ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான தியாகிகளுக்கு போலீசின் அடக்குமுறைகளையும் மீறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
#May22Martyrs #BanSterlite #ThoothukudiMassacre
தூத்துக்குடி, காந்திநகர், புனித தோமையர் ஆலயம் முன்பாக அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள்.
தொகுப்பு :
தவறாமல் பாருங்க !