஏனெனில், கள்ளர்களில் ஒரு சிறு பகுதி முஸ்லீம்களிலிருந்து வந்தவர்களே! இதற்கு அசைக்க முடியாத ஆதாரம் உண்டு.

    • //கள்ளர் முஸ்லீமாக மாறினர் என்பதை விட முஸ்லீம்கள் கள்ளராக மாறினர் என்று கொள்ளலாம். ஏனெனில், கள்ளர்களில் ஒரு சிறு பகுதி முஸ்லீம்களிலிருந்து வந்தவர்களே! இதற்கு அசைக்க முடியாத ஆதாரம் உண்டு//

      அடடடடா…அப்பப்பப்பா…! என்ன கண்டுபிடிப்பு..????

      அப்ப சிலி நாட்டிலிருந்து தமிழகத்தில் குடிபெயர்ந்த கருப்பர்களே பின்னாலில் பள்ளர்களாக மாறினார்கள் என் எடுத்துக்கொள்ளலாமா..? அந்நியர்கள் அதுவும் பிழைக்க வந்தவர்கள் என்பதால் பள்ளர்களை மண்ணின் மைந்தர்களான தேவர்கள் எதோ நமது வயல்காட்டில் வேலை செய்து பிழைத்துக்கொள்ளட்டும் என இவர்களை வாழவிட்டார்கள் என எடுத்துக்கொள்ளலாமா..? அதே கிருத்துவ மதம் வந்ததும் வந்தேறிகளான கிருத்துவத்தில் வந்தேறிகளான பள்ளர்கள் சேர்ந்துக்கொண்டனர் என கொள்வோமா..?

      (–அய்யயோ உன் வியாதி எனக்கும் வந்துடும் போல..என்னனு தெரியல இங்குதான் மனநோய் வந்தவர்களுக்கும் சமதர்மம் பார்த்து பதில் சொல்லவேண்டியுள்ளது)

  43. தியாகுவின் பதிவு

    ////// தெற்கில் போர்க்குலத்தவரான கள்ளர், மறவர் ஊரார் எனவும் நாட்டார் எனவும் வேளாண் மைக்குத் திரும்ப வடக்கின் போர்க் குலத்தவரான பள்ளியர், ஸ்ரீகோபாலர் என்ற ஆயர்குலத்தவரும் பெரிய நாட்டார் என்ற தொணியில் வேளாண் மைக்குத் திரும்பினர். ஒவ்வோர் கட்டுரையும் இப்படியான சமூக மாற்றத்தினைப் பதிவு செய்கிறது.”/////

    சமூக(கள்ளர்,மறவர், பள்ளியர்) மாற்றமடைந்தது எப்போது? பூனை எப்போது வெளிவந்தது? தற்காலத்தில் தமிழர் மட்டும் வேளாண்மைத் தொழிலில் இல்லையே! தற்காலத்தில் தமிழ்தலைக்குடி உயர்ந்த நிலையில் இல்லையே! பிற்காலத்தில் தமிழ் மன்னர் அரசு வீழ்ந்து விட்டதே! இந்த மாற்றத்தை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும்.

  44. //செவி வழிச் செய்தி: இலங்கை சென்று திரும்பிய இராமபிரான் இராமேஸ்வரம் கடற்கரையில் சீதாவுடன் சிவலிங்கத்தை வழிபாடு செய்தவுடன், அயோத்தி திரும்பும் முன்பு அங்கு வாழ்ந்த மறவர் இனத்தலைவரை சேது அணையைக் காக்க நியமித்தார். அவர்கள் வழி வந்தவர்களே சேதுபதியாகிய மறவர்கள். அதாவது, புராண காலத்திலிருந்து சேதுபதிகள் அங்கு இருந்திருக்கிறார்கள் என்பதாகிறது//

    நீங்கள் செவிவழிச் செய்தி என சொன்னாலும்..அதன் grossroot கவனித்தால் மேலும் பல உண்மைகள் விளக்கும்..செம்பியமாதேவி வழித்தோன்றலால் செப்பியன் எனும் பெயரும் பூண்டிருந்தான் ராஜராஜசோழத்தேவன்..இதனாலயே இதன் வழித்தோன்றல் என்பதாலயே சேதுபதிகள் செப்பியநாட்டு மறவர்கள் என குறிப்பிடப்படுகிறார்கள்.

  45. //வரலாற்றார் சேஸாத்திரி குறிப்பிடும் செய்தி: சோழப் பேரரசன் இராசராசசோழன் இலங்கைப் படையெடுப்பின் போது தனது தானைத்தலைவர்களில் ஒருவரை இராமேஸ்வரம் பகுதிக்குப் பொறுப்பாளராக நியமித்தார். அவர்கள் வழியினரே சேதுபதிகள்//

    நீங்கள் சொல்வாடனையாக சொன்னால் எப்படி என பொருள்ப்பட சொல்லுங்கள்…நீங்கள் செவிவழிச் செய்தி என சொன்னாலும்..அதனி கவனித்தால் மேலும் பல உண்மைகள் விளக்கும்..

    செம்பியமாதேவி வழித்தோன்றலால் செப்பியன் எனும் பெயரும் பூண்டிருந்தான் ராஜராஜசோழத்தேவன்..இதனாலயே இதன் வழித்தோன்றல் என்பதாலயே சேதுபதிகள் செப்பியநாட்டு மறவர்கள் என குறிப்பிடப்படுகிறார்கள்.

  46. பத்தாம் நூற்றாண்டில் பெருமான், அடிகள், பெருமானடிகள் போன்ற பட்டப் பெயர்களைக் கொண்டிருந்த அரசர்கள் அந்நூற்றாண்டிற்குப் பிறகு மக்களிடமிருந்து சற்று விலகி இருந்தனர். அரசரும் உடையார் என்று அழைக்கப்பட்டுள்ளார். அவரே, பதினோரு, பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் உலகுடைய பெருமாள், உலகுடைய நாயனார் என்று மாறு கிறார். தொடர்ந்து சக்கரவர்த்தி, திரிபுவன சக்கர வர்த்தி, போன்ற பட்டங்களை இட்டுக்கொள்ளத் தொடங்கினார். தேவர் என்றழைக்கப்பட்ட அரசர் சில சந்தர்ப்பங்களில் இறைவனின் தோழன் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டார். சோழ அரசரின் ஆளுமை வளர்ச்சி (stature) பற்றிய பேராசிரியரின் இக்கூற்று சோழ அரசர் தெய்வீகத் தன்மை பெற்றவர் என்ற பர்டன் ஸ்டெயின் கருத்திற்குச் சற்று வலுசேர்ப்பதாயுள்ளது.

    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=19459:2012-04-20-05-11-06&catid=1463:2012&Itemid=704

  47. ////அந்நியர்கள் அதுவும் பிழைக்க வந்தவர்கள் என்பதால் பள்ளர்களை மண்ணின் மைந்தர்களான தேவர்கள் எதோ நமது வயல்காட்டில் வேலை செய்து பிழைத்துக்கொள்ளட்டும் என இவர்களை வாழவிட்டார்கள் என எடுத்துக்கொள்ளலாமா..? அதே கிருத்துவ மதம் வந்ததும் வந்தேறிகளான கிருத்துவத்தில் வந்தேறிகளான பள்ளர்கள் சேர்ந்துக்கொண்டனர் என கொள்வோமா..?/////

    நான் நேற்று சொன்னது சரியாகப் போச்சா! (அடுத்து ஆரம்பிங்க, தற்போது தேவர் என்று சொல்லிக் கொள்பவர்கள்தான் மருதநில மக்கள் என்று. உங்களுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது புளுகுவதற்கு!)

    “செருமலை வீரரும் திண்ணியோரும் மருதநில
    மக்களும் மள்ளரென்ப”

    உண்மையில் உங்களுக்கு இது அசிங்கமாகத் தெரியவில்லையா? யார் பிழைக்க வந்தவர்கள்? யார் மண்ணின் மைந்தர்கள்? உங்களுக்கு உண்மையில் மனதில் தைரியம் இருந்தால், என்னிடம் ஆதாரத்துடன் விவாதம் செய்து, யார் மண்ணின் மைந்தர், யார் வந்தேரி என்று தெரிந்து கொள்ளுங்கள். இது முடியவில்லையென்றால், இப்போதே இதற்காக மனம் வருந்தி, உங்களது அறியாமையை ஒப்புக்கொள்ளுங்கள். இதற்குச் சம்மதமா?
    ஏன் கிருத்துவத்தில் பள்ளர்கள் மட்டுந்தான் இருக்கிறார்களா? இதிலிருந்தே தெரிகிறதே யார், மனநோய் பிடித்தவர் என்று! இனிமேல் ஆதாரத்துடன் உங்களது பதிவைக் கொடுக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

    • கொடுத்த ஆதாரத்துக்கே உம் பதில கானோம்!!

      கிருத்துவத்தில் பள்ளர் மட்டுமல்ல..அடுத்த இனத்தையும் சொல்லலாம்..அவர்கள் இன்றுவரயில் உங்களை ஒரு -சாதியின் அடையாளாமாகதான் பார்க்கிறார்கள்..உங்களுடன் சம்பந்தமோ..அல்லது கிருத்துவர் என்பதால் திருமண உறவோ சிறிதும் வைத்துக்கொள்ளவில்லை என்பதை அறிக…அவர்களை நான் யார் என்று கூறிபிடும்படி நீங்கள் நினைத்தால் 3 அறிவே படைத்தவர் ஆவீர்கள் ஏன்னெனில் கிருத்துவர் என்றாலே பள்ளர் மற்றும் பறையர் மற்றும் அவர்களே தமிழகத்தில் அதிகம்…

      இன்று “பாலம்” மற்றும் “அம்பு” அமைப்பை உருவாக்கி (கவனிக்க அதில் அரசு அதிகாரத்தில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் அதாவது பள்ளர்கள் உள்ள அமைப்பு)இதனை அமைத்தவர் ஒரு கிருத்துவர் அதாவது அவரின் பெயர் “கிருத்துதாஸ் காந்தி” .

      16 வருடமாக செயல்பாடாத அல்லது செயல்பாடு இல்லாத ஒரு சீர்த்திருத்த துறைக்கு இவரே செயலாளார்(16 வருடமாக செயல்படாமல் சம்பளம் வாங்கிராரா என்நினைக்க வேன்டாம்..சாதியின் பால் மிகுந்த செயல்பாடு உண்டு)

      இன்னும் கிருத்துவத்தை ஒரு சமூக அந்தஸ்தாக நினைக்கும் இவர்கள் தனது சாட்கி சான்றிதழில் அவ்வாறு குறிப்பிடுவதில்லை..உதாரணம் உமாசங்கர் சர்ச்ச்சை..

      புளுகும் புளுகும் சார்ந்த பகுதியே பள்ளர்கள் என உறுதிப்படுத்தும் நீங்கள் மீண்டும் ஆதாரத்துடன் விளக்கிய பாடலுக்கு பதில் சொல்லுங்களுள் …

      மொட்டை தலையில் முடி புடுங்க முற்ச்சிப்பவர்களை பார்த்துயிருக்கிறேன்
      ஆனால் வழுக்கை தலையில் முடி புடிங்க பார்க்கீறீங்க..அட போங்கப்பா..!

    • தோழர்கள் கவனிக்க…

      திவாகரம் 12 பிரிவுகளைக் கொண்டது. அவை,

      (1) தெய்வப் பெயர்த் தொகுதி

      (2) மக்கள் பெயர்த் தொகுதி

      (3) விலங்கின் பெயர்த் தொகுதி – மக்கள், தேவர், தாவரம் அல்லாத
      பிற யாவும்

      (4) மரப் பெயர்த் தொகுதி – தேவதாரு முதல் மூங்கில் வரை 79
      மரங்கள்.

      (5) இடப் பெயர்த் தொகுதி – உலகு, திசை, கடல், மலை, ஆறு முதலியன.

      (6) பல்பொருள் பெயர்த் தொகுதி – பிற தொகுதிகளில் சொல்லாதன
      – உலோகம், மணி போன்றவை.

      முதலியவை ஆகும்.

      எங்காவது மள்ளர் என பிரிவு உள்ளதா..?

      • ஆங்கிலத்தில் உள்ள, ‘ Dictionary’, ‘Thesauras’ என்ற இரண்டும்
        நிகண்டை ஒத்தவை. சொல்லுக்குப் பொருள் தருவது
        அகராதி. திவாகர நிகண்டின் பதினொராம் பகுதி அகராதி
        போன்றது. ஒத்த கருத்துடைய சொற்களை ஓரிடத்தில் சேர்த்துக்
        கொடுப்பது, ‘thesauras’ ஆகும். நிகண்டின் முதல் பத்துத்
        தொகுதிகளும் இவ்வமைப்பினது. ஆங்கில மொழியில் ரோஜட் என்பவர் 19வது நூற்றாண்டில் முதன்முதலாக இப்படி ஒரு தொகுதி செய்து வெளியிட்டார். தமிழில் ஒன்பதாவது நூற்றாண்டிலேயே
        செய்யுள் வடிவத்தில் திவாகரரால் செய்யப்பட்டு, அதைத் தழுவிப்
        பின்னர் இருபதாம் நூற்றாண்டு வரை சுமார் இருபது நிகண்டுகள்
        வந்திருப்பது தமிழின் சிறப்பாகும்.

