கவிதையொன்று எழுதியதற்காக பா.ஜ.க. கும்பலின் கொலைமிரட்டலுக்கு ஆளாகியிருக்கிறார், எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்.
கல்புர்கி, தபோல்கர் போன்ற உண்மையை துணிச்சலோடு எழுதும் எழுத்தாளர்கள் மற்றும் கௌரி லங்கேஷ் போன்ற பத்திரிகையாளர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
மோடி ஆட்சிக்கு வந்தபின், தங்கள் சித்தாந்தத்துக்கு ஒத்துப் போகாத பத்திரிகையாளர்களை நிறுவனங்களிலிருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ அழுத்தம் கொடுத்து சம்பந்தபட்ட பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.
உண்மையில் ‘பத்திரிகையாளர் சுதந்திரம்’ என்பதன் அர்த்தம்தான் என்ன? பதிலளிக்கிறது, உலகளாவிய ஊடகவியலாளர்கள் தீட்டிய இக்கோட்டோவியங்கள்.
பத்திரிகை சுதந்திர தினம்
_____________________________________________________________________
இலவச அழுத்தம் (பத்திரிகை சுதந்திரம்)
_____________________________________________________________________
உலக பத்திரிகை சுதந்திர தினம் – 2017
_____________________________________________________________________
ஊடக கட்டுப்பாடு
_____________________________________________________________________
உலக பத்திரிகை சுதந்திர நாள் 2016
_____________________________________________________________________
எகிப்தில் பத்திரிகையாளர்களின் நிலை
_____________________________________________________________________
எழுத்தாளர்களின் சட்டகம்
_____________________________________________________________________
சுதந்திர உலகின் இறுதிச் சடங்கு
_____________________________________________________________________
உலக பத்திரிகை சுதந்திர தினம்
நன்றி: cartoonmovement.com