இலங்கையில் மக்கள் எழுச்சி! தேவை, புரட்சிகர கட்சி! | வெளியீடு அறிமுகவுரை

இலங்கையில் மக்கள் எழுச்சி ! தேவை புரட்சிகர கட்சி என்ற தலைப்பில் இலங்கையில் தற்போது நிலவும் போராட்டங்கள் தொடர்பான அரசியல் சூழ்நிலைமைகளை விளக்கும் ஓர் சிறப்பு வெளியீட்டை கொண்டுவந்துள்ளோம். நன்கொடை-ரூ.30

“இலங்கையில் மக்கள் எழுச்சி ! தேவை புரட்சிகர கட்சி” என்ற தலைப்பில் இலங்கையில் தற்போது நிலவும் போராட்டங்கள் தொடர்பான அரசியல் சூழ்நிலைமைகளை விளக்கும் ஓர் சிறப்பு வெளியீட்டை புரட்சிகர அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக கொண்டுவந்துள்ளோம்.

தோழர்கள், வாசகர்கள், நண்பர்கள் வெளியீட்டை வாங்கி படித்து ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறோம். மேலும், இவ்வெளியீட்டை அறிமுகப்படுத்தும் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்களின் உரையை காணொலி வடிவில் வெளியிடுகிறோம்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

வெளியீடு நன்கொடை: ரூ.30

வெளியீட்டை பெற தொடர்பு கொள்ளவும் :
9791653200, 94448 36642, 80563 86294, 99623 66321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க