தேசிய கல்விக் கொள்கை -2019-ஐ நிராகரிப்போம் ! கருத்தரங்கம் | Live Streaming

தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் திணிக்கப்படும் நவீன குலக்கல்வி திட்டத்தை எதிர்க்க வேண்டியது நம் அனைவரின் கடமை. அனைவரும் வாரீர் !!

2019 தேசிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் !

கல்வியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்கும் ஒருநாள் தேசிய கருத்தரங்கம்

நாள் : ஜூலை 20, 2019, சனிக்கிழமை
நேரம் : காலை 10.00 முதல் 6.00 மணிவரை
இடம் : வினோபா அரங்கம், தக்கர் பாபா வித்யாலயா, தி.நகர், சென்னை (நந்தனம் சிக்னல் அருகில்)

முன்னாள் நீதியரசர் அரிபரந்தாமன் உரை : (நேரலை)

பேராசிரியர்கள் வீ.அரசு, கதிரவன், மருத்துவர் எழிலன் உரைகள் :

பேராசிரியர் கருணானந்தம் உரை :

பேராசிரியர் ஹரகோபால் உரை – முதல் பாகம் :

பேராசிரியர் ஹரகோபால் உரை – இரண்டாம் பாகம் :

முகநூலில் விரிவுரையாளர் முருகானந்தம், முன்னாள் நீதியரசர் அரிபரந்தாமன் உரை : (நேரலை)

முகநூலில் பேராசிரியர்கள் அமலநாதன், வீ. அரசு, கதிரவன், மருத்துவர் எழிலன் உரைகள் :

முகநூலில் பேராசிரியர் கருணானந்தம் உரை :

முகநூலில் ஹரகோபால் உரை :

சிறப்புரை :

பேராசிரியர் வீ.அரசு
மேனாள் தமிழ்த்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்,
ஒருங்கிணைப்பாளர், பொதுக்கல்விக்காக ஒருங்கிணைப்புக் குழு-சென்னை

பேராசிரியர் ஜி.ஹரகோபால்
National Law School of India University, Bangalore,
தலைமைக் குழு உறுப்பினர், கல்வி உரிமைக்கான அகில இந்திய மன்றம் (AIRTE)

கருத்துரையாளர்கள் :

பேராசிரியர் கதிரவன்
உயிரி தொழில்நுட்பத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்,
பொதுக்கல்விக்காக ஒருங்கிணைப்புக் குழு-சென்னை

ஆசிரியர் சு.மூர்த்தி
ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு

மருத்துவர் எழிலன்
இளைஞர் கழகம்

முனைவர் க.ரமேஷ்
பொதுக்கல்விக்காக ஒருங்கிணைப்புக் குழு – சென்னை

பேராசிரியர் அமலநாதன்
பொருளியல் துறை, தூய சவேரியார் கல்லூரி, பாளை. பொதுக்கல்விக்காக ஓருங்கிணைப்புக் குழு – நெல்லை

நிறைவுரை :

மேனாள் நீதிபதி திரு. அரிபரந்தாமன்
சென்னை உயர்நீதிமன்றம்

தகவல் :
பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு,
(Co-ordination Committee for Common Education)
சென்னை. தொடர்புக்கு : 94443 80211, 72993 61319