விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ? புதிய ஜனநாயகம் ஜனவரி 2019

1. கார்ப்பரேட் அதிகாரத்தை மக்கள் அதிகாரத்தால் வீழ்த்துவோம்!
இந்த அரசு மக்களுக்கானது அல்ல என்பதை ஸ்டெர்லைத் தொடங்கி பல்வேறு பிரச்சினைகளில் நிரூபித்துள்ளது. இனி நம் முன் உள்ள பிரச்சினை இந்த கார்ப்பரேட் அதிகாரத்தை வீழ்த்துவது எப்படி என்பதுதான்.

2. ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடத் தனிச் சட்டம் இயற்று!
ஸ்டெர்லை ஆலையை நிரந்தரமாக மூட தனிச்சட்டம் இயற்றுவது ஒன்றே தீர்வு. மற்றவையெல்லாம் மக்களை ஏமாற்றும் சதியே.

3. விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா?
விவசாயிகளின் வாக்குகளைக் கவரும் கவர்ச்சிகரமான பொறிதான் வங்கிக் கடன் தள்ளுபடி.

4. உச்ச நீதிமன்றத்தில் மூன்று குமாரசாமிகள்!
கூட்டல் கணக்கைத் தப்பாகப் போட்டு ஜெயாவை நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார் என்றால், இலக்கணப் பிழைகளின் வழியாக மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

5. பா.ஜ.க தோல்வி : மகிழ்ச்சியடையலாம்… எனினும் மெத்தனம் கூடாது! பா.ஜ.க.வின் தோல்வியைப் பார்ப்பன பாசிசத்துக்கு எதிராக மக்களைத் திரட்டுவதற்குரிய ஊக்க மருந்தாகக் கருதலாமே தவிர, அரசியல் மெத்தனத்தில் வீழ்ந்துவிடக் கூடாது.

6. மூன்று மாநில மக்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக ஏன் வாக்களித்தார்கள்?
ம.பி. இராசஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் விவசாய உற்பத்தி அதிகரித்த அதே விகிதத்தில் விவசாயிகளின் துயரமும் அதிகரித்திருக்கிறது.

7. மண உறவை மீறிய பாலுறவு குறித்த தீர்ப்பு : சமூக ஒழுங்கை சீர்குலைக்காது! மண உறவை மீறிய பாலுறவை வைத்துக் கொள்வது சமூகத் தவறு மட்டுமே. அதனை கிரிமினல் குற்றமாகக் கருத முடியாது என்பதுதான் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பின் சாரம்.

8. அரசியல் சட்ட ஒழுக்கமும் இந்திய தனித்துவமும்

இந்திய சமூகத்தில் பார்ப்பனியம் எவ்வாறு சாதிய கட்டுமானத்தையும், பொது புத்தியையும் கட்டமைத்திருக்கிறது என்பதையும், மேலிருந்து போடப்படும் சட்டங்களும் தீர்ப்புகளும் எவ்வாறு ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கின்றன என்பதையும் அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை.

9. பார்ப்பனியம் : சமத்துவத்தின் முதல் எதிரி!
பார்ப்பனிய தந்தை வழி ஆதிக்கம் எனக் கூறுவது வன்முறை அல்ல. அதுவொரு உண்மை விவரம். இவ்வாறு கூறுவதைத் தனிப்பட்ட பார்ப்பனர்கள் மீதான தாக்குதலாகத் திரிக்கிறது பார்ப்பனக் கும்பல்.

10. சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம்!
– ஃபிரட் எங்ஸ்ட் உடன் ஓர் நேர்காணல்

11. உணவு மானியம் : வாரி வழங்குகிறதா இந்திய அரசு?
விவசாயத்திற்கும் ரேஷனுக்கும் மானியத்தை வாரி வழங்குவதாக இந்தியா மீது உ.வ.க.வில் புகார் கொடுத்திருக்கிறது, அமெரிக்கா. ஆனால், உண்மையோ அதற்கு நேரெதிர் திசையில் பயணிக்கிறது.

12. கஜா புயல் நிவாரணம் : தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களா?
பாதிப்புகளை ஈடுசெய்யக்கூடிய நிவாரணத் தொகையை மோடி அரசு வழங்காவிட்டால், தமிழக மக்கள் வரிகொடா இயக்கத்தைத் தொடங்க வேண்டும்.

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க