        இந்நூல் 12 பிரிவுகளைக் கொண்டது. இதில் 2180 நூற்பாக்களால் 9500 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுளது. இந்நூலின் சிறப்புகளில் ஒன்று, இதில் பலபொருள் தரும் 384 சொற்கள் உள்ளன
        – The last word is true..

      • தியாகு…..மக்கள் தொகுதின்னு சொல்லி இருக்கே…..அதை கொஞ்சம் விலாவரியா இங்க சொன்னால் என்ன….? ஏன் அவசரம் அவசரமா தமிழ் பல்கலைகழக பக்கத்தில் இருந்து காபி பெசுட்டு….? நீங்க காட்டின அதே இணைய பக்கத்தில் கூட உங்களால் ‘மள்ளர்’ என்று தேட நேரம் இல்லையோ….?

        http://www.tamilvu.org/courses/degree/a011/a0113/html/a01134l7.htm
        http://tamilvu.org/slet/lA100/lA100pd2.jsp?bookid=191&pno=112

        அப்புறம் இன்னொரு விஷயம்….
        மள்ளர் என்பது குலம்…..இதுக்கு ஆதாரம் வேண்டும் என்றால் கம்பராமாயத்தில் இருந்து கூட என்னால் எடுத்து இங்கே நிரூபிக்க முடியும்….

        “ “அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
        வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்” ”
        —- என்று திவாகர நிகண்டும்.
        “ “செருமலை வீரரும் திண்ணியோரும்
        மருத நில மக்களும் மள்ளர் என்ப” ”
        —- என்று பிங்கல நிகண்டும் கூறுகின்றன.

        http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D

        (வழக்கம் போல ‘பள்ளர்’ விகிபீடியான்னு உன் பக்கத்தை காட்டாதேன்னு டபைக்காம, ‘திவாகர நிகண்டை’ மட்டும் பாருங்க…..)

    • ஆங்கிலத்தில் உள்ள, ‘ Dictionary’, ‘Thesauras’ என்ற இரண்டும்
      நிகண்டை ஒத்தவை.

      சொல்லுக்குப் பொருள் தருவது
      அகராதி. ஒத்த கருத்துடைய சொற்களை ஓரிடத்தில் சேர்த்துக் கொடுப்பது, ‘thesauras’ ஆகும். நிகண்டின் முதல் பத்துத்தொகுதிகளும் இவ்வமைப்பினது. ஆங்கில மொழியில் ரோஜட் என்பவர் 19வது நூற்றாண்டில் முதன்முதலாக இப்படி ஒரு தொகுதி செய்து வெளியிட்டார்.

      இதில் 2180 நூற்பாக்களால் 9500 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுளது. இந்நூலின் சிறப்புகளில் ஒன்று, இதில் பலபொருள் தரும் 384 சொற்கள் உள்ளன..

      உண்மை இப்படியிருக்க டெங்கு காய்ச்சல் வந்ததுப்போல் எழுதுகிறார்கள் என்னமோ உலகின் கடைசி நிமிடத்தில் வாழவதாய் நினைத்து..அவசர அவசரமாக இந்த திரிப்பு எதற்கு..???

  48. ///செம்பியமாதேவி வழித்தோன்றலால் செப்பியன் எனும் பெயரும் பூண்டிருந்தான் ராஜராஜசோழத்தேவன்..இதனாலயே இதன் வழித்தோன்றல் என்பதாலயே சேதுபதிகள் செப்பியநாட்டு மறவர்கள் என குறிப்பிடப்படுகிறார்கள்///

    அதுதான் சொன்னேன், உங்களுக்கு மனநோய் பிடித்துள்ளது என்று!. செம்பியன்மாதேவி என்றால் என்ன அர்த்தம் என்று உங்களுக்கு தெரியவில்லை. ஏன் ராஜராஜன் ‘செம்பியன்’ என்று அழைக்கப்படுகிறான் என்ற விசயமும் தெரியவில்லை. ஆனால், வெட்டி வீராப்பு மட்டும் உள்ளது. அதாவது, வழித் தோன்றல் விசயம் மட்டும் துடைப்பக் கட்டைக்கு பட்டுக்குஞ்சம் மாதிரி, சரியா? திரும்பவும் சொல்றேன், விசயம் தெரிந்து ஆதாரத்துடன் பேசிப் பழக கற்றுக் கொள்ளுங்கள். நான் தயாராக இருக்கிறேன். ரெடியா?

    • நான் ரெடி நீங்க ரெடியா. நிகழ்ச்சி நடத்தியது போதும்..

      ஏன் இந்த வெட்டி சவால்??

      வினவில் பின்னுட்டத்தில் ஸ்கேன் செய்து போடமுடியாது என சிறுபிள்ளைக்கூட தெரியும்.. !ஆனால் உங்கள் தரப்பினரோ ஸ்கேன் செய்து போடவா என சாவால் விடுவது..!! ஆதாரம் என பொய்தகவல் கொடுப்பது..

      மிஞ்சுப்போன 5 பேர் மற்றும் ஒரே தகவல்..உங்க கூட நல்ல அறிவு சார்ந்த விவாதம் வருவதற்கு வாய்ப்பேயில்லை..!!

      பல நல்ல பின்னுட்டங்கள் கருத்துக்கள் பறிமாற்றம் வினவு தளத்தில் உள்ளது..அதை படித்தாவது கொஞ்சம் வளருங்கள்..

      • //வினவில் பின்னுட்டத்தில் ஸ்கேன் செய்து போடமுடியாது என சிறுபிள்ளைக்கூட தெரியும்.. !ஆனால் உங்கள் தரப்பினரோ ஸ்கேன் செய்து போடவா என சாவால் விடுவது..!! ஆதாரம் என பொய்தகவல் கொடுப்பது..//

        செம்ம காமெடி உங்க கூட தியாகு….. ஸ்கேன் செஞ்சு இங்க போட முடியாதுன்னு சிறு பிள்ளைக்கு கூட தெரியும்….. ஆனா லிங்க் கொடுக்க முடியுமே….? நீங்க அதை இவ்ளோ சின்ன பிள்ளைத் தனமா எடுத்துபீங்கன்னு தெரியாது எனக்கு…தெரிஞ்சிருந்தா விலாவரியாவே சொல்லி இருப்பேன்……. அதென்ன பொய் தகவல்….. எதேல்லாத்தையும் நீங்க பொய்யின்னு நிரூபிச்சிடீங்க…? கமெண்ட்டு எண் 32 பக்கம் உங்களை ஆளையே காணோமே….? பத்தோட பதினொன்னா விட்டுடலாம்னு நினைப்போ…? வன்னியர்கள் தாங்கள் ஆண்ட பரம்பரை என்று சொல்ல அவர்கள் காட்டும் அதி முக்கிய ஆதாரம் ‘சிதம்பரம்’ கோயில் முடிசூட்டு வைபவம் தான்… அது போல பள்ளர்கள் தங்கள் தரப்பு ஆதாரத்தை முதல் மரியாதையை, பரி வட்டம் என அனைத்தையும் சொல்லி உள்ளார்கள்… அதற்க்கு மறுப்பையும், நீங்கள் ஆண்ட பரம்பரை என்று நிறுவ இது போல இருக்கும் கோவில் மரியாதை, முடி சூட்டு விழா போன்ற இத்தியாதிகளை இங்க பகிர்ந்து கொள்ளலாமே…?

  49. ///நீங்கள் செவிவழிச் செய்தி என சொன்னாலும்..அதன் grossroot கவனித்தால் மேலும் பல உண்மைகள் விளக்கும்..///

    என்ன உண்மைதான் அதில் இருக்கிறது என்றுதான் பார்ப்போமே! ஆதாரத்துடன் உண்மையை விளக்குங்களே. எனக்கும் ஆவலாகத்தான் இருக்கிறது, அதைத் தெரிந்து கொள்ள. நீங்கள் உண்மையில் யார்தான் என்று உலகுக்குத் தெரிய வேண்டாமா? இது ஒரு நல்ல வாய்ப்புத்தானே!

  50. //// ஊரார் பொதுவாக நிலவுடைமை யுள்ள வெள்ளாளர் ஆவர். இது வரலாற்று உண்மை. எனினும், பேராசிரியரின் ஆய்வு வரண்ட பகுதி யான புதுக்கோட்டை வட்டாரத்தின் விரையாச் சிலை என்ற ஊரின் போர்க்குலத்தவரான மறவரும், அரச மக்களும் (கள்ளரும்) ஊராராக எழுந்துள்ளனர் என்பதனை 13ஆம் நூற்றாண்டின் கல்வெட்டு அடிப்படையில் விளக்குகிறது/////

    பொய்யாப் பேசி ஊரைக் கெடுக்கும் உத்தமர்களுக்கு உண்மையான ஊரான் பற்றிய விளக்கம்:

    1 ‘பகுவாய் வராஅற்……………….
    …………….கயம் உழக்கும் பூக் கேழ் ஊர! (அகம் 36:1-8)

    பிளந்த வாயையும் பல வரிகளையும் கொண்ட பெரிய ஆண்வரால் மீன் தூண்டிலில் இரையை விழுங்கி, ஆம்பல் கொடியின் இலை கிழிய மேல் எழும்; குவளையின் மலர்ந்த அரும்பு சிதையுமாறு பாயும்;……..அத்தூண்டிலை இட்டவன் இழுக்கவும் இழுபடாது; செருக்கு மிக்க எருது போன்று நீரைக் கலக்கும். இத்தகைய நிகழ்வுக்கு இடமான மலர்கள் பொருந்திய ஊரனே!

    யார் இந்த ஊரன்?

    2. “மண் கனை முழவொடு மகிழ் மிகத் தூங்க
    தன் துறை ஊரன் எம் சேரி வந்தன.. (அகம் 76:1-2)

    பரத்தை, யாங்கன் இன்னிசைக் கருவிகளுடன் ஆடல் நிகழ்ச்சியை நடத்தினோம். அந்த ஆட்டத்தைக் காணும் பொருட்டுக் குளிர்ந்த நீர்த் துறையை உடைய தலைவன் எம் சேரிக்கு நாங்கள் அழைக்காமலேயே வந்தான்.(பரத்தைச் சேரிப்பெண் கூற்று)

    யார் இந்த ஊரன்? மகிழன்?

    • உம் தமிழ் அறிவை என்னவென்று மெச்சிவது???

      ஊரான் என்னும் சொல்லும் ஊரார் என சோழத்தேவர்களால் அமைக்கப்பட்டதர்க்கும் சம்பந்தமில்லை என்றாலும்..எப்படி இந்த ஞான சூனியம் திரித்து சொல்கிறது என்பதை விளக்க கடமைப்பட்டோம்!!

      மதுரை நக்கீரர் எழுதிய மருதம் பற்றிய பாடலை..முன்னும் பின்னும் கத்தரித்து கொடுத்து அதில் விளக்கம் என்ற பெயரில் புளுகாய் ஒரு பொய்யும் உரைத்துள்ளீர்கள்..!

      “”பகுவாய் வராஅல் பல்வரி இரும்போத்துக்
      கொடுவாய் இரும்பின் கோளிரை துற்றி
      ஆம்பல் மெல்லடை கிழியக் குவளைக்
      கூம்புவிடு பன்மலர் சிதையப் பாய்ந்தெபந்
      5. தரில்படு வள்ளை ஆய்கொடி மயக்கித்
      தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது
      கயிறிடு கதச்சேப் ோல மதமிக்கு
      நாட்கயம் உழக்கும் பூக்கே ழூர
      வருபூனல் வையை வார்மணல் அகன்றுறைத் “”

      அதாவது விளக்கம் :- பகுவாய் – பிளந்த வாயினையும், பல்வரி – பல வரிகளையுமுடைய, வராஅல் இரும்போத்து – பெரிய வராற் போத்து, கொடுவாய் இரும்பின் கோள் இரை துற்றி – வளைந்த வாயினையுடைய தூண்டிலிலுள்ள தனக்குக் கூற்றமாகிய இரையினை விழுங்கி, ஆம்பல் மெல்லடை கிழிய எழுந்து – ஆம்பலது மெல்லிய இலை கிழிய மேலெழுந்தும், குவளைக் கூம்புவிடு பன்மலர் சிதையப் பாய்ந்த -குவளையின் அரும்பு மலர்ந்த பல மலர்களும் சிதையும்படி பக்கத்தே பாய்ந்தம், அரில்படு வள்ளை ஆய்கொடி மயக்கி – பிணக்கம் மேவிய அழகிய வள்ளைக் கொடியினைக் கலக்கியும், தூண்டில் வேட்டு வன் வாங்க வாராது-தூண்டிலிட்ட வேட்டுவன் இழுக்கவும் வாராமல், கயிற இடு கதச் சேப் போல – கயிறிட்டுப் பிடிக்கம் சினம் மிக்க ஏறு போல, மதம் மிக்கு நாட்கயம் உழக்கும் பூக்கேழ் ஊர – செருக்கு மிக்கு விடியற்காலத்தே குளங்களைக் கலக்கும் பூக்கள் பொருந்திய ஊரனே!;

      யார்ந்த ஊரான் மகிழன் என்பதை நீங்கள் அறிக….

      ( சம்பந்தம் சம்பந்தமில்லாம புனைபெயர்ல பேசுறாங்கலய்யா!!!)

