“வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீதான நடவடிக்கையை கைவிடு!” என்ற முழக்கத்தை முன்வைத்து இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். அதே போல தமிழகத்திலும் பல இடங்களில் நீதிமன்ற வளாகங்களில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அவற்றின் தொகுப்பு இங்கே…
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டம்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
கோவை வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டம்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
நெல்லை வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டம்.
திருவண்ணாமலை வழக்கறிஞர்கள் போராட்டம்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
மதுரை வழக்கறிஞர்கள் போராட்டம்.
***
ஒடிசா மாநில வழக்கறிஞர்கள் போராட்டம்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
பஞ்சாப் மற்றும் ஹரியாணா வழக்கறிஞர்கள் போராட்டம்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு. தொடர்புக்கு : 99623 66320