
தோழர் இராஜ்கிஷோர்க்கு சிவப்பஞ்சலி || மக்கள் கலை இலக்கியக் கழகம்
மக்கள் விடுதலை ஒன்றைத் தவிர தன் வாழ்வில் வேறு எதையும் விரும்பாத தோழர் இராஜ்கிஷோரின் மரணம், போராடும் அமைப்புகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பேரிழப்பாகும்.
மக்கள் விடுதலை ஒன்றைத் தவிர தன் வாழ்வில் வேறு எதையும் விரும்பாத தோழர் இராஜ்கிஷோரின் மரணம், போராடும் அமைப்புகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பேரிழப்பாகும்.