    • //“மண் கனை முழவொடு மகிழ் மிகத் தூங்க
      தன் துறை ஊரன் எம் சேரி வந்தன.. (அகம் 76:1-2)//

      பரணர் எழுதிய மருதம் பாடலை மீண்டும் விளக்குகிறோம்..இது திரித்து எழுதிய
      ஞானசூனியத்ட்கிற்கு மட்டும்…

      மண்கனை முழவொடு மகிழ்மிகத் தூங்கத்
      தண்டுறை ஊரனெம் சேரி வந்தென
      இன்கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு
      நன்கலன் ஈயும் நாண்மகிழ் இருக்கை – என்பதே பாடல்

      விளக்கம்:-
      மண் கனை முழவொடு மகிழ்மிகத் தூங்க – மார்ச்சனை செறிந்த மத்தளத்தொடு (காண்பார்க்கு) மகிழ்ச்சி மிக (யாங்கள்) கூத்தாட, தண்துறை ஊரன் எங்ம சேரி வந்தெந்தண்ணிய நீர்த்துறையையுடைய ஊரன் எம் சேரிக்கண் அதனைக் காண வந்தனனாக (அவ்வளவிற்கே);

      3-6. அவன் பெண்டிர்-அவன் பெண்டிர், இன் கடுங் கள்ளின் அஃதை – இனிய கடிய கள்ளினையுடைய அஃதை என்பானது, களிற் றொடு நன்கலன் ஈயும் நாண்மகிழிருக்கை – யானைகளையும் நல்ல அணிகளையும் (பரிசிலர்க்கு) வழங்கும் மகிழ்ச்சி பொருந்திய நாளோலக் கத்தையுடைய, அவை புகு பொருநர் பறையின் – அவையிற் புகும் பொருநரது பறையைப்போல, ஆனாது கழறுப என்ப-ஒழியாது என்னை இகழவர் என்று கூறுவர்

      இப்போது புரிகிறதா..

  51. ///டாவோயிசம் அல்லது தாவோயிசம் ஒரு சீன சமய தத்துவக் கோட்பாடு ஆகும்,டாவோயிசம் மதத்தினர் கொண்டுள்ள “யின் -யாங்’ சின்னத்தை பார்த்து இந்த அரைகுறைகள் மீன் மாதிரி இருக்கிறது என கற்பனை செய்துக்கொள்கிறார்கள் (எப்படி மேகத்தை நமது கற்பனைத் திறனுக்கு ஏற்றாப்போல் பார்த்தால் ஒரு வடிவமும் அல்லது உருவமும் தெரிகிறதோ அப்படி ).இப்படியாக கூறி பள்ளர்கள் தங்களை சீனர்களாகவும் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்கள்///

    டாவோயிச சின்னமோ அல்லது வேறு எதுவோ, நீங்கள் எப்படி வேண்டுமானாலும் தற்காலத்தில் பெயர் வைத்துக்கொள்ளலாம். இந்த சின்னம் என்பது உலகம் முழுவதிலும் நிகழ்ந்த பாண்டியனின் கலாச்சாரப் பரவலே. இந்த சின்னம் தமிழ்நாட்டில் பாண்டியனின் இரட்டை மீன் சின்னமாக கல்வெட்டுக்களில் காட்டப்பட்டிருக்கிறதே அது எப்படி? ஒரு வேளை சீனர்கள் வந்து தமிழ் நாட்டுக்கல்வெட்டுக்களிலும், சிவன் மற்றும் அம்மன் கோயில்களிலும் மற்றும் பள்ளர்களின் குலதெய்வக் கோயில்களிலும் இரவோடு, இரவாக செதுக்கி விட்டுச் சென்று விட்டார்களோ? இருந்தாலும் இருக்கும். அல்லது நீங்கள் சொன்னதுபோல் பாண்டியன், பள்ளர்கள் வந்தேரிகளாக இருக்கலாம். ஓடுங்க ஓடித்தேடிப் பாருங்கள்.

    • பள்ளர்கள் பாண்டியர்கள் சம்பந்தம் என்பது தற்காலய முற்ச்சி…இன்னும் 25 ஆண்டுகள் கழித்து பில்லா-1 மற்றும் பில்லா-2 என வந்த திரைப்படத்தை கூட பள்ளா-1 பள்ளா-2 என நீங்கள் திரித்து கூறினாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை!!! நீல நீறம் என்ற ஓன்றை நீங்கள் ஆதாரமாக கொண்டால் கடல் வானம் உங்களின் படைப்பா..? நல்ல விவாதம் என நினைத்து வந்த எனக்கு ஏமாற்றமே..இப்போது உணர்கிறேன் நான் விவாதிப்பது ஒரு மன நோய் கொண்டவரிடன்…ஆதாரமில்லமல் புலம்பும் ஒரு மனிதனிடம்..!! அட போப்பா..!

    • //டாவோயிச சின்னமோ அல்லது வேறு எதுவோ, நீங்கள் எப்படி வேண்டுமானாலும் தற்காலத்தில் பெயர் வைத்துக்கொள்ளலாம்.//

      இது தற்கால பெயர் அல்ல முற்கால பெயர்…சென் துறவிகள் இதன் மூலமாகவே பல தத்துவயார்த கதைகளை உலகம் முழுக்க பரவ செய்தார்கள்..இன்னும் சென் துறவிகளின் பாதிப்பு..எல்லா சமய நூல்களிலும் பார்க்கலாம்..!!

      திருடனுக்கு தேள் கொட்டிய கதையாய் திருதிருனு முழுக்காம நன்றாக படித்து அதன் மூலமாக திரித்து கதை எழுதுங்கள்..யாம் அதை உண்மையையும் ஆதாரத்தயும் தந்து தகர்ப்போம்!!

      உண்மைதான் வரலாறாகும் உடான்ஸ் இல்லை..!!

  52. என்ன ராசா இப்படிப் பொசுக்குன்னு தேவநேயப் பாவாணர் பள்ளர் தலைவன் என்று சொல்லிப் புட்டீங்க. அப்புறம் எப்படி உங்க ஆளுங்க ‘தேவர் தளம்’ என்ற ஒரு சிறப்பான தளத்தில் அவரை “எங்க ஆள், எங்க ஆள்” என்று கத்திக் கொண்டிருக்கிறார்கள்.

    எப்படியோ அவர் சொன்னதை நம்ப வேண்டாம். உங்க இனத்தை(கள்ளர்)ச் சார்ந்த, கள்ளர் வரலாற்றை எழுதிய இரா.சுந்தரவந்தியத் தேவன்(?) சொல்வதைக் கேழுங்கள்.

    “நீர் வளம் நிறைந்த செழிப்பான நிலம் மருத நிலம் எனப்பட்டது. இதில் வாழ்ந்த மக்கள் உழவர் எனப்பட்டனர். இவர்கள் நேரடியாக நிலத்தினை பயன்படுத்தி வாழ்ந்ததால், அந்நிலத்தின் தலைவன் வேந்தன் எனப்பட்டான். அவர்கள் அவ்வேந்தனைத் தங்கள் தெய்வமாக வழிபட்டனர், அத்தகைய வேந்தன் வழிபாடே பிற்காலத்தில் இந்திர வழிபாடாக வளர்ந்தது”

    சரி உங்க ஆளும், எங்க ஆளும் இல்லாத பொது ஆள் சொல்வதைக் கேட்போமா? (வரலாற்றார் பெ.மாதையன் மற்றும் இராசமாணிக்கனார்).

    ”மூவேந்தர் மருதநிலப் பகுதியை அடிப்படையாக கொண்டு ஆண்டுள்ளனர். பொருளாதாரப் பெருக்கத்திற்கு அடிப்படையாக அமைந்த நிலப்பகுதிகள் எல்லாம் இவர்கள் ஆளுமைக்கு உட்படுத்தப்பட்டன. ’வேந்தன் மேய தீம்புனல் உலகம்’ எனத் தொல்காப்பியர் சுட்டுவதுபோல் இவர்கள் தங்களை வேந்தர் எனக் குறிப்பிட்டுக் கொண்டது மருதநிலத் தலைவர்கள் என்பதன் அடிப்படையிலேயே”

    • நீங்கள் எப்படி பார்ப்பீனும் பள்ளர் வேந்தன் அல்ல என்பதே வரலாறு..! -சாதிகள் என்றும் ஆழ்மைக்கு உட்பட்டதோழிய ஆழமை செய்தது அல்ல..!!

      வேந்தன் என்ற சொல்லுக்கு வியாசன் சொன்ன பதிலை நான் தந்தை படிந்து நம்பிக்கை இழந்துள்ளீர்கள் எனபது கண்கூடு..!!

      இனியும் வேண்டுமா..? இந்த வெற்று பிதற்றல் மண்ணைக்கவும் குமற்றல்!

      • // என‌து நோக்கம் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் அல்ல‌து யாழ்ப்பாண‌ வெள்ளாள‌ர்க‌ள் ம‌ட்டும் தான் சோழ‌ர்க‌ளின் ப‌ர‌ம்ப‌ரையின‌ர் என்று வாதாடுவ‌த‌ல்ல‌. அப்ப‌டி தீர்க்க‌மாக‌ யாராலுமே, இக்கால‌த்து குறிப்ப்பிட்ட‌ சாதியின‌ர் மட்டும் தான் மூவேந்த‌ர்களின் வ‌ழி வ‌ந்த‌வ‌ர்க‌ள், உய‌ர்ந்த‌வ‌ர்க‌ள், ஏனைய‌ த‌மிழ‌ர்க‌ளெல்லாம் குறைந்த‌வ‌ர்க‌ள் என யாராலும் நிரூபிக்க‌ முடியாது. அத‌ற்குப் ப‌ல‌ கார‌ண‌ங்க‌ளுண்டு, த‌மிழ‌ர்க‌ள் எழுத்து வ‌டிவில் ம‌ற்ற‌ இன‌ங்களைப் போன்று வ‌ர‌லாற்றைக் குறித்து வைத்துச் செல்ல‌வில்லை. சோழ‌ர்க‌ள், அதிலும் ராஜ‌ ராஜ‌ சோழ‌ன் தான் ஒவ்வொரு விட‌யத்தையும் ஒன்று விடாமல் க‌ல்வெட்டில் ப‌தித்து விட்டுப் போன‌ த‌மிழ‌ரச‌ர்க‌ளில் முத‌ன்மையான‌வ‌ன். ப‌ல‌ நூற்றாண்டுக‌ள் த‌மிழ‌ர‌ல்லாதாரின் ஆட்சி எங்க‌ளின் வ‌ர‌லாற்று அடையாள‌ங்க‌ளைச் சிதைத்து விட்ட‌து. திட்ட‌மிட்டு ஓலைச்சுவ‌டிக‌ள், த‌மிழெதிரிக‌ளால் அழிக்க‌ப்ப‌ட்டு விட்ட‌ன‌. மற்ற இன‌ம‌க்களைப் போல், குடும்ப‌ பெய‌ர்க‌ளின‌டிப்ப‌டையில் ப‌ல‌ த‌லைமுறைக‌ளைத் தேடுவ‌த‌ற்கும், பெரும்பான்மையான‌ த‌மிழ‌ர்க‌ளிட‌ம் ஒரு த‌லைமுறைக்கு மேல் குடும்ப‌பெயரைத் தொட‌ரும் வ‌ழ‌க்க‌ம் கிடையாது. பெயரை வைத்து இன்னாருடைய‌ ம‌க‌ன் என ஒரு த‌லைமுறையை ம‌ட்டும் தான் கூற‌முடியும். அத‌னால் இக்கால‌த்தில் யாரும் த‌ம‌க்கு ம‌ட்டுமென‌ சேர‌, சோழ‌ பாண்டிய‌ர்க‌ளை உரிமை கொண்டாட‌வும் முடியாது, அதை நிரூபிக்க‌வும் முடியாது.//

