தோழர் லெனின் 151-வது பிறந்த தினம்
பாசிசத்தை வீழ்த்துவோம் ! சோசலிசத்தைப் படைப்போம் !
முதலாளித்துவத்தின் அழுகல் நிலைதான் ஏகாதிபத்தியம் என்றார் லெனின். ஏகாதிபத்தியத்தின் புல்லுருவித் தன்மையையும், நிதியாதிக்கக் கும்பல்களின் ஆதிக்கத்தைப் பற்றியும் விரிவாக விளக்கியிருக்கிறார் லெனின். நிதியாதிக்கக் கும்பல் தனது கட்டற்ற சூறையாடலால் உலகளாவிய பொருளாதார – கட்டமைப்பு நெருக்கடியை உருவாக்கியது. நெருக்கடி எனும் புதை சேற்றில் இருந்து தன்னை மீட்டுக் கொள்ள நிதியாதிக்கக் கும்பல் மேற்கொள்ளும் ஆகப் பிற்போக்கான அவதாரமே பாசிசம் !! பாசிசக் கும்பலை வெற்றி கொள்ள தோழர் லெனினின் பிறந்தநாளில் உறுதியேற்போம் !!
கருத்துப்படம் : மு.துரை