ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உடனடியாக ஆவன செய்யவேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த சனிக்கிழமை (15-12-2018) தீர்ப்பளித்தது.

இதனைக் கண்டித்து, ”டெல்லி பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு அநீதியானது!
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனிச்சட்டம் இயற்று !” என்ற முழக்கத்தின் கீழ் தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.

சென்னையில் அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் முன்பாக மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ! நேரலை !

பாருங்கள் பகிருங்கள் !