        // உண்மையில்த‌மிழ்நாட்டிலுள்ள‌ தேவ‌ர்க‌ள், க‌ள்ள‌ர்க‌ள், ம‌ள்ள‌ர்க‌ள், ப‌ள்ள‌ர்க‌ள், சுள்ள‌ர்க‌ள், நொள்ள‌ர்க‌ள் எல்லாம் சோழ‌ர்க‌ளே அல்ல‌. அவ‌ர்க‌ள் எவ‌ருமே ஆண்ட‌ப‌ர‌ம்ப‌ரையின‌ரும‌ல்ல‌. சோழ‌ர்க‌ள் உண்மையில் யாழ்ப்பாண‌த்து வெள்ளாள‌ர்க‌ளின் முன்னோர்க‌ள். சோழ‌ என்ற‌ சொல்லே சோறு >சோற‌ > சோட‌ (தெலுங்கில்) > சோழ‌ (ச‌மக்கிருத‌த்தில்). ல‌, ற‌, திரிபு ச‌ரித்திர‌த்தில் ஏற்றுக்கொள்ள‌ப்ப‌ட்ட‌ ம‌ருவ‌ல்க‌ளில் ஒன்று. சோறுடைய‌ நாடு, சோழ‌நாடாகிய‌து அதை ஆண்ட‌வ‌ர்க‌ள் சோழ‌ர்க‌ள். அப்ப‌டியானால் சோறு அல்ல‌து நெல் உற்ப‌த்திக்கு யார் பொறுப்பான‌வ‌ர்க‌ள்,வேளாள‌ர்க‌ள் அவ‌ர்க‌ள் தான் நிலச்சொந்த‌க்கார‌ர்க‌ள் அல்ல‌வா. நில‌ங்க‌ளுக்குச் சொந்த‌க்கார‌ர்க‌ள் தான் ஆள‌முடியுமே த‌விர‌, அந்த‌ நில‌த்தில் வேலை செய்த‌ ப‌ள்ள‌ர்க‌ளும் ம‌ள்ள‌ர்க‌ளும், க‌ள்ள‌ர்க‌ளும் ஆட்சியாள‌ர்க‌ளாக‌ இருக்க‌வே முடியாத‌ல்ல‌வா. அத‌னால் சோழ‌ர்க‌ள் நிச்ச‌ய‌மாக‌ வேளாள‌ர்க‌ள் தான், இருந்தாலும் அதை விரிவாக‌ப் பார்ப்போம், ராஜ‌ ராஜ‌ சோழ‌னின் தாய்க்கு என்ன‌ பெயர், வான‌வ‌ன் மாதேவி, அவ‌ர் வேளிர்குல‌ப்பெண். வேளிர்க‌ள், யாழ்ப்பாண‌ வெள்ளாள‌ர்க‌ளின் முன்னோர்க‌ள். யாழ்ப்பாண‌த்தில் பூன‌க‌ரியில் க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்ட‌ கி.மு 2ம் நூற்றாண்டு ம‌ட்பாண்ட‌ங்க‌ளில் பண்டைய‌ எழுத்துக்க‌ள் உள்ள‌ன‌, அதில் குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌ குடிக‌ளின் தலைவ‌னுக்குப் பெய‌ர் வேள‌ன் . அதாவ‌து கி.மு 2ம் நூற்றாண்டுக்கு முன்ன‌தாக‌வே த‌மிழ் வேளிர்க‌ள் இல‌ங்கையில் பூர்வ‌குடிக‌ளாக‌ வாழ்ந்த‌ன‌ர். அடுத்த‌தாக‌ ராஜ‌ ராஜ சோழ‌னின் மெய்க்காவ‌ல் ப‌டையின‌ர் வேளிர் குல‌த்தின‌ர் என்ப‌தை யாவ்ரும் அறிவ‌ர்,யாரும் உயிருக்கு ஆப‌த்து வ‌ரும்போது தாய்வ‌ழிச்சொந்த‌த்தைத் தான் கூடுத‌லாக‌ ந‌ம்புவார்க‌ள். அதை விட‌ நாங்க‌ள் த‌மிழ‌ர்க‌ள் தாய்வ‌ழிமுறையான‌வ‌ர்க‌ள் அல்ல‌வா? யாழ்ப்பாண‌த்தில் அந்த‌ வ‌ழ‌மை இன்றும் தீவிர‌மாக‌ ந‌டைமுறையிலுண்டு. ராஜ‌ ராஜ‌ சோழ‌னும், ராஜேந்திர‌ சோழ‌னும் இல‌ங்கைக்குப் படையெடுத்த‌ போது பெரும்பாலான‌ வேளிர்க‌ளும், வேளாள‌ர்க‌ளும் ப‌டைவீர‌ர்க‌ளாக‌ இல‌ங்கைக்குச் சென்ற‌ன‌ர். இன்று பொல‌ன‌றுவை என‌ இல‌ங்கையில் அழைக்க‌ப்ப‌டும் புலைந‌ரி அல்ல‌து ச‌ன‌நாத‌ம‌ங்க‌ல‌ம் என்ற‌ ந‌க‌ர‌ம் சோழ‌ர்க‌ளால் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌து. இஸ்லாமிய‌ ப‌டையெடுப்பினால் சோழ‌ர்க‌ளின் ஆட்சி வீழ்ச்சிய‌டைந்த‌தும், இல‌ங்கைக்குச் சென்ற‌ வேளிர்க‌ளும், வேளாள‌ர்க‌ளும் அங்கு ஏற்க‌ன‌வே இருந்த‌ வேளாள‌ர்க‌ளுட‌ன் இணைந்து அங்கேயே த‌ங்கி விட்ட‌ன‌ர். அதை விட‌ ப‌க்திக்கால‌த்தில் சைவ‌ வேளாள‌ர்க‌ளுட‌ன் ஒத்துழைத்து, ச‌ம‌ண‌ர்க‌ளையும், பெளத்தர்க‌ளையும் ப‌த‌ம் பார்த்த‌ பார்ப்ப‌ன‌ர்க‌ள், சோழ‌ர்க‌ளின் வீழ்ச்சியின் பின்னால், தெலுங்கு விஜ‌ய‌நக‌ர‌ ஆட்சியிலும் நாய‌க்க‌ர்க‌ளின் ஆட்சியிலும் அவ‌ர்க‌ளுக்கு வால் பிடித்து, அதாவ‌து இப்பொழுது முஸ்லீம்க‌ள் இல‌ங்கையில் செய்வ‌து போல், வெள்ளாள‌ர்க‌ளின் முதுகில் குத்தின‌ர். அத‌னால் இன்றும் யாழ்ப்பாண‌ வெள்ளாள‌ர்க‌ள் பார்ப்ப‌ன‌ர்க‌ளை ந‌ம்பிக் கோயிலைக் கொடுப்ப‌தில்லை, கோயில் சாவியை அவ‌ர்களே வைத்துக் கொண்டு, பார்ப்ப‌ன‌ர்களைக் க‌ருவ‌றைக்கும், ம‌ட‌ப்ப‌ள்ளிக்குமிடையில் ம‌ட்டும் அலைய‌ விடுவார்க‌ள். அதை விட‌ விஜய‌ந‌க‌ர‌ கால‌த்தில் வேளாள‌ர்க‌ளின் நில‌ங்க‌ளையெல்லாம் ப‌றித்து தெலுங்க‌ர்க‌ளான‌ ரெட்டிக‌ளுக்கும், நாய‌க்க‌ர்க‌ளுக்கும் கொடுத்து விட்டார்க‌ள்.அத‌னாலும் ப‌ல‌ வெள்ளாள‌ர்க‌ள் யாழ்ப்பாண‌த்துக்குக் குடியேறின‌ர். இன்றும் செம்பிய‌ன்ப‌ற்று போன்ற‌ சோழ‌ர்களின் பெயர்க‌ளைக் கொண்ட‌ ஊர்க‌ள் யாழ்ப்பாண‌த்திலுண்டு. சோழ‌ர்க‌ள் யாழ்ப்பாண‌த்து வெள்ளாள‌ர்க‌ள் என்ப‌தால் தான், சோழ‌ர்க‌ளின் வீழ்ச்சியின் பின்னால், அவ‌ர்க‌ளை சோழ‌ர்க‌ளின் எதிரிக‌ள் துன்புறுத்தியிருக்க‌ வேண்டும். சோழ‌ர்க‌ள் தேவ‌ர்க‌ளும், ப‌ள்ள‌ர்க‌ளும், ம‌ள்ள‌ர்க‌ளும், நொள்ள‌ர்க‌ளும், சுள்ள‌ர்க‌ளுமாக‌ இருந்தால் அவ‌ர்க‌ளையும் துன்புறுத்தியிருப்பார்க‌ள், அவ‌ர்க‌ளும் Pஈள்GறீMஸிங்கிலாந்திலிருந்து, அர‌ச‌ கொடுமைக‌ளிலிருந்து த‌ப்புவ‌த‌ற்காக‌ அமெரிக்காவுக்குப் போன‌து போல் யாழ்ப்பாண‌த்துக்கு ஓடியிருப்பார்க‌ள‌ல்லவா? ஆனால் க‌ள்ள‌ர்க‌ளும், ம‌ற‌வ‌ர்க‌ளும், தேவ‌ர்க‌ளும், ம‌ள்ள‌ர்க‌ளும் யாழ்ப்பாண‌த்தில் கிடையாது. அத‌னால் சோழ‌ர்க‌ள் யாழ்ப்பாண‌த்து வெள்ளாளார்க‌ளே என்ப‌து தெளிவாகிற‌த‌ல்ல‌வா? அதை விட‌ ராஜ‌ ராஜ‌ சோழ‌ன் த‌ன‌து தாயின் நினைவாக‌ வான‌வ‌ன்மாதேவி ஈச்ச‌ர‌முடையார் என்ற‌ கோயிலை தன‌து ப‌ர‌ந்த‌ பேரர‌சில் எங்கும் க‌ட்டாது எதற்காக‌ இல‌ங்கையில் க‌ட்டினான். ஏனென்றால் இல‌ங்கையில் தான் அவ‌ர‌து தாய்வ‌ழிச் சொந்த‌ங்க‌ள் வாழ்கின்ற‌ன‌ர். அத‌னால் அங்கு க‌ட்டுவ‌து தான் முறையாகுமல்ல‌வா? இதில் நான் சொல்ல‌வ‌ருவ‌தென்ன‌வென்றால் த‌மிழ‌ர்க‌ள் அனைவ‌ருமே எம‌து முன்னோர்க‌ளாகிய‌ சேர‌, சோழ‌, பாண்டிய‌ர்க‌ளைச் சொந்தம் கொண்டாட‌லாம். எல்லோரும் இப்ப‌டி ப‌ல‌ கார‌ண‌ங்களை உண்மையாக‌வும், திரிபு ப‌டுத்தியும் கூற‌லாம். அத‌னால் அவ‌ர்க‌ளைக் சொந்த‌ம் கொண்டாடி ஆளுக்காள் அடிப‌டுவ‌தை விட்டு, வேலையைப் பாருங்க‌ள். (இதைப்பார்த்துவிட்டு நான் ஆதிக்க‌சாதி, அது, இது ஆட்டுக்குட்டி என்றெல்லாம் சில‌ர் என‌க்கெதிராக‌ப் போர்க்கொடி தூக்கினாலும், தூக்குவார்க‌ள் அத‌ற்கு நான் பொறுப்ப‌ல்ல‌, 🙂 என‌க்கு சாதியில் ந‌ம்பிக்கை கிடையாது. //

        அப்பின்னூட்டத்தில் வியாசன், யாருமே தங்களைச் சேர, சோழ, பாண்டியர்களின் வழி வந்தவர்கள் என்று நிரூபிக்கமுடியாது என்றும் கூறியிருக்கிறார். அவர் வேளாளர்கள் ( இலங்கையிலுள்ள பிள்ளை, முதலிகள்(வேளிர் குலம்)) சோழரின் பூர்வகுடிகள் என்றுதான் கூறியிருக்கிறார். வியாசன் முக்குலத்தோர்தான் ஆண்ட பரம்பரை என்று எங்கும் கூறவில்லை.

        இதைத் தோதாக மறைத்து விட்டு, கடுங்கோனுக்குப் பதிலளிக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு எதிரான வாதங்களை மட்டும் நைசாக வெட்டி வெட்டிப் போடுகிறார் இந்த அயோக்கிய சிகாமனி தியாகு.

        // உண்மையில்த‌மிழ்நாட்டிலுள்ள‌ தேவ‌ர்க‌ள், க‌ள்ள‌ர்க‌ள், ம‌ள்ள‌ர்க‌ள், ப‌ள்ள‌ர்க‌ள், சுள்ள‌ர்க‌ள், நொள்ள‌ர்க‌ள் எல்லாம் சோழ‌ர்க‌ளே அல்ல‌. அவ‌ர்க‌ள் எவ‌ருமே ஆண்ட‌ப‌ர‌ம்ப‌ரையின‌ரும‌ல்ல‌.//////////////// ////

        இதற்கு என்ன பதில் கூறுகிறீர்கள் தியாகு அவர்களே? அவர் இரண்டு பேருக்கும் சேர்த்துதான் ஆப்பு வைக்கிறார்.

      • //சாதிகள் என்றும் ஆழ்மைக்கு உட்பட்டதோழிய ஆழமை செய்தது அல்ல..!!//

        பாவம் தியாகுவே கண்பிஸ் ஆய்ட்டாரு…..நல்லாவே செம் சைடு கோல் போடுறாரு….

  53. ///The English word husbandman means someone who cultivates the soil. The word is used in some Bible versions.
    Jesus Christ used “husbandman” (King James translation) as an analogy for God’s management of the good, and the evil:
    “I am the true vine, and my Father is the husbandman. Every branch in Me that beareth not fruit He taketh away (John 15:1-6 KJV)
    thw word used for to notified the agriculturist…Which english man or langugue noted you as a husbandaryman..???////

    Yes, the word husbandman means someone who cultivates the soil, which I told you.

    I don’t mention the word ‘husbandaryman but, how the word ‘husband’ is actually derived from the words husbandry and husbandman which mean cultivation and one who cultivates the soil respectively.

    If you have any doubt, then go and refer any good dictionary, OK.

  54. ///தேவர் என்பது பட்டம் அதற்கு உரித்தானவர்கள் கள்ளர்,மறவர் மற்றும் அகமுடையார் இனத்தவரே..புரிந்தால் சரி///

    சரி, கோனார் என்போர் தாங்கள் எப்படி ‘கோனார்’ என்று காரணம் சொல்கிறார்கள்.
    அதாவது, ‘கோ’ உடையவர் அதாவது பசுக்கள் உடையவர் என்று தங்களது தொழில் ரீதியாக உண்மையான காரணம் சொல்கிறார்கள். இது போன்றே பிள்ளை, முதலி போன்றோருக்கும் காரணம் உண்டு. உங்களுக்கு எப்படித் தேவர்! காரணம் என்ன? இதுபோன்று வண்ணான், தாசிமகன், கோனார், பறையன் ….இன்னும் பலருக்கும் தேவர் என்று பட்டம் உள்ளதே! அப்புறம் உங்களுக்கு மட்டும் எப்படி? உண்மை இடிக்கிதே!

    • தேவர் இந்துமத தத்துவத்தின்படி நிலத்தையும் அதன் உயிர்களையும் அதனதன் வாழ்வுக்கு ஏற்றவாறு ஓழுங்குப்படுத்தி அமைத்துக்கொடுப்பதே தேவர்களாகும் அதாவது மன்னர்கள் வேந்தர்கள் அரசர்கள் சக்ரவர்த்திகளாகும் என பொருள்.

      ஞானத்தையும் சிறந்த தியாகத்தையும் புரிபவர்கள் தேவர் ஆவார்..

      தேவர் மன்னர்கள் பட்டியல் வேண்டுமா..? தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடி செத்த தேவர் தியாகிகள் பட்டியல் வேண்டுமா..? தேவர் ஞானிகள் பட்டியல் வேண்டுமா..?

      • அதெல்லாம் இருக்காட்டும் தியாகு….உங்களை யாரு ‘தேவர்’ என்று சொன்னார்கள்…..? அதை சொல்லுங்க….?

  55. பாலைத் திணையைப் பின்னணியாகக் கொண்ட ஒரு பாடல் இது. வாழ்ந்த சூழலின் வசதிகளையும், பசுமையான நினைவுகளையும் விடுத்துக் காதலனுடன் வரண்ட பாலைநிலப் பகுதியூடாகச் செல்கிறாள் தலைவி. பாலை நிலத்துக்கே இயல்பான கடுமை வாட்டும் எனினும் காதல் வயப்பட்ட உள்ளங்களுக்கே இயல்பான விட்டுக்கொடுப்புக்கள் அவர்களை மேலும் நெருக்கமாக்கும். இக்கருத்தை விளக்கும் இனிய பாடலொன்று இந் நூலில் வருகின்றது.
    சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப் பிணைமான் இனிதுண்ண வேண்டிக் – கலைமாத்தன் கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர் உள்ளம் படர்ந்த நெறி.
    ஆணும் பெண்ணுமான இரு மான்கள் (கலைமான், பிணைமான்) பாலை நிலத்து நீர்ச் சுனை ஒன்றின் முன்னே நிற்கின்றன. வரண்டு போன அச்சுனையில் இருக்கும் நீர் இரண்டுக்கும் போதுமானதாக இல்லை. தான் அருந்தாவிட்டால் பெண்மானும் அருந்தாது என்பது ஆண்மானுக்குத் தெரியும். எனவே பெண்மான் அருந்தட்டும் என தான் அருந்துவது போல் பாசாங்கு செய்கிறதாம் ஆண்மான். இதுவே காதல் உள்ளங்களின் ஒழுக்கம் என்கிறார் புலவர்

  56. ////அப்ப சிலி நாட்டிலிருந்து தமிழகத்தில் குடிபெயர்ந்த கருப்பர்களே பின்னாலில் பள்ளர்களாக மாறினார்கள் என் எடுத்துக்கொள்ளலாமா..? அந்நியர்கள் அதுவும் பிழைக்க வந்தவர்கள் என்பதால் பள்ளர்களை மண்ணின் மைந்தர்களான தேவர்கள் எதோ நமது வயல்காட்டில் வேலை செய்து பிழைத்துக்கொள்ளட்டும் என இவர்களை வாழவிட்டார்கள் என எடுத்துக்கொள்ளலாமா..? அதே கிருத்துவ மதம் வந்ததும் வந்தேறிகளான கிருத்துவத்தில் வந்தேறிகளான பள்ளர்கள் சேர்ந்துக்கொண்டனர் என கொள்வோமா..? ///

    ஒரே பதிவில் ‘மள்ளர் என்ற பள்ளர்தான் தமிழ் தலைக்குடி, அவர்கள்தான் வேந்தன் மரபினர்’ என்றும், அதேபோல் ‘நீங்கள் தமிழின எதிரிக்கூட்டம்’ என்றும் என்னால் நிரூபிக்க முடியும். ஆனால், அதற்குப் பின்பு நீங்கள் யாரும் இந்த மாதிரி வெட்டி வீராப்பு பேசக் கூடாது. உண்மையை ஒத்துக்கொண்டு பேசாமல் ருக்க வேண்டும். சம்மதமா?

    • இதெல்லாம் வழுக்கை தலையில் முடி புடுங்கும் முயற்சி..
      உங்கள் ஓராயிரம் பொய்யை எங்களின் ஒரு உண்மை பொசிக்கிவிடும்..

      இங்குள்ள ஒவ்வோரு உயிரிலும் முக்குலத்தோர் முச்சுக்கலந்துள்ளது..
      தமிழை கீறினால் தேவர்கள் ரத்தமே வழியும்!
      புலியை முறத்தால் அடித்தும் எம் இனபெண்டீரே!
      கிலியை எதிரி மண்ணில் ஏற்ப்படுத்தியதும் எம் இனவீரனே!
      நதியும் மரமும் எம் முச்சுக்காறு சுவாசித்தே ஓடும் ஆடும்!
      முகமதியர்,நாயக்கர்,மாராட்டியர்,ஆங்கிலேயர் என அந்நிய அதிகாரம் நீன்ட நெடும் பயணம் செய்தபோதும்.. எம் கலாச்சாரவிதியும்..ரத்தத்தில் கலந்த மொழியும் மாறாமல் காத்தோம் காத்துக்கொண்டிருக்கிறோம்..நாயக்க மன்னனுக்கு பல்லக்கு தூக்கிக்கொண்டு வந்த பள்ளர்கள் திருட்டை முளையிலேயே திருகுவோம்…உன்னை அந்திராவுக்கே அனுப்பும் அருங்காரியத்தை மிக அழகாக செய்வோம் பொறுத்திரு!

      • //உன்னை அந்திராவுக்கே அனுப்பும் அருங்காரியத்தை மிக அழகாக செய்வோம் பொறுத்திரு!//

        திரும்பவும் ஆரம்பத்தில் இருந்தா….. முடியல….. சுந்தர பாண்டியன் விவாதம் இங்க தான் ஆரம்பிச்சது…. இப்போ திரும்பவும் இங்க இருந்தா….?

      • //இதெல்லாம் வழுக்கை தலையில் முடி புடுங்கும் முயற்சி..//
        நிறைய புடிங்கி இருப்பீங்க போல…. 🙂

        //உங்கள் ஓராயிரம் பொய்யை எங்களின் ஒரு உண்மை பொசிக்கிவிடும்..//
        நீங்க இது வரைக்கும் என்ன உண்மையை சொன்னீங்க என்றும் தெரியல…
        பள்ளர்கள் சொன்னது எல்லாத்தையும் எந்த அடிப்படையில் நீங்க பொய் என்று சொல்கிறீர்கள் என்றும் தெரியல…..ஐயோ பாவம்……உங்கள நினைச்சா மனசுக்கு கஷ்டமா தான் இருக்கு…..

  57. In all the the way, discussion is not going to fruitful as both persons are arguing without evidence. As an researcher in molecular biology, I have seen many papers that tamil diaspora have been mixed lot except Kani tribes and some extension to pallar (based on the HLA marker studies).

    I hope these peoples are not aware the scientific identification and discussing who is Mannan paramparai and no one will going to get food and other benefit. To be honest, almost 60-70% peoples are struggling to live day life in these communities and try to uplift them rather than discovering or modifying or glorifying the stories.

  58. ////தேவர் மன்னர்கள் பட்டியல் வேண்டுமா..? தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடி செத்த தேவர் தியாகிகள் பட்டியல் வேண்டுமா..? தேவர் ஞானிகள் பட்டியல் வேண்டுமா..?////

    தேவர் பட்டம் கொண்ட கோனார் இனத்தைச் சார்ந்த மன்னர்களைச் சொல்கிறீர்களா? இல்லை தேவர் பட்டம் கொண்ட வண்ணார் இனத்தைச் சார்ந்தவர்களைச் சொல்கிறீர்களா? இல்லை தேவர் பட்டம் கொண்ட தாசிமகன் பற்றிச் சொல்கிறீர்களா? இல்லை தேவர் பட்டம் கொண்ட கம்பளத்து நாயக்கர் பற்றிச் சொல்கிறீர்களா? அல்லது தேவர் பட்டம் கொண்ட பறையர் இனத்தைச் சார்ந்தவர்களைச் சொல்கிறீர்களா? இல்லை தேவர் பட்டம் கொண்ட சீக்கிய மதகுருக்களைச் சொல்கிறீர்களா? இல்லை தேவர் பட்டம் கொண்ட இந்து மதகுருக்களைச் சொல்கிறீர்களா? இல்லை தேவர் பட்டம் கொண்ட சமண முனிவர்களைச் சொல்கிறீர்களா? அல்லது தேவன் என்ற இயேசுபிரானைச் சொல்கிறீர்களா? யாரைச் சொல்கிறீர்கள்? ஏனென்றால், தேவர் என்ற பட்டம் வரலாற்றில் தனிப்பட்ட ஒரு இனத்திற்கு பட்டயம் போட்டுக் கொடுக்கப்படவில்லை. புரிந்துகொள்ளுங்கள்.

  59. ///திவாகரம் 12 பிரிவுகளைக் கொண்டது. அவை,
    (1) தெய்வப் பெயர்த் தொகுதி
    (2) மக்கள் பெயர்த் தொகுதி
    (3) விலங்கின் பெயர்த் தொகுதி – மக்கள், தேவர், தாவரம் அல்லாத
    பிற யாவும்
    (4) மரப் பெயர்த் தொகுதி – தேவதாரு முதல் மூங்கில் வரை 79
    மரங்கள்.
    (5) இடப் பெயர்த் தொகுதி – உலகு, திசை, கடல், மலை, ஆறு முதலியன.
    (6) பல்பொருள் பெயர்த் தொகுதி – பிற தொகுதிகளில் சொல்லாதன
    – உலோகம், மணி போன்றவை.
    முதலியவை ஆகும்.
    எங்காவது மள்ளர் என பிரிவு உள்ளதா///

    மள்ளர் என்றால் ஒரு மக்கள் பிரிவுதானே. இல்லை வேறு எதுவுமா, அதற்குத் தனிப்பிரிவு கொடுக்க?. ‘திவாகர நிகண்டு மற்றும் பிங்கல நிகண்டு போன்றவற்றில் மள்ளர் என்ற மக்கள் மரபு பற்றி விளக்கம் கொடுக்கப்படவில்லை. இவராகச் சொல்கிறார்’ என்று சொன்னால் அது நியாயம். அதை விடுத்து இங்கே ஒருவர் நிகண்டுக்கு சம்பந்தம் இல்லாமல் பதவுரை கொடுத்துக் கொண்டிருக்கிறார். கவனியுங்கள் மக்களே. இவர் எப்படிப்பட்ட மனநிலையில் பிதற்றிக் கொண்டிருக்கிறார் என்று! இப்படியும் சிலர்.

  60. //கொடுத்த ஆதாரத்துக்கே உம் பதில கானோம்!!//

    என்ன ஆதாரம் கொடுத்து அளுத்துப் போய்விட்டீர்கள்? ஓ.. செம்பியன் என்பதற்கு ஆதாரம் கொடுத்து அசத்தி விட்டீர்களே! அதுதானே? இல்லை இந்திரன் பற்றி தெளிவாக கொடுத்தீங்களே அந்த ஆதாரமா?
    இல்லை இல்லை மள்ளர் பற்றி நிகண்டுகள் மூலம் சூப்பரான ஆதாரம் கொடுத்தீங்களே அதுதானே? அதைவிட ‘husband‘ என்ற வார்த்தை பற்றி என்னை மடக்க கொடுத்த ஆதாரம் அப்பப்பா சான்ஸே இல்லை அசத்திப்புட்டீங்க போங்க!

    • பள்ளனை ஓட ஓட விரட்ட களம் காண வரும் தியாகுவை வரவேற்போம். இதோ இப்போது தியாகு இங்கு பிரசுரமாகியுள்ள கட்டுரைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக பொய் என்று நிரூபிப்பார்….ஆரம்பிங்க தியாகு….

      http://mallarchives.blogspot.in/

  61. o ///உம் தமிழ் அறிவை என்னவென்று மெச்சிவது???
    ஊரான் என்னும் சொல்லும் ஊரார் என சோழத்தேவர்களால் அமைக்கப்பட்டதர்க்கும் சம்பந்தமில்லை என்றாலும்..எப்படி இந்த ஞான சூனியம் திரித்து சொல்கிறது என்பதை விளக்க கடமைப்பட்டோம்!!
    மதுரை நக்கீரர் எழுதிய மருதம் பற்றிய பாடலை..முன்னும் பின்னும் கத்தரித்து கொடுத்து அதில் விளக்கம் என்ற பெயரில் புளுகாய் ஒரு பொய்யும் உரைத்துள்ளீர்கள்..!
    “”பகுவாய் வராஅல் பல்வரி இரும்போத்துக்
    கொடுவாய் இரும்பின் கோளிரை துற்றி
    ஆம்பல் மெல்லடை கிழியக் குவளைக்
    கூம்புவிடு பன்மலர் சிதையப் பாய்ந்தெபந்
    5. தரில்படு வள்ளை ஆய்கொடி மயக்கித்
    தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது
    கயிறிடு கதச்சேப் ோல மதமிக்கு
    நாட்கயம் உழக்கும் பூக்கே ழூர
    வருபூனல் வையை வார்மணல் அகன்றுறைத் “”

    அதாவது விளக்கம் :- பகுவாய் – பிளந்த வாயினையும், பல்வரி – பல வரிகளையுமுடைய, வராஅல் இரும்போத்து – பெரிய வராற் போத்து, கொடுவாய் இரும்பின் கோள் இரை துற்றி – வளைந்த வாயினையுடைய தூண்டிலிலுள்ள தனக்குக் கூற்றமாகிய இரையினை விழுங்கி, ஆம்பல் மெல்லடை கிழிய எழுந்து – ஆம்பலது மெல்லிய இலை கிழிய மேலெழுந்தும், குவளைக் கூம்புவிடு பன்மலர் சிதையப் பாய்ந்த -குவளையின் அரும்பு மலர்ந்த பல மலர்களும் சிதையும்படி பக்கத்தே பாய்ந்தம், அரில்படு வள்ளை ஆய்கொடி மயக்கி – பிணக்கம் மேவிய அழகிய வள்ளைக் கொடியினைக் கலக்கியும், தூண்டில் வேட்டு வன் வாங்க வாராது-தூண்டிலிட்ட வேட்டுவன் இழுக்கவும் வாராமல், கயிற இடு கதச் சேப் போல – கயிறிட்டுப் பிடிக்கம் சினம் மிக்க ஏறு போல, மதம் மிக்கு நாட்கயம் உழக்கும் பூக்கேழ் ஊர – செருக்கு மிக்கு விடியற்காலத்தே குளங்களைக் கலக்கும் பூக்கள் பொருந்திய ஊரனே!;
    யார்ந்த ஊரான் மகிழன் என்பதை நீங்கள் அறிக….////

    தியாகு, திரும்பவும் சொல்கிறேன். விசயம் தெரியவில்லை என்றால் பேசாமல் இருக்க கற்றுக்கொள்ளுங்கள். இப்படி தேவையில்லாமல் தெரிந்த மாதிரி உளறி, மற்றவர்களையும் உங்கள் மாதிரி நினைக்க கூடாது. நான் ஊரான் பற்றி இரண்டு அகப்பாடல் கொடுத்துள்ளேன்.
    முதல் பாடலை(36) முழுவதும் கொடுக்காமல் உங்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக முதல் வரியையும், அந்தப் பாடலின் கடைசி வரியையும் கொடுத்து, அந்தப் பாடலுக்கான விளக்கம் தந்துள்ளேன். இதைத்தான் நீங்களும் கொடுத்துள்ளீர்கள். இதில் என்ன புளுகுதளைக் கண்டுவிட்டீர்கள். நான் என்ன தியாகுவா பொய்யையே சொல்லிக் கொண்டிருக்க.
    அதேபோன்று, இரண்டாவது கொடுக்கப்பட்டது வேறு பாடல்(76). அதற்கான விளக்கமும் கொடுத்துள்ளேன். இதில் ஊரன் பற்றிப் பரத்தைப் பெண்ணின் கூற்றை விளக்கியுள்ளேன். தியாகு, எனது விளக்கத்தையும், உங்களது விளக்கத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து நான் என்ன சொல்லியுள்ளேன் என்று புரிந்து நிதானத்துடன் பேசவும். உங்களை எந்தக் கணக்கில் சேர்ப்பது என்றே தெரியவில்லையே. இரண்டிலும் ஊரான் மற்றும் மகிழன் என்போர் யார்? என்றவாறு சொல்லியுள்ளேன். இதை இலக்கியம் பற்றிய அறிவுள்ளவர்கள் புரிந்துகொள்வார்கள் ஊரான் மற்றும் மகிழன் என்போர் மள்ளன் என்று. தெரியவில்லை என்றால் தெரிந்துகொள்ள வேண்டியதுதானே? சோழர் காலத்தில் ஊர் என்பது மள்ளர் குடியிருப்பே. ஊரார் என்பவர் மள்ளரே.

    • கோயமுத்தூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், கடத்தூர் திரு மருதுடையார் கோயில் கல்வெட்டில்,

      “கரைவழி நாட்டு ஊராளி தென் குடும்பரில் சிங்கன்
      சோழனான இராஜராஜதேவன்”

      என்று தென் குடும்பரான இராசராசசோழனால் நிலக் கோடை வழங்கப் பட்டதாக கூறும் கல்வெட்டு ஸ்ரீ வீரநாராயணனின் 7 ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது.

    • இதோ உங்களுக்கு புரியும் படியாக…

      நீங்கள் சொன்ன சொற்மாற்றம் செய்யப்பட்ட பாடல்..

      //“மண் கனை முழவொடு மகிழ் மிகத் தூங்க
      தன் துறை ஊரன் எம் சேரி வந்தன.. (அகம் 76:1-2)//

      உண்மையான பாடல் தனது வார்ததை மாறாமல் கீழே

      மண்கனை முழவொடு மகிழ்மிகத் தூங்கத்
      தண்டுறை ஊரனெம் சேரி வந்தென

      :- தண்ணிய நீர்த்துறையையுடைய ஊரன் எம் சேரிக்கண் அதனைக் காண வந்தனனாக

      ——————————————————

      நீங்கள் சொன்ன சொற்மாற்றம் செய்யப்பட்ட பாடல்..

      1 ‘பகுவாய் வராஅற்……………….
      …………….கயம் உழக்கும் பூக் கேழ் ஊர! (அகம் 36:1-8)

      உண்மையான பாடல் தனது வார்ததை மாறாமல் கீழே…

      ‘பகுவாய் வராஅற்……………….
      நாட்கயம் உழக்கும் பூக்கே ழூர’

      :- செருக்கு மிக்கு விடியற்காலத்தே குளங்களைக் கலக்கும் பூக்கள் பொருந்திய ஊரனே!;

      ————————————————-
      “தண்ணிய நீர்த்துறையையுடைய ஊரன் எம் சேரிக்கண் அதனைக் காண வந்தனனாக ” என்பது முதல் பாடல் அர்த்தம்.

      ” செருக்கு மிக்கு விடியற்காலத்தே குளங்களைக் கலக்கும் பூக்கள் பொருந்திய ஊரனே!;” இது இரண்டாவது பாடல் அர்த்தம்.

      இதில் என்ன தவறு இருக்கிறது?? அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுப்போல..உன் புத்திக்கு எல்லாம் நோய்யாக தெரிகிறது.

    • இது ஆதாரம் :- புதுக்கோட்டை வட்டாரத்தின் விரையாச் சிலை என்ற ஊரின் போர்க்குலத்தவரான மறவரும், அரச மக்களும் (கள்ளரும்) ஊராராக எழுந்துள்ளனர் என்பதனை 13ஆம் நூற்றாண்டின் கல்வெட்டு அடிப்படையில் விளக்குகிறது.(மீண்டும் பின்னுட்டும் 43 படிக்க.

      ஊரான் மற்றவராக இருந்தால் அதற்கான ஆதாரம் வேண்டும்..(எப்படி யிருக்கும் இல்லாத பொருளுக்கு)?. உங்க மண்சட்டி உடைஞ்சிப்போச்சி வேற செய்து கொண்டுவாங்க பேசலாம்.

      உங்களுக்கு மதுரை நக்கீரரே வந்து அர்த்தம் சொன்னாலும்..கம்பர் வந்து மறுத்துச்சொன்னாலும்..நீங்கள் “ஆறு ரூபாய்””ஆறு ரூபாய்””ஆறு ரூபாய்” என குமுறிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

  62. //இது தற்கால பெயர் அல்ல முற்கால பெயர்…சென் துறவிகள் இதன் மூலமாகவே பல தத்துவயார்த கதைகளை உலகம் முழுக்க பரவ செய்தார்கள்..இன்னும் சென் துறவிகளின் பாதிப்பு..எல்லா சமய நூல்களிலும் பார்க்கலாம்..!!
    திருடனுக்கு தேள் கொட்டிய கதையாய் திருதிருனு முழுக்காம நன்றாக படித்து அதன் மூலமாக திரித்து கதை எழுதுங்கள்..யாம் அதை உண்மையையும் ஆதாரத்தயும் தந்து தகர்ப்போம்!!//

    பாண்டியன் மரபு முந்தியதா? புத்த மார்க்கம், அதைத்தொடர்ந்து வந்த சென் புத்த மார்க்கம் முந்தியதா?

    ‘கல்தோன்றி மண்தோன்றா காலத்தே
    வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி’

    பழங்குடி என்பதற்கு சேர,சோழ மற்றும் பாண்டிய என்ற படைப்பு காலந்தொட்டே மேம்பட்ட தமிழ்குடி என்று சொல்லப்படுகிறது. இதில் மூத்த பாண்டிய மரபு அனைத்து புத்த மார்க்கத்திற்கும் முந்தியது.
    உண்மையில் சங்கம் என்ற அமைப்பே பாண்டியனின் தமிழ்ச் சங்கத்தின் மூலமே பெறப்படுகிறது. அதன் பின்பே புத்த சங்கம், மத்த சங்கம் எல்லாம். எனவே, தமிழன் கலாச்சாரம் முற்காலத்தே உலகம் முழுதும் பரவியது. உண்மையில் தமிழனின் மதம் பற்றிய பாதிப்பு எல்லா மதத்திலும் உள்ளது. இனிமேல் உங்களை நான் விடப்போவதில்லை. நீங்கள் எதற்கும் உண்மையான ஆதாரத்தை தரப்போவதுமில்லை. ஏனெனில்,உண்மை என்னிடம் உள்ளது.

    இப்போது உண்மையான திருடனுக்கு தேள் கொட்டியது போல் இருக்குமே!

    • ஒரு பொய் உண்மையாகுமா..? அப்படி சரித்திரமே இல்லை..உங்கள் ஆதாரம்தான் டார்டாராக கிழிந்து தோரணமாக தொங்குகிறதே..! உண்மையில் அப்படி ஒரு உண்மை இருந்தால் வழக்கு தொடுக்கலாமே..கிருத்துதாஸ் காந்தி இதை சொல்லவில்லையா..?

      இது உண்மை சம்பவம் :- 1897-ல் ஒரு வழக்கு இருளப்பநாடார் தொடுக்கிறார்.அதாவது தனது இனந்தாரை கமுதி மீனாட்சியம்மன் கோவிலில் உள்ளே நுழையந்தர்காக ஊரார்கள் எங்களை கோவில் சுத்தம் செய்ய 2500 ரூபாய் தண்டனைப்பணமாக கட்டச்சொல்லிநிர்பந்தம் செய்கிறார்கள்.நாங்கள் பாண்டிய வம்சத்தினர்..ஆதாலால் நாங்கள் செல்வதற்க்கான உரிமைப்பெற்றவர்கள்” என்பது வழக்கு..தாங்கள் பாண்டிய வம்சத்தினர் என சொல்லிக் சில கல்வெட்டு ஆதாரமனக்காட்டி வழக்கு நத்கிறது. பின்பு 1908-ல் அதற்காண தீர்ப்பு வரும்போது “வம்சாவழிகள் என்பதும் அதற்காண ஆதாரமென்பதும் கிழத்திகள் வாரிசு என்ற முறையில்தான் வருகிறது (கிழத்திகள் அர்த்தம் என்ன என்பதை அகராதியில் அறிக)அதனால் கோவில் கொண்ட ராஜா பாஸ்கரசேதுபதியின் கோவிலுக்கு 2500 தண்டனை தொகையை கொடுக்கச்சொல்லியது அதிகப்பக்கங்கள் கொண்ட தீர்ப்பை பிரிட்டிஷ் அரசு நீதிமன்றம் சொன்னது.

      இந்த வழகு இருளப்பநாடார் என்ற பிரமல்யமான வழக்கு (ஆதாரம்: நாடார் வரலாறு (தமிழக்காம்))

      நீ தொடர்ந்த வழக்குக்கு ஆதாரம் தா..!

      தமிழர்கள் என்பது எங்கள் இனம் இதில் பள்ளனான நீ எப்படி கொடிய கொரியாவின் தேசியக்கொடிக்கு காரணமானாய்..யின் – யாங் சின்னத்திற்கு ஆதாரமானாய்..அதுக்கு பதில் சொல் ஆதாரம் கொடு..

      ஆதாரம் இருக்கிறது உண்மை இருக்கிறது என ஒவ்வோரு பின்னுட்டத்திலும் பிதற்றலால் உளரினால் எப்படி… நீங்கள் வைத்திருப்பதாய் சொல்லும் ஆதாரங்களை தாருங்கள்..அவெளியிடுங்கள்..இல்லையென்றால் நீங்கள்தான் என்று வழக்கு தொடுங்கள்..

      பள்ளர் மள்ளரான கதையை சொல்லும் போதே வழக்கு வழுக்கிகிட்டு கீழே விழும்..வாதத்தின் கால் உடையும்..மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி அம்பெத்கரை ஏற்றுக்கொண்டு..”அடிமையை அடிமை என சொல் எழுச்சி அடைவான்” என பொன்மொழி சொல்லிக்கொண்டு திரிய வேண்டியதுதான்..மனிதனுக்கு தேள் கொட்டினால் மருந்து உண்டு..திருடனுக்கு தேள் கொட்டினால் உம்மைப்போல்தான் கத்தவும் முடியாமல் முனுகவும் முடியாமல் இருப்பான்.

  63. ///ஊரான் என்னும் சொல்லும் ஊரார் என சோழத்தேவர்களால் அமைக்கப்பட்டதர்க்கும் சம்பந்தமில்லை என்றாலும்..எப்படி இந்த ஞான சூனியம் திரித்து சொல்கிறது என்பதை விளக்க கடமைப்பட்டோம்!!///

    ஊரான் பற்றி தெளிந்த விளக்கத்தை முன்பே கொடுத்துள்ளேன் என்றும், ஊரார் என்று சோழர் காலத்தில் சொல்லப்பட்டவர் மள்ளரேயன்றி வேறு யாருமில்லை என்பதை இந்த மனநோய் பிடித்த, அறிவு சூனியத்திற்கு இதன்மூலம் உறுதிபடுத்தப்படுகிறது.

    • ஊரான் என்பது பள்ளர் என்ற ஆதாரமிருந்தால் சமையில் வை..அல்லது வழக்கு தொடு..!

      சங்கயிலங்கிய பாடலையே மாற்றி பதிந்து உங்கள் திருகுதாஇ நீங்களே அம்பல படுத்திக்கொண்டீர்கள்.

      • ///ஊரான் என்பது பள்ளர் என்ற ஆதாரமிருந்தால் சமையில் வை..அல்லது வழக்கு தொடு..!
        சங்கயிலங்கிய பாடலையே மாற்றி பதிந்து உங்கள் திருகுதாஇ நீங்களே அம்பல படுத்திக்கொண்டீர்கள்.//

        306 மருதநில தலைமகன் பெயர்(3)
        ஊரன், மகிழ்நன், கிழவன் என்று இவை
        சாலி மருதத் தலைமகன் பெயரே. திவாகர நிகண்டு

        ஊரான் பற்றி தெளிந்த விளக்கத்தை முன்பே கொடுத்துள்ளேன் என்றும், ஊரார் என்று சோழர் காலத்தில் சொல்லப்பட்டவர் மள்ளரேயன்றி வேறு யாருமில்லை என்பதை இவருக்கு இதன்மூலம் உறுதிபடுத்தப்படுகிறது.

  64. //உண்மைதான் வரலாறாகும் உடான்ஸ் இல்லை..!!//
    அதாவது, எப்படி உம் கூட்டத்தார் தேவர் ஆனார்கள் என்ற உண்மை!
    அடப் போப்பா ரொம்ப அசிங்கமா இருக்கு. வேறு ஏதாவது புதுக்கதை சொல்லு கேட்போம்.

    • நவீனக் காலத்தில் அதுவும் சமீபக்காலத்தில் வாழந்த உன் சாதித்தலைவனுக்கு ஒரு புகைப்படமோ வாழ்ந்தர்க்காண ஆதாரமோ இல்லை செத்துப்போன பின்பு ஒரு வழக்கு மூலமாக பிரபல்யமானவனெலால்லாம் தலைவனாக தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது உங்கள் பெரியவர்களுக்கு வேறு ஆட்களேயில்லாததால்..இந்த லட்சனத்தில் 18-ஆம் நூற்றாண்டிற்கு வரலாற்று பயணம் வேறு..
      கீற்றில் மீனா மயில் எழுதிய மள்ளர் பற்றிய கட்டுரைகளை படியுங்கள்..புத்தியாவது வளரும்

      • //நவீனக் காலத்தில் அதுவும் சமீபக்காலத்தில் வாழந்த உன் சாதித்தலைவனுக்கு ஒரு புகைப்படமோ வாழ்ந்தர்க்காண ஆதாரமோ இல்லை//

        ஒரு இனத்தின் தலைவராக பார்க்கப் படும் ஒருவரை தனி மனித விமர்சனம் செய்வது அழகல்ல என்பது நாகரிகம் தெரிந்தவர்கள் செய்வது. அதை உங்களிடம் எதிர் பார்க்க முடியாது தான்.

        //கீற்றில் மீனா மயில் எழுதிய மள்ளர் பற்றிய கட்டுரைகளை படியுங்கள்..புத்தியாவது வளரும்//
        என்ன எழுதி இருக்காங்க…? பள்ளர் மள்ளர் இல்லைன்னு சொல்லி இருக்காங்களா…? இல்லை நீங்க தான் ஆண்டபரம்பரைன்னு சொல்லி இருக்காங்களா….? நாம அதா பத்தி தானே பேசிகிட்டு இருக்கோம்….. அதை விட்டுட்டு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க…. 🙂

  65. ///வேந்தன் என்ற சொல்லுக்கு வியாசன் சொன்ன பதிலை நான் தந்தை படிந்து நம்பிக்கை இழந்துள்ளீர்கள் எனபது கண்கூடு..!!
    இனியும் வேண்டுமா..? இந்த வெற்று பிதற்றல் மண்ணைக்கவும் குமற்றல்!///

    எத்தனை தடவை மண்ணைக் கவ்வினாலும் புத்தி மாறப்போவதில்லை.ஏன் இந்த வீராப்பு.

  66. //ஞானத்தையும் சிறந்த தியாகத்தையும் புரிபவர்கள் தேவர் ஆவார்.//.

    சரி,உம் இனத்தார் தம்மை ‘தேவர்’ என்று உடான்ஸ் விட்டுக் கொள்கிறார்களே! அப்படியென்றால், உம் இனத்தார் அனைவரும் ஞானிகள். சிறந்த தியாகம் செய்தவர்கள், செய்பவர்கள் அப்படியா? சான்ஸே இல்லை. முற்றிவிட்டது!

  67. //இதில் 2180 நூற்பாக்களால் 9500 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுளது. இந்நூலின் சிறப்புகளில் ஒன்று, இதில் பலபொருள் தரும் 384 சொற்கள் உள்ளன..
    உண்மை இப்படியிருக்க டெங்கு காய்ச்சல் வந்ததுப்போல் எழுதுகிறார்கள் என்னமோ உலகின் கடைசி நிமிடத்தில் வாழவதாய் நினைத்து..அவசர அவசரமாக இந்த திரிப்பு எதற்கு..???///
    ஓ இதுதான் நான் கேட்ட ஆதாரமோ! தாங்க முடியலைடா சாமி. சரி எதுவரை போகுதென்று பார்ப்போம்.

    • அதில் உள்ள அர்த்ததை படி.. தங்களுக்கு வயது வளர்கிறதோ இல்லையோ அறிவு வளரரும். திவாகரநிகண்டு புத்தகம் படித்தால் தங்களுக்கு பொய் புத்தி வராது.

      **சாதி இழிவு யாரையும் ஆட்கொள்ளவில்லை. பிறப்பால் சாதி இழிவுக் கரையை சுமந்து கொண்டிருந்ததாலேயே எல்லோரைப் போலவே பட்டியல் சாதிப் பிரிவில் பள்ளர்கள் வர நேர்ந்தது.

      இட ஒதுக்கீட்டின் பயனை அனுபவித்து வளர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்! கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுவிட்ட பின்னர், இன்று சாதிச் சான்றிதழ்களில் எஸ்.சி.யை, பி.சி.யாக்கப் போராடுகின்றனர்.

      பள்ளர்களை தலித் என்றோ, ஆதி திராவிடர் என்றோ அழைக்கக் கூடாதென தொடர்ச்சியாக மள்ளர் அமைப்புகள் மிரட்டல் விடுக்கின்றன. மண்ணின் மக்கள் என்ற அர்த்தத்தை உள்ளடக்கிய தலித் என்ற சொல்லின் மீது, இவர்களுக்கு அப்படியென்ன வெறுப்பு? ஊடகங்களிலும் உலகளவிலும் தலித் என்பது, சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டோர் தங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதன் குறியீடாக மாறியிருக்கின்ற நிலையில், பள்ளர்கள் மட்டும் அதிலிருந்து தங்களை துண்டித்துக் கொள்ள நினைப்பதன் நோக்கம் என்ன?

      பறையரையும் சக்கிலியரையும் கீழானவர்களாகக் கருதும் மனநிலைதான் பள்ளர்களிடம் ஓங்கி நிற்கிறது. சாதி இந்துக்களைப் போலவே எல்லாவிதமான தீண்டாமையையும் பறையர் மற்றும் சக்கிலியர் மீது பள்ளர்கள் செலுத்துகின்றனர். ஆனால், இவையெல்லாம் ஒருபோதும் பள்ளர்களின் பிறப்பின் அடிப்படையிலான சாதி இழிவைப் போக்கப் போவதில்லை.

      தென் மாவட்டங்களில் குறிப்பாக ராமநாதபுரத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் சாதிய அத்துமீறல்களுக்கும், அரச பயங்கரவாதத்திற்கும் கடந்த அய்ந்தாண்டுகளில் பள்ளர்கள் எதிர்கொண்ட உயிர், உடைமை, உரிமை இழப்புகளைத் தடுக்கவோ அதற்கு ஈடு செய்யவோ ஆளில்லை

      சாதி ரீதியான அடக்குமுறையில் துவளும் தலித்துகளுக்கு ஆதிக்க வெறியை ஊட்டும் வேலைகள்தான் பெரும்பாலும் இங்கே நடந்து கொண்டிருக்கின்றன. தன்னிலை உணர்ந்து சுய மரியாதையையும் உரிமைகளையும் பெறப் போராடுவது என்பது வேறு; ஆதிக்கசாதிகளுக்கு இணையாக தன்னையும் ஆதிக்கவாதியாக ஆக்கிக் கொள்வது என்பது வேறு! இந்த வேறுபாட்டை நிச்சயம் ஒடுக்கப்பட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த புரிதல் உண்டாவதற்கு, ஒடுக்கப்பட்ட ஒருவர், தான் ஒடுக்கப்பட்டுதான் இருக்கிறோம் என்பதை முதலில் உணர வேண்டும்

      இட ஒதுக்கீட்டின் பயனை அனுபவித்து வளர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்! கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுவிட்ட பின்னர், இன்று சாதிச் சான்றிதழ்களில் எஸ்.சி.யை, பி.சி.யாக்கப் போராடுகின்றனர்.

      **.

      மேற்க்கண்டவாறு சொல்லிக்கொண்டே போகிறார் மீனா மயில் தனது “ஆதிக்கத்தை திக்கத்தை நேசிக்கும் அடிமைச் சமூகம்” என்ற கட்டுரையில்…இது உண்மையை பேசும் பள்ளரால் எழுதப்பட்டது.

      • தியாகு அவர்களே….
        பள்ளனின் மீது தான் உங்களுக்கு எவ்ளோ அக்கறை….
        நாங்க இங்க பேசுவதும், பேசிக் கொண்டிருப்பதும் வரலாற்றை பற்றி….ஏன் அதை பற்றி பேசுகிறோம் என்பதையும் ஏற்க்கனவே சொல்லியாகி விட்டது…. இந்த லட்சனத்த்ல் ‘அந்த வாழைப்பழம் தான் இது’ன்னு அதே விஷயத்தை இங்கே வந்து சொல்லிக்கிட்டு இருக்கீங்க….? உங்ககிட்ட விஷயம் இல்லை என்றால் இப்படி தான் என்னத்தையாவது காபி பெஸ்ட்டு போட சொல்லுமோ…?

  68. //இன்று “பாலம்” மற்றும் “அம்பு” அமைப்பை உருவாக்கி (கவனிக்க அதில் அரசு அதிகாரத்தில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் அதாவது பள்ளர்கள் உள்ள அமைப்பு)இதனை அமைத்தவர் ஒரு கிருத்துவர் அதாவது அவரின் பெயர் “கிருத்துதாஸ் காந்தி” .
    16 வருடமாக செயல்பாடாத அல்லது செயல்பாடு இல்லாத ஒரு சீர்த்திருத்த துறைக்கு இவரே செயலாளார்(16 வருடமாக செயல்படாமல் சம்பளம் வாங்கிராரா என்நினைக்க வேன்டாம்..சாதியின் பால் மிகுந்த செயல்பாடு உண்டு) //

    சரி, காமராஜர் காலத்தில் நன்றாக இருந்த தமிழ் நாட்டு அரசியலை திருடர்கள் கூடாரமாக, ரௌடிகளின் பாசறையாக மாற்றி வைத்துள்ளதில் முக்குல இனத்தாரின் முழுப்பங்கு உள்ளதே! இதை எங்கே போய் சொல்வது?

  69. //புளுகும் புளுகும் சார்ந்த பகுதியே பள்ளர்கள் என உறுதிப்படுத்தும் நீங்கள் மீண்டும் ஆதாரத்துடன் விளக்கிய பாடலுக்கு பதில் சொல்லுங்களுள்//

    புளுகுவதில் சிறப்புப் பட்டம் வாங்கியவர் நீங்களா? நானா? என்று இதைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்குப் புரியும். மனம் தானத்தை இழந்து, நான் கொடுத்த அகப்பாடலையே கொடுத்து, நான் கொடுத்த விளக்கத்தையே கொடுத்து, நான் கொடுத்த உண்மையான பாடலும், விளக்கமும் புளுகு என்று சொல்லும் உம்மை…

    • மீண்டும் நான்றாக படியுங்கள்!அகநானுறு பாடலின் குருத்தின் சுயத்தை நான் சொன்ன்னேன் உங்களை போன்று பாடலையே மாற்றி எழுதிவில்லை. உண்மையை சொல்லனும் பாஸ்..தீண்டதக்காதவன் ஆதிக்கத்திம் மேல் ஆசைப்பட்டால் புரட்சி செய்து அதை அடையளாம் தைரியமான போராட்டத்தால் அதை அடையளாம்..ஆனால் பொய் சொல்லி அடைந்ததாய் சரித்திமில்லை..பொய் சொல்றத விட்டுவிடு பொழப்பெள பாருங்க பாஸ்..

    • நீங்கள் அகநானுறு பாடலையே சொற்மாற்றம் செய்து எழுதினீர்கள்..நான் அகநானுறு பாடலை அப்படியே தந்தேன்..இரண்டையும் பார்ப்பவர்களுக்கு உங்களின் திருட்டுத்தனம் தெரியவரும்.

  70. //நீங்கள் எப்படி பார்ப்பீனும் பள்ளர் வேந்தன் அல்ல என்பதே வரலாறு..! -சாதிகள் என்றும் ஆழ்மைக்கு உட்பட்டதோழிய ஆழமை செய்தது அல்ல..!!
    வேந்தன் என்ற சொல்லுக்கு வியாசன் சொன்ன பதிலை நான் தந்தை படிந்து நம்பிக்கை இழந்துள்ளீர்கள் எனபது கண்கூடு..!!//

    ‘நான் யார் சொன்னாலும் கேட்க மாட்டேன். நான் பாத்த முயல் முட்டை போட்டுச்சு’ என்று இப்படி அடம்பிடித்தால் நான் என்ன சொல்றது. அந்த முயல் டவுசர் போட்டுக்கிட்டு உங்ககிட்டக் கூட பேசி இருக்கும். யார் கண்டா!

  71. மானம்தான் எங்கள் உயிர் அல்லது ஆண்ட பரம்பரை என்று வெட்டியாக பேசுவதை விட்டுவிட்டு குற்றபரம்பரை சட்டத்துல இருந்து வெளியே வந்து வாழுகிற வழிய பாருங்க

  72. பொறுங்க மன்னன்…..தியாகு ஆதாரத்தை(?), அதுவும் தனியா திரட்ட போய் இருக்காரு….இங்க அவரே பாவம் எவ்ளோ தான் தனியா மாட்டிகிட்டு முழிப்பாரு….. ‘ஊரான்’ என்று ஆரம்பிச்சாரு…..அதையும் பொசுக்குனு ‘ஆப்’ பண்ணிட்டீங்க…. ஏதோ நாட்டார் என்ற பட்டம் ‘கள்ளருக்கு’ மட்டும் தான் இருக்கிறதா நினைச்சிகிட்டு இருக்காரு….நல்ல வேளை அவரு திருச்செந்தூர் பக்கம் ஏதும் போவல…..போய் இருந்தா ‘வீரவள நாட்டார்’ என்றால் யார் என்றாவது தெரிந்திருக்கும்….!!!

    கோவில் முடிசூட்டு விழா, பரிவட்டம், முதல் மரியாதை, கல்வெட்டு, செப்பேட்டு ஆதாரம்,இலக்கிய ஆதாரம் என எல்லாத்தையும் திரட்டிக்கிட்டு வந்து நம்மை தியாகு மிரட்டு மிரட்டுன்னு மிரட்டுவாரு பாருங்க……!!!

  73. என்னுடைய பெயரில் வேறு சிலரும் வேறு சில இடங்களில் கமெண்ட்டு போடுகிறார்கள் என்பதை எனக்கு தெரியப் படுத்திய தியாகுவுக்கு நன்றி.

  74. நன்றாக மீண்டும் அகனானுறு பாடலை மீண்டும் படியுங்கள்.

    நீங்கள் அகநானுறு பாடலையே சொற்மாற்றம் செய்து எழுதினீர்கள்..நான் அகநானுறு பாடலை அப்படியே தந்தேன்..இரண்டையும் பார்ப்பவர்களுக்கு உங்களின் திருட்டுத்தனம் தெரியவரும்.

    வரலாற்றில் இடம் வேண்டுமென்றால் ஒன்று புரட்சி செய்யவேண்டும் அல்லது போராட்டம் செய்யவேண்டும்..ஆனால் பொய் சொல்லி வரலாற்று மாற்றம் அடைந்ததாய் சரித்திரமில்லை.

    ஆட்சியாளன் என்றும் தீண்டதகாதவன் ஆனதில்லை..தீண்டதகாதவன் என்றும் ஆட்சியாளன் ஆனதில்லை..!

    நீங்கள் சொன்ன வார்த்தையை நீங்களே ஒருமுறை உங்களுக்கு சொல்லிக்கொள்லுங்கள் அது உங்களுக்கே மிக சரியாக பொருந்தும்..

    //‘நான் யார் சொன்னாலும் கேட்க மாட்டேன். நான் பாத்த முயல் முட்டை போட்டுச்சு’ என்று இப்படி அடம்பிடித்தால் நான் என்ன சொல்றது. அந்த முயல் டவுசர் போட்டுக்கிட்டு உங்ககிட்டக் கூட பேசி இருக்கும். யார் கண்டா!//

  75. **மள்ளர்களாக தங்களை முன்னிறுத்துகிறவர்கள் – முக்குலத்தோருக்கும் தங்களுக்குமான வெறுப்புணர்வை – சமமானவர்களுக்கிடையிலான சண்டை என்பதாகக் குறைத்துக் காட்ட முனைகிறார்கள். பொது மக்களை விடுங்கள், அண்மையில், பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன், பிற சமூக நீதிபதிகளால் தான் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாவதாகக் குறிப்பிட்டாரே அதையும் மறுதலிப்பார்களா? தங்கள் மீதான தீண்டாமையை மக்கள் வெளிப்படையாக ஒப்புக் கொண்டு, அதற்கெதிராகப் போராடவும் உயிரை விடவும் கூட தயாராக இருக்கும்போது, அதை மூடி மறைக்க இவர்கள் யார்?** பள்ளர் மீனா மயில் கட்டுரை “ஆதிக்கத்தை நேசிக்கும் அடிமைச் சமூகம்” இதில் உண்மையை இப்படி பேசுகிறது

    • அடடே…அடடே…நோட் பண்ணுங்கப்பா….நோட் பண்ணுங்கப்பா…. ‘முக்குலத்தோர்’ தான் ஆண்ட பரம்பரைன்னு தியாகு என்னமா ஆதாரத்தோட பின்றாருருப்பா……. 🙂

  76. மன்னன் //கள்ளர் முஸ்லீமாக மாறினர் என்பதை விட முஸ்லீம்கள் கள்ளராக மாறினர் என்று கொள்ளலாம். ஏனெனில், கள்ளர்களில் ஒரு சிறு பகுதி முஸ்லீம்களிலிருந்து வந்தவர்களே! இதற்கு அசைக்க முடியாத ஆதாரம் உண்டு//

    தியாகு//அடடடடா…அப்பப்பப்பா…! என்ன கண்டுபிடிப்பு..????///

    1. பிறமலைக் கள்ளர் இஸ்லாம் மதத்தவர் போன்று பையன்களுக்கு சுன்னத் செய்வர். அதற்கான செலவை அவனது தகப்பனின் உடன் பிறந்த சகோதரி ஏற்க வேண்டும்.

    2. திருமணச் சடங்கில், மணமகன் சகோதரி புதுப்புடைவையும் 21 பணமும் எடுத்துக்கொண்டு,பெண் வீட்டிற்குச் சென்று, அவற்றை அங்கு வழங்கிய பின், பெண் கழுத்தில் குதிரை முடியைத் தாலியாகக் கட்டி அவளது உறவினருடன் அவளை மணமகன் வீட்டிற்குக் கூட்டி வருவாள்.

    3. இவரிடையே மணவிலக்கு என்பது மிக எளிதாய் முடியும். கணவன் மனைவியை விரும்பாவிடில் தனது உடையில் பாதியை அவளுக்குக் கிளித்து கொடுத்து விலக்கி விடலாம்(தலாக்.. தலாக்)(இ.தர்ஸ்டன் சி.அண்ட் டி ஆஃப் எஸ்.ஐ வால்யூம் 4 பக்கம் 78). மணவிலக்கு ஏற்பட்டதற்கு அடையாளமாய் ஊர் மக்கள் முன்னிலையில் இருவரும் வைக்கோலைக் கிள்ளிப் போடுவர்.

    4. பெண்கள் வயதுக்கு வந்தவுடன் குதிரை முடியால் ஆன ஒரு கயிரைக் கட்டுவர்(பக்கம் 78-79).

    5. மேல் நாட்டுக்கள்ளர் இடையே ஒரு காலத்தில் பல கணவன் முறை வழக்கத்தில் இருந்தது. ஆனால், இப்போது அது மறைந்து விட்டது (ஜெ.கெ.நெல்சன் மதுரை மானுவேல் பக்கம் 83)

    6. மதுரைப் பகுதியில் பிறமலைக் கள்ளர் பேச்சு, மற்ற மரபினர் மற்றும் பிற கள்ளர் பேச்சிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது (ப.மு.அஜ்மல்கான் பிறமலைக் கள்ளர் மொழியியல், பக்கம் 12)

    சுல்தான் மதுரையைக் கைப்பற்றி 40 ஆண்டுகள் ஆட்சி செய்தான். சுல்தான் ஆட்சி வீழ்ச்சியுற்ற காலத்தில் அவனிடம் இருந்த பெரும் முஸ்லீம்படை என்னானது? திரும்பிப் போய்விட்டதா அல்லது சிறு பகுதி கள்ளராக மாறியதா? இந்த அறிவு சூனியத்தின் முடிவிக்கே விட்டு விடுகிறேன்.

  77. //இதோ உங்களுக்கு புரியும் படியாக…
    நீங்கள் சொன்ன சொற்மாற்றம் செய்யப்பட்ட பாடல்..
    //“மண் கனை முழவொடு மகிழ் மிகத் தூங்க
    தன் துறை ஊரன் எம் சேரி வந்தன.. (அகம் 76:1-2)//
    உண்மையான பாடல் தனது வார்ததை மாறாமல் கீழே
    மண்கனை முழவொடு மகிழ்மிகத் தூங்கத்
    தண்டுறை ஊரனெம் சேரி வந்தென
    :- தண்ணிய நீர்த்துறையையுடைய ஊரன் எம் சேரிக்கண் அதனைக் காண வந்தனனாக
    ——————————————————
    நீங்கள் சொன்ன சொற்மாற்றம் செய்யப்பட்ட பாடல்..
    1 ‘பகுவாய் வராஅற்……………….
    …………….கயம் உழக்கும் பூக் கேழ் ஊர! (அகம் 36:1-8)
    உண்மையான பாடல் தனது வார்ததை மாறாமல் கீழே…
    ‘பகுவாய் வராஅற்……………….
    நாட்கயம் உழக்கும் பூக்கே ழூர’
    :- செருக்கு மிக்கு விடியற்காலத்தே குளங்களைக் கலக்கும் பூக்கள் பொருந்திய ஊரனே!;
    ————————————————-
    “தண்ணிய நீர்த்துறையையுடைய ஊரன் எம் சேரிக்கண் அதனைக் காண வந்தனனாக ” என்பது முதல் பாடல் அர்த்தம்.
    ” செருக்கு மிக்கு விடியற்காலத்தே குளங்களைக் கலக்கும் பூக்கள் பொருந்திய ஊரனே!;” இது இரண்டாவது பாடல் அர்த்தம்.
    இதில் என்ன தவறு இருக்கிறது?? அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுப்போல..உன்க புத்திக்கு எல்லாம் நோய்யாக தெரிகிறது.//

    அப்பாடா….தாங்க முடியலைடா சாமி என்ன…சிந்தனை! அடிச்சிக்க முடியாது போ. ஊரன் யார் என்ற விசயத்தைத் தவிர்த்து அனைத்தும் வருகிறது.கீப் இட் அப். ‘நல்ல வளம் பொருந்திய ஊரையுடைய ஊரன்’ இது இரு பாடலின் உட்கருத்து. இதுதான் தேவையான விசயமும் கூட. இது யாருக்கும் தெரியக்கூடாது என்று மொக்கத்தனமா இங்கே இது மொக்கைப் போடுவதை பாருங்கள் ஜனங்களே! தமிழ் இலக்கியம் அறிந்த யாராவது இருந்தால் இந்த அறிவாளிக்கு பாராட்டுக்களைத் தெரிவியுங்கள்.

  78. * ஒருத்தர் என்னடானா facebook கில் குந்தவி நாச்சியாரை வைத்து தான் ‘முக்குலத்தோர்’ தேவர் என்ற முடிவுக்கே வருகிறார்.
    * தியாகு என்னடானா மீனா குயில் என்ற பெண் எழுதிய கட்டுரையை (அதில் அப்படி என்ன ஆதாரத்தை தியாகு காட்டுகிறார் என்று தெரியவில்லை) காபி பேஸ்டு செய்கிறார்.

    இந்த நிமிடம் வரை தாங்கள் தான் மூவேந்தர்களின் வாரிசுகள் என்று சொல்ல எந்த ஒரு உருப்படியான தகவலையும் தியாகு தரவில்லை. விவாதத்தை விட்ட இடத்தில் தொடங்குவோம். தியாகு அவர்களே…..காத்திருக்கிறோம். அடுக்குங்கள் ஆதாரத்தை….!!!!

Comments are